தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-வா


வாக்கினால் வரம் தருதல்
வாகை கொள்ளல் - வெல்லல்
வாங்கு- மெலிவு
- வளை
நீக்கல்
வாங்கு வேய் - வளைந்த மூங்கில்
வாசக் குழல் -நறியது
வாசகம் என்னும் அனல்
வாச மாருதம்
வாசி - குதிரை
வாசி தொளை முகத்தில் கருதி விளம்பிள்
வாசி மனத்தினும் முந்துறும்
வாட்டம்
வாடை -வடக்கிலிருந்து வீசுவது
 
பிற தென்றல், கொண்டல், கோடை
 
தென்றல் பொருளில்
வாணி - வாக்கு
- வாழ்த்து
வாமம் - அழகு
வாய் - உண்மை
வாய் - சிந்துரம் (உவ)
வாய்கடித்தல் - சினக்குறி
வாக்கயப்புறச் சொல் வழங்கல்
வாய் கையில் புதைத்தல் (அடக்கம்)
வாய் தந்தன கூறுதல்
வாய் தருதல் -
வாய் நேர்ந்தேன்
 
வாய் மடுத்து உண்ணல்
 
வாய்மை - வாய்மைச் சொல்
வாய்மை மன்னன்
வாய்மையே தூய்மை அதில் தீர்தல் தீமை
வாய்மைக்கு இனி யார் உளர்?
வாய்மைக்கு - அருக்கன் (உவ)
வாய்மைக்கு - யார் உளர்
வாய்மையின் நீங்குதல் தீங்கு
வாய்மையே - தூய்மை
வாய்மொழி
 
வாய்மொழி மன்னம்
வாய் விடுதல் - மலர்தல்
 
வாய்விரித்து - மலர்ந்து
வாயில்
வாயில் கடிது ஏகாது கனக
 
ராசி சொரிவார்
வாயில் நெருக்கம் நீங்க
 
தவக்கிழவன் வருதல்
வாயொளி (இதழ் ஒளி)
 
மழுங்குதல், நயனங்கள் அருவி
 
சோர்தல் - துயரத்தால்
வாய் - கவசம்
- கயிறு
-நீட்சி
வார் - தோல்வார்
- கச்சு
வார்கடாம்
வார் சிலைத் தடக்கை
வார்தல் - நீளுதல்
-ஒழுகுதல்
வாரணப் பாகர்
வாரணம் - யானை -கஜேந்திரன்
வாரணம் அரற்றக் கரா உயிர் மாற்றியது
வாரம் - அன்பு
வார் ஆர் முலையர்
வாரி - கடல்
 
-நீர்
 
வால் -வெண்மை
வாலுகம் - மணல் குவை
- வளர்க்கும் பவள வல்லி
 
- மணலில் துயில் மகளிர் (உவ)
- வெண் மணல்
வாலுணர்வு
வாவி - நீர்நிலை
வாவி மாமலர்
வாழ்க்கை
வாழ்கிலான்
வாழ்த்தல்
வாழ்த்து விசேடம்
வாழ்தல் - உண்பதற்கு
 
மட்டும் அன்று
வாழ்நாள் உள்ளோர் இடையில்
 
மாளுதல் இயலாது
வாழ்நாள் வேண்டேன்
வாழ் நாளும் உள என்ற பின் மாய்வரோ
வாழ்வினை நோக்கி-தற்
 
சார்ந்தார் நல்வாழ்வு கருதும் அவள்
வாழ்விற்கு மேல் என
வாழ்வினை நுதலிய மங்கலத்து நாள்
வாழ்வுச் செல்வம்
வாழை - மங்கையர் தொடை (உவ)
சிறுபாணாற்றுப்படை உவமம்
 
வாழைக்கனி
வாள்செறி வித்தகர்
வாள்தொடு தானை
வாள் நித்தில நகையார்
வாள் நிமிர் மதியம்
 
-கண்களை உடைய முகம் (உவ)
வாள்நிலா நகை மாதராள்
வாள்புரை விழி
வாள்விழி
வாள் வீரற்கு அன்பன்
வாள் அரத்த வேல் - விழி
வாள்வேந்தர்
வாள் வேலான் முனை முகத்து
 
இறத்தல்
 
வாளரவு
வாளி
வாளிப் புட்டில்
வாளியின் வாவுறும் பரி
வாளின் மேல் வரு மாதவம்
வாளின் விரிந்த ஆண்தொழில்
வாளின் ஏறு
வாளும் வேலும் விட்டு
 
அளாவின அனைய கண்
வாளுலாம் நுதலியர் மருங்கில்
 
மின் ஒளி மிளிர்தல்
வாளுழவன்
வான் -மூலப்பிரகிருதி, மேல் உலகம்
வான் தரு சேனை
வான் தொடர் திரு
வான் பிறங்கிய புகழ்
வான் புனை இசையினான்
வான்மீகி இராமாயணம் கேட்டு
 
தேவர் மகிழ்ந்தனர் (ஐயர் குறிப்பு)
வான் கங்கை - வானதி
வானகம் உன்னின் முன்னம்
 
(காலமுன்) புகுவேன்
வானத்து மீன்மலர்தல் - புனல்
 
வறந்த கான யாற்றில் மணி
 
இமைத்தல் (உவ)
வானம் கார்குறி காட்டல்
வானம் கை விளக்கு எடுத்தல்
 
-திங்கள் (உவ)
வானம் -நீர் நிலை (உவ)
வானமே அனைய ஓர் கருணை மாண்பு மி. 219
 
வானயாறு
வானவ மகளிர் ஊரும்(வி)
 
மானம் - குழலார் ஏறும் அம்பிகள்
வானவர் தேவியர்
வானிடை ஆன கங்கை
வானிடை மீன் - குருவிந்தக் கல் (உவ)
வானிற (வால்நிற) வெள்ளம்
வானின் உம்பிரான் - இராமன்
வானும் நிலனும் ஆன பூதம்
 
வீழவ போலப் பிராணிகள்
 
உடைந்து ஒதுங்கல்
வானோர் ஈட்டம்
வானோர் வேள்விச் செல்வம்
 
துய்க்க வயிற்று ஓர் கிளை தந்தாள்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 09:12:31(இந்திய நேரம்)