தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kambaramayanam-எ


எஃகு - படை பொதுப்பெயர்
எஃகெறி செருமுகம்
எக்குதல் - மேல் நோக்கி எழுதல்
வெறிப்படல்
வெளிப்படல்
எங்கள் போலியர்
எங்கள் வாழ்நாள் யாவும் நீ
 
கொள்க(யான்
 
வாழுநாளும்.......வாழிய)-
எங்கும் இடர் உழப்பன
 
யோனிகள்
 
எங்கையர் தங்கையர்
 
(ஊர்மிளை, மாண்டவி சுருத கீர்த்தி)
எஞ்சல்
 
எச்சில் -ஒருவர் துய்த்த பின் எஞ்சு
 
மிச்சில்
(தன் எச்சில் தான் உண்ணான்)
 
எஞ்சுதல் - அழிதல்
- குறைதல்
எடுத்தல் - தோன்றல்
எடுத்தல் - படை
எடுத்தியம்பல்
எண்-எண்ணம்
தொகுதி
நினைவு
எண்ணின் நோக்கி இயம்பரும் இன்பம்
எண்ணினால் பலர்-உணர்வில்
 
ஒன்றினார்
எண்ணீர்மை
எண்ணும் நீள் நான்மறையோர்
எண்ணெய் உண்ட இருள்புரை
 
மேனி
எண்ணெய் உண்ட பொன் எழிர்
 
கொள் மேனி (Soaked in oil)
 
எண் தகு குணம்
எண் முதல்
எத்தகைய துன்பத்திலும் அறம்
 
கைவிடாதவேர சூரர்
எதிர் கொடு
எதிர்தல்-பார்த்தல்
எதிர்ந்தார்-
எதிர்புல்லுதல்-
எதிர் மேவுதல்-
எதிராக வந்த பரதன் சேனையை
 
அழியாமல் விடல் ஏச்சுக்கு இடம்
எந்திரத்து ஊறு-கரும்பின் சாறு
எந்திரம்-கருப்பேந்திரம்
.-எந்திரம்
 
எந்தை முந்தையோர்
எந்தையாண்டையான் இயம்புவீர்
எந்தை எவ்வுலகுளான் எம்முன்
 
யாண்டையான்
எம்பி-என் தம்பி
எம்பிராட்டி-தாதய்-சுமித்திரை
எம்பிரான்
எம்பெருமான் பின் பிறந்தார்
 
இழைப்பரோ பிழைப்பு
எம்மனோர் (புலவர்கள்)
எம்மையும் தருவன இரண்டு
எமன்(வெஞ்சினக் கூற்று)
 
அச்சத்தால் விழி புதைத்தல்
எமன் கண்மை (கண்ணோட்டம்)
 
அற்றவன்
எய்த்த இடத்து இடர் செய்தோன்
எய்தக் கடவ பொருள் எய்தாது
 
இகவா
எய்த நோக்கல்
எய்தல்-செலுத்துதல்
எய்வது
 
எயில்-மதில்
எயில் உடை அயோத்தி
எயிறு- பல்-இந்து (உவ)
எயினர்
எயினர் கோன் - குகன்
எயினர் வாழிடம், இருடியர்
 
இருப்பிடம்
எயினரின் இறையோன்
எரிகதிர்ச் செக்கர்
இளங்கதிர்ச் செக்கர்
எரிந்த வல்லி தளிர் ஈனுதல்
 
எரி நெய் மறத்தல்
 
எரி மணி திரையின் வீசும் கங்கை
எரி முன் தேவியாக் கொளல்
எரி முன் நின்மேல் சொரிதல்
எரியில் நெய் உள்ள என
எரியுற்ற அனைய கௌவை
எரியுறு மெழுகு
எரியுஞ்(விரியும்) சிந்தனைக்
 
கோசலை
எரியெழுப்புவ மயில்-விசிறி விடல்
எரியோம்புதல்
எருக்கு கொன்றை சிவற்குரிய
(புல்லிலை எருக்கம்)
 
எருக்கு மாலை
எருத்தம்
எருமைக்கடா - போர்
எருமைக்கடா நீர் உழங்கல் 1933
 
எல்-ஒளி
 
எல்-எல்லி -எல்லை சூரியன்
 
-வெயிலோளி
-ஒளி
எல்லாம் ஈன்றவன்
எல்லாம் ஈன்றவனை ஈன்ற
 
பெருந்தவத்து நங்கை
எல்லார்-ஒளி வடிவுடைய தேவர்
 
(தேசர்)
 
எல்லை- முடிவு
எல்லை கடந்தன்றோ
சேனை ஆருயிர் கொடு
 
போயன்றோ
கங்கை கடந்தன்றோ
எல்லை நீத்த அருத்தி
எல்லையற்ற இடர் தருவாய்
எல்லையில் இன்பம்
எல்லொடுங்கிய முகம்
எவ்வளையார்
எலியும் அரவும்
எலியெல்லாம் இப்படை
எவ்வம்- குறைவு
-குற்றம்
எவ்வமில் அன்பு-
எவ்வுலகுளான்- துக்கம்
 
விசாரிக்கும் மரவு
எழு-கணையமரம்
எழுகின்ற காதல்
எழு தூண்
எழுத் தொடர் வாயில்
எழுத அரும் எழிலாள்
எழுத அரு மேனி
எழுது பாலைஅனாளல்
எழுவி -எழச்செய்து
எள்-இகழ்ச்சி
என் குலாம் மலர் ஏசியநாசி
எள் தனை இடவும் இடம்
 
இலாமை
எள்ளா நிலை கூர் பெருமை
எள்ளூறு தீக்கருமம்
எளியவர் உணவு
எற்றி - அழித்துப் போகவிட்டு
எற்று - எவ்வாறு
எற்றுதல் - மோதுதல்
எறி கடல் -
எறி கதிரோன்
 
எறிதல் - இடிதோன்றுதல்
அப்பால் தள்ளுதல்
மோதுதல்
எறி திரைக் கடல் -அரசின்
 
தேவியர்(உவ)
எறி பகட்டினம்
எறும்பின் கதையாள் (பா-ம்)
 
என் அன்பனுக்குச்
 
சீரம் கொடுத்தவள்
 
மைந்தர்
என் சொற் கடந்தால்
 
உனக்கு யாது உளது
 
ஈனம்
என் பழி மாயும் இடம்
 
உண்டோ
என்பிலா உயிர் வெயில்
 
சுட வேவல்
(திருக்குறட் கருத்து)
 
-கோசலை வருத்தம் (உவ)
 
என்பு - உடல்
என்பு உருகி நெஞ்சு
 
உருகல்
என்பு தோல் உடையார்
(என்பு தோல் போர்த்த)
 
என் பொருட்டால் உனக்கு
 
இடர் உள்ளது
என் அடிமை அழகிது -
என் உயிர் அனையாய்-
என் உரை பெற்றால் சரி
 
இன்றேல் உயிர் மாய்வேன்
என் ஏவலின் என் கிளை
 
இது கா
என் மகன் என்கண்
 
என் உயிர்
என் முன் - என் தமையன்
என் முன் உடன் வந்தான்
 
என்று - என்றூழ் - சூரியன்
(என்றூழ் நீடியகோடை)
 
என்றும் முடிவிலாத துன்பம்
என்னுடன் பிறந்த யான்
என்னின் முன்னம் வனம் நீ
 
அடைதற்கு எளியேன்
 
அல்லேன்
எனை-(பன்மை)
எனைவரோ இராமன்
என்னைப் பெற்ற நீ
 
பெற்றது உயிர் நீங்குதலோ
என்னையர் -
(என்னையர் திமிலே)
 
என்னொருமை
எனதாணை
எனைத்துள கேட்பன துன்பம்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 08:58:49(இந்திய நேரம்)