முகப்பு   அகரவரிசை
   கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
   கங்கை நீர் பயந்த பாத-பங்கயத்து எம் அண்ணலே
   கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுபாட்டுப்
   கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை
   கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல்
   கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் காலினால ்
   கஞ்சன் புணர்ப்பினில் வந்த
   கஞ்சன் வலைவைத்த அன்று
   கஞ்சன் விட்ட வெம் சினத்த
   கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட
   கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்
   கஞ்சனைக் காய்ந்தானை கண்ணமங்கையுள் நின்றானை
   கஞ்சைக் காய்ந்த கருவில்லி
   கட்கு அரிய பிரமன் சிவன் இந்திரன் என்று இவர்க்கும்
   கட்டப் பொருளை மறைப் பொருள் என்று கயவர் சொல்லும்
   கட்டு எழில் சோலை நல் வேங்கடவாணனைக்
   கட்டு ஏறு நீள் சோலைக் காண்டவத்தைத் தீ மூட்டி
   கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா
   கடம் ஆயினகள் கழித்து தன் கால் வன்மையால் பல நாள்
   கடம் கலந்த வன்கரி மருப்பு ஒசித்து ஒர் பொய்கைவாய்
   கடம் சூழ் கரியும் பரிமாவும்
   கடல் அளவு ஆய திசை எட்டினுள்ளும் கலி இருளே
   கடல் கடைந்து அமுதம் கொண்டு
   கடல் கொண்டு எழுந்தது வானம் அவ் வானத்தை அன்றிச் சென்று
   கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
   கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர்
   கடலிற் பிறந்து கருதாது பஞ்சசனன்
   கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல்
   கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்கு-உறுத்து
   கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ
   கடி ஆர் பொழில் அணி வேங்கடவா கரும்
   கடி கமழும் நெடு மறுகின் கடல்மல்லைத் தலசயனத்து
   கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை
   கடிது கொடு நரகம் பிற்காலும் செய்கை
   கடியன் கொடியன் நெடிய மால் உலகம் கொண்ட
   கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான் தன்னை
   கடி வார் தண் அம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
   கடிவார் தீய வினைகள்
   கடுங் கவந்தன் வக்கரன் கரன் முரன் சிரம் அவை
   கடுங் கால் மாரி கல்லே பொழிய அல்லே எமக்கு என்று
   கடு வாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக்
   கடு விடம் உடைய காளியன் தடத்தைக்
   கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
   கடைந்த பாற்கடற் கிடந்து காலநேமியைக் கடிந்து
   கடை நின்று அமரர் கழல் தொழுது நாளும்
   கண் ஆய் ஏழ் உலகுக்கு உயிர் ஆய எம் கார் வண்ணனை
   கண் ஆர் கடல் சூழ் இலங்கைக்கு இறைவன்-தன்
   கண் ஆர் கடல்போல் திருமேனி கரியாய்
   கண் ஆர் கண்ணபுரம் கடிகை கடி கமழும்
   கண் ஆவான் என்றும்
   கண் சோர வெம் குருதி வந்து இழிய வெம் தழல்போல்
   கண் தலங்கள் செய்ய கரு மேனி அம்மானை
   கண்கள் காண்டற்கு அரியன் ஆய் கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்
   கண்கள் சிவந்து பெரியவாய்
   கண்களால் காண வருங்கொல் என்று ஆசையால்
   கண்ட இன்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமும் ஆய்
   கண்ட கடலும் மலையும் உலகு ஏழும்
   கண்ட சீர்க் கண்ணபுரத்து உறை அம்மானை
   கண்டதுவே கொண்டு எல்லாரும் கூடி
   கண்டவர்-தம் மனம் மகிழ மாவலி-தன் வேள்விக்
   கண்டவர் சிந்தை கவரும் கடி பொழில் தென் அரங்கன்
   கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று ஓர்
   கண்டார் இகழ்வனவே காதலன்தான் செய்திடினும்
   கண்டார் இரங்க கழியக் குறள் உரு ஆய்
   கண்டார் பழியாமே அக்காக்காய் கார்வண்ணன்
   கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி
   கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
   கண்டுகொண்டு என் கைகள் ஆர நின் திருப்பாதங்கள்மேல்
   கண்டுகொண்டு என் கண் இணை ஆரக் களித்து
   கண்டுகொண்டேன் எம் இராமாநுசன் தன்னை காண்டலுமே
   கண்டும் தெளிந்தும் கற்றார் கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ
   கண்டு வணங்கினார்க்கு என்னாம்கொல் காமன் உடல்
   கண்டே களிக்கின்றது இங்கு என்றுகொல் கண்கள்
   கண்டேன் கமல மலர்ப் பாதம் காண்டலுமே
   கண்டேன் திருமேனி யான் கனவில் ஆங்கு அவன் கைக்
   கண்டோம் கண்டோம் கண்டோம்
   கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
   கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன் என்று
   கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
   கண்ணன் ஊர் கண்ணபுரம் தொழும் காரிகை
   கண்ணன் என்றும் வானவர்கள்
   கண்ணன் என்னும் கருந்தெய்வம்
   கண்ணன் கழல் இணை
   கண்ணன் மனத்துள்ளே நிற்கவும் கை வளைகள்
   கண்ணனை மாயன் தன்னை
   கண்ணா நான்முகனைப் படைத்தானே
   கண்ணாலம் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
   கண்ணி எனது உயிர் காதல்
   கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
   கண்ணித் தண் அம் துழாய் முடிக் கமலத் தடம் பெருங்
   கண்ணில் மணல்கொடு தூவிக்
   கண்ணும் கமலம் கமலமே கைத்தலமும்
   கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
   கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியோ அவையே
   கண்ணுள் நின்று அகலான் கருத்தின்கண் பெரியன்
   கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
   கண்ணே உன்னைக் காணக் கருதி என் நெஞ்சம்
   கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்
   கணம் மருவும் மயில் அகவு கடி பொழில் சூழ் நெடு மறுகின்
   கண மா மயில்காள் கண்ணபிரான் திருக்கோலம் போன்று
   கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்
   கதவி கதம் சிறந்த கஞ்சனை முன் காய்ந்து
   கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
   கதிக்குப் பதறி வெம் கானமும் கல்லும் கடலும் எல்லாம்
   கதியேல் இல்லை நின் அருள் அல்லது எனக்கு
   கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச்
   கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன்
   கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்
   கதைப் பொருள் தான் கண்ணன் திருவயிற்றின் உள்ள
   கதையின் பெரும் பொருளும் கண்ணா நின் பேரே
   கந்த மா மலர் எட்டும் இட்டு நின்
   கம்ப மத யானைக் கழுத்தகத்தின்மேல் இருந்து
   கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன்
   கம்ப மா களிறு அஞ்சிக் கலங்க ஓர்
   கமலக் கண்ணன் என் கண்ணின் உள்ளான்
   கயம் கொள் புண் தலைக் களிறு உந்து வெம்திறல்
   கயலோ நும கண்கள்? என்று களிறு வினவி நிற்றீர்
   கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
   கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை
   கரிய மா முகில் படலங்கள் கிடந்து அவை
   கரிய முகில் புரை மேனி மாயனைக் கண்ட சுவடு உரைத்துப்
   கரிய மேனிமிசை வெளிய நீறு சிறிதே இடும்
   கரு உடை மேகங்கள் கண்டால்
   கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து
   கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
   கருத்தில் புகுந்து உள்ளில் கள்ளம் கழற்றி கருது அரிய
   கருத்தே உன்னைக் காணக் கருதி என் நெஞ்சத்து
   கருந் தண் கடலும் மலையும் உலகும்
   கருப்பு வில் மலர்க் கணைக் காமவேளைக்
   கருப்பூரம் நாறுமோ? கமலப் பூ நாறுமோ?
   கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக்
   கரு மகள் இலங்கையாட்டி பிலங் கொள் வாய் திறந்து தன்மேல்
   கரு மணி பூண்டு வெண் நாகு அணைந்து
   கருமமும் கரும பலனும்
   கருமலர்க் கூந்தல் ஒருத்திதன்னைக்
   கரும வன் பாசம் கழித்து உழன்று உய்யவே
   கரு மா முகில் உருவா கனல் உருவா புனல் உருவா
   கரு மா முகில் தோய் நெடு மாடக் கண்ணபுரத்து எம் அடிகளை
   கரு மாணிக்க மலைமேல் மணித் தடம்
   கரு முகில் போல்வது ஓர் மேனி கையன ஆழியும் சங்கும்
   கரு விருத்தக் குழி நீத்தபின் காமக் கடுங் குழி வீழ்ந்து
   கருவிளை ஒண்மலர்காள் காயா மலர்காள் திருமால்
   கருள் உடைய பொழில் மருதும் கதக் களிறும் பிலம்பனையும்
   கருளக் கொடி ஒன்று உடையீர் தனிப் பாகீர்
   கருளப் புள் கொடி சக்கரப் படை வான நாட என்
   கரை எடுத்த சுரி சங்கும் கன பவளத்து எழு கொடியும்
   கரை கொள் பைம் பொழில் தண் பணைத்
   கரை செய் மாக் கடல் கிடந்தவன் கனை கழல்
   கரையாய் காக்கைப் பிள்ளாய்
   கல் ஆர் மதிள் சூழ் கச்சி நகருள் நச்சி பாடகத்துள்
   கல் ஆர் மதிள் சூழ் கதி இலங்கைக் கார் அரக்கன்
   கல் உயர்ந்த நெடு மதிள் சூழ் கச்சி மேய
   கல் எடுத்துக் கல்-மாரி காத்தாய் என்னும்
   கல்லா ஐம்புலன்கள்-அவை கண்டவாறு செய்யகில்லேன்
   கல்லாதவர் இலங்கை கட்டழித்த காகுத்தன்
   கல்லால் கடலை அணை கட்டி உகந்தாய்
   கல்லின் முந்நீர் மாற்றி வந்து காவல் கடந்து இலங்கை
   கல்லும் கனை கடலும் வைகுந்த வான் நாடும்
   கலக்க ஏழ் கடல் ஏழ் மலை உலகு ஏழும்
   கலக்கம் இல்லா நல் தவ முனிவர் கரை கண்டோர்
   கலக்கிய மா மனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட
   கலங்க மாக் கடல் அரிகுலம் பணிசெய
   கலங்க மாக் கடல் கடைந்து அடைத்து இலங்கையர்
   கலங்க முந்நீர் கடைந்து அமுதம் கொண்டு இமையோர்
   கலந்தான் என் உள்ளத்து காம வேள் தாதை
   கலந்து என் ஆவி
   கலந்து நலியும் கடுந் துயரை நெஞ்சே
   கலந்து மணி இமைக்கும் கண்ணா நின் மேனி
   கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
   கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன் அடியார்க்கு அருள்செய்யும்
   கலை ஆளா அகல் அல்குல் கன வளையும்
   கலை இலங்கும் அகல் அல்குல் கமலப் பாவை
   கலை இலங்கும் அகல் அல்குல் அரக்கர் குலக் கொடியைக்
   கலை உடுத்த அகல் அல்குல் வன் பேய் மகள் தாய் என
   கலை உலா அல்குல் காரிகைதிறத்து
   கலைகளும் வேதமும் நீதி நூலும்
   கலையும் கரியும் பரிமாவும்
   கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர்-
   கவ்வைக் களிற்று மன்னர் மாள கலி மாத் தேர்
   கவ்வை வாள் எயிற்று வன் பேய்க் கதிர் முலை சுவைத்து இலங்கை
   கவள மா கதத்த கரி உய்ய-பொய்கைக்
   கவள யானைக் கொம்பு ஒசித்த
   கவள யானை பாய் புரவி தேரொடு அரக்கர் எல்லாம்
   கவியினார் கை புனைந்து கண் ஆர் கழல் போய்
   கழல் எடுத்து வாய் மடித்து கண் சுழன்று மாற்றார்
   கழல் ஒன்று எடுத்து ஒரு கை சுற்றி ஓர் கைமேல்
   கழல் தலம் ஒன்றே நிலம் முழுது ஆயிற்று ஒரு கழல் போய்
   கழல் தொழுதும் வா நெஞ்சே! கார்க் கடல் நீர் வேலைப்
   கழல் மன்னர் சூழக் கதிர் போல் விளங்கி
   கழல் வளை பூரிப்ப யாம் கண்டு கைதொழக் கூடுங்கொலோ
   கழறேல் நம்பீ உன் கைதவம் மண்ணும் விண்ணும்
   கழி ஆரும் கன சங்கம் கலந்து எங்கும் நிறைந்து ஏறி
   கழிமின் தொண்டீர்கள் கழித்துத்
   கழிய மிக்கது ஓர் காதலள் இவள் என்று
   கள் அவிழ் தாமரைக்கண் கண்ணனே எனக்கு ஒன்று அருளாய்
   கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
   கள் ஆர் துழாயும் கணவலரும் கூவிளையும்
   கள் ஆர் பொழில் தென் அரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
   கள்வன்கொல்? யான் அறியேன்-கரியான் ஒரு காளை வந்து
   கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்
   கள்வா எம்மையும் ஏழ் உலகும் நின்
   கள்ளக் குழவி ஆய் காலால் சகடத்தைத்
   கள்ளக் குறள் ஆய் மாவலியை
   கள்ளச் சகடும் மருதும்
   கள்ளத்தால் மாவலியை மூவடி மண் கொண்டு அளந்தான்
   கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால் போது ஒருகால்
   கள்ளம் மனம் விள்ளும் வகை கருதி கழல் தொழுவீர்
   கள்ள வேடத்தைக் கொண்டு போய் புரம் புக்க ஆறும்
   களங்கனி வண்ணா கண்ணனே என்-தன்
   களி நிலா எழில் மதிபுரை முகமும்
   களிப்பும் கவர்வும் அற்று பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று
   களிறு முகில் குத்த கை எடுத்து ஓடி
   களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன்
   கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்
   கற்பகக் கா அன நல் பல தோளற்கு
   கற்பகக் காவு கருதிய காதலிக்கு
   கற்பார் இராம பிரானை அல்லால் மற்றும் கற்பரோ
   கற்றா மறித்து காளியன்-தன்
   கற்றார் பற்று அறுக்கும் பிறவிப் பெருங் கடலே
   கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
   கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்
   கற்றினம் மேய்த்துக் கனிக்கு ஒரு கன்றினைப்
   கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
   கற்றுப்பிணை மலர் கண்ணின் குலம் வென்று ஒரோ கருமம்
   கறந்த நற்பாலும் தயிரும்
   கறவா மட நாகு தன் கன்று உள்ளினால்போல
   கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
   கறவை முன் காத்து கஞ்சனைக் காய்ந்த
   கறுத்திட்டு எதிர்நின்ற கஞ்சனைக் கொன்றான்
   கறுத்து எதிர்ந்த காலநேமி காலனோடு கூட அன்று
   கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்
   கறை ஆர் நெடு வேல் மற மன்னர்
   கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி
   கன்மம் அன்று எங்கள் கையில் பாவை பறிப்பது
   கன்றப் பறை கறங்க கண்டவர்-தம் கண் களிப்ப
   கன்றினை வால் ஓலை கட்டி
   கன்று-அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை
   கன்றுகள் இல்லம் புகுந்து
   கன்றுகள் ஓடச் செவியிற்
   கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆ-நிரைக்கு
   கன்று மேய்த்து இனிது உகந்த காளாய் என்றும்
   கன்னல் இலட்டுவத்தோடு சீடை
   கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்
   கன்னி நன் மா மதில் சூழ்தரு பூம்பொழிற்
   கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் காகுத்தன்
   கன்னியரோடு எங்கள் நம்பி
   கனங்குழையாள் பொருட்டாக் கணை பாரித்து அரக்கர் தங்கள்
   கனம் செய் மா மதிள் கணபுரத்தவனொடும்
   கனி சேர்ந்து இலங்கு நல் வாயவர் காதன்மை விட்டிட
   கனை ஆர் இடி-குரலின் கார் மணியின் நா ஆடல்
   கனை ஆர் கடலும் கருவிளையும் காயாவும்
   கனைத்து இளங் கற்று- எருமை கன்றுக்கு இரங்கி