வகிர்த்திங்கள் சூடிய சிவன்
வங்கம் கூம்பொடு வேலை படர்தல்
வச்சிராயுதம் - மருங்கு (உவ)
- இராமனுக்கு வித்தியா குரு
- நகர மக்களுக்கு நீதி கூறுதல்
- சாட்சியாக, தசரதன் கைகேயி,
வசை பெற்றவர் பிறவிப்பயன்
அடையார்
வஞ்சிக்கொம்பு - மகளிர்
(உவ)
வடசொற் கலைக்கு எல்லை
தேர்ந்தவன்
ஆந்திரத்துப் புயலில் கடலில்
கண்டனர்
கடவாத கடல் - முனி பணியால்
வடவைக்கனல் - கடவைல வறளச்செய்யும்
வடித்தல் - திருத்தமுறச்
செய்தல்
- வண்டு - அடுப்புக்கரி (இருந்தை)
வண்டு - பா ஓடும் குழல் (உவ)
வண்டு - அழகெனும் நறவம்
(உவ)
வண்டு - நறை வாய்க் கொள்ளாமல்
வந்தியர் - அரசர் புகழ்
பாடுபவர்
வயலில் மாம்பழச் சாறு பாய்தல்
வயிரவப் மைப்பூண் வயிர
வாள்
வரம் ஈந்து கணவன் உள்ளம்
ஆற்றான்
வரம்தந்தேன் - தசரதன்
கூறல்
வரம் நல்கிப் பரிந்தால்என்
ஆம்
வரம் பெற்றவள் வையம் சரதம்
உடையாள்
வரம் கொடுத்த நாயகற்கு
நன்று
- மரகத ஒளி பட பசும் பரி
புரையும்
வருத்தம் மிகுதியால் மரணம்
வருத்தம் மிகை - காட்டாற்று
கல் அகன் தட மார்பு வரையருவி
வல்லர் - வல்லவர் - வித்தகர்
வலம் - Right side; வெற்றி
வலியன் - வலியனோ - நலந்தானா-
வள்ளுகிர்க் - குறைந்த வள்ளுகிர்ப்
புலி
வள்ளை மாக்கள் வயிரியர்
-யானை
வளர்தல் - கண் வளர்தல்
(பா- ம்)
வளைந்து நிமிரும் வேங்கைக்
வற்றா நீர் - அறாஅ கண்ணீர்
வறிஞர் பொன் பெற்றுப்
பிழைத்தவர்
(இழந்தவர்)- இராமனை இழக்கும்
வறியன அணுகுதல் வறிது வருதல்
நல் கூர்ந்தார் செல்வ வறுத்தல்
வறுத்தல் வித்திய அனைய
பறல்
வன்புல, கல்மன, மதியில்
வஞ்சம்
வன்புலம் - குறிஞ்சி, முல்லை
இராமன், வசிட்டன் உரையாடல்
வனம் போனது பொறாது உயிர்
நீத்தான்
-போனால் என்னையும் அழைத்துப்
போ
வனம் ஏகு என்று ஏவப்பட்டான்
-
பிணிம அவிழ்ந்த ஆன் ஆறு
(உவ)