(நண்ணாரும் உட்கும் - திருக்குறள்
	 1088)
	  
	  
	 
	 உடல் மன்னவன், வையம் உயிர்
	 
	  
	 
	 உடல் வியர்த்தல் சினக்குறி
	 
	 
	  
	 
	 உடலொடு விண்ணகம் எய்தினர்
	 ஒத்தார் 
	 
	  
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 உண்ணு நீரினும், உயிரினும்
	  
	  
	 
	 
	 உண்ணுதல் - போகம் துய்த்தல்
	 
	  
	 
	 
	 
	 
	 
	 
	 உண்மை உரைத்தல் குற்றம்
	 ஆதல்
	 
	  
	 
	 உண்மை உரைத்தார்க்கு தண்டம்
	 சிறிது 
	 
	  
	 
	 
	 
	 
	 
	 உணர்ந்தார் உள்ளம் பூத்த
	 வடிவை
	 
 
	  
	 
	 
	 
	 உணர் புகுதல் - உணர்வு அழிதல்
	 
	  
	 
	 
	 
	 
	 
	 
	 உணருந்தன்மையான் - வசிட்டன்
	 
	  
	 
	 
	 
	 (உத்தரீயம் சற்றே ஒரு பால்
	 தெரிய)
	 
 
	  
	 
	 
	 உத்தரீயம் - படர்திரை
	 (உவ) 
	 
	  
	 
	 உதயகிரி சூரியனோடு திரிதல்
	 
	  
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 உதித்தல் - படுதல், தோன்றல்
	 
	  
	 
	 
	 
	 
	 
	 (உந்திச்சுழி என்று உரைக்கும்
	 
 
	  
	 
	 
	 உந்தி - கொப்பூழ் Navel,
	 - தொப்புள்
	 
 
	  
	 
	 
	 
	 உந்திக் கமலத்தில் கடல்
	 வண்ணன்
	 
 
	  
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 (உந்தை, எந்தை, தந்தை,
	 நுந்தை)
	 
 
	  
	 
	 
	 உபகாரம் - காணிக்கைப்
	 பொருள்
	 
	  
	 
	 உபகாரம் செய்தவரைத் தாய்
	 எனல் 
	 
	  
	 
	 
	 உபய பங்கயம் - பாதங்கள்(உவ)
	 
	  
	 
	 (உபயதனம் பிரிகல்லா இரட்டை)
	 
 
	  
	 
	 
	 
	 
	 
	 உம்பர் கோன் நுகர் இன்னமுது
	 
	  
	 
	 
	 
	 (உம்பி, எம்பி, தம்பி,
	 நும்பி)
	 
 
	  
	 
	 
	 
	 
	 உய்த்து உரைத்த - ஆய்ந்து
	 கூறிய
	 
	  
	 
	 
	 
	 உய்ந்து போதல் - கடைத்தேறல்
	 
	  
	 
	 
	 
	 உயங்குதல் - மனம் தளர்தல்
	 -
	 
	  
	 
	 
	 
	 
	 
	 உயல்வுறுதல் - தங்கி மறைதல்
	 
	  
	 
	 
	 
	 
	 
	 உயிர்க்கு நல்கு உரிமை மண்
	 
	 
	  
	 
	 உயிர் காணுதல் - தப்பிய
	 உணர்வு
	 
 
	  
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 
	 உயிர்த் துறந்தாற் போல்
	 முக
	 
 
	  
	 
	 
	 
	 
	 
	 உணர்பு நல்குவான் - இராமன்
	 
	  
	 
	 
	 உயிர் நீத்தால்தான் கைகேயியின்
	 
 
	  
	 
  
 உயிர்ப் பாரம் குறைந்து 
 தேய்தல்
 
 
  
 
 
  
 உயிர்ப்பொடு அனல் கொழுந்து
 
 
  
 
  
 உயிர்புகுதல் - உயிர் தளர்தல் 
 
 
  
 
 
 
 
 
 
 
 
 
  
 உயிர் முதல் பொருள் திறம்பினும்
 
 
  
 
 
 
 
 
  
 உயிரலகதல் - உயிர் ஒடுங்கல்
 
  
  
 உயிரில் யாக்கையை அமுதினால்
 
 
  
  
 துளித்தல்- அல்லலின் அழுங்கிய
 
 
  
  
 நகரைச் சொல்லால் மகிழ்வித்தல் 
 (உவ) 
 
  
 
 
 
 
 
 
 
 
  
 உயிருடைந்த போது உடல் விழல்
 
 
  
 
 
 
 
 
 
 
  
 உயிரை மாய்த்துக் கொள்ளல் 
 பழி
 
 
  
 
 
  
 உயிரை உய்யும் வகை ஒம்புதல்
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  
 உருத்திரன் - சூலம் தாங்கியவன்
 
  
 
  
 உரும் இனை அரவு - இராமன் 
 (உவ) 
 
  
 
 
 
 
 
  
 உருளும் நேமி வில்லவர் கீர்த்தி
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  
 உலகினை ஈசன் அழிக்கும் 
 நாள்
 
 
  
 
 
 
  
 உலகெல்லாம் மணக் கொடுமையால்
 
 
  
 
 
 
  
 உலகேழும் உடையான் - தயரதன்
 
  
 
 
 
  
 கொண்ட தாள்; நலங் கொண்ட 
 நாள்)
 
 
  
 
 
 
  
 உலப்பார் - கணக்கிடப் 
 பெறுவார்
 
  
  
 உலப்புறுதல் - முடிவு போதல்
 
  
 
 
  
 உலப்புறுதல் - வற்றிப் போதல்
 
  
  
 உலப்புறுவர்- முடிவு பெறுவர்
 
  
 
 
 
 
 
 
 
  
 உலைரயுள்ளுறு தீ - ஊதை (உவ)
 
  
 
 
 
  
 உலோபர் கடைத்தலை புலர்ந்து
 
 
  
  
 நிற்கும் பரிசிலர் - குளக் 
 கீழன
 
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
  
 உவகை போய் மயிர் வழி 
 நிமிரல்
 
  
 
 
  
 உவணம் வீற்றிருந்த இலச்சினை
 
  
 
 
 
 
 
  
 உழக்குதல் - சுழன்று தத்தளித்தல்
 
  
 
 
 
 
 
 
  
 உழுவை பசியும் பகையும் இன்றி
 
 
  
 
  
 உழுவையின் முலையை மான்கன்று
 
 
  
 
 
 
 
 
 
 
 
 
  
 உழையரால் சுற்றுண்ட தயரதன்-
 
 
  
 
 
 
 
 
 
  
 உள்ளுறு பகைவர் - உட்பகை 
 ஆறு
 
 
  
 
  
 உள்ளுறை பகை - கள்வர் போலக்
 
 
  
 
 
 
 
 
  
 உளைக்கும் - வேதனைப்படுக்கும்
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  
 உறா நின்று - (நி.கா.வி.எ)
 
 
  
 
 
 
  
 உறுதி - அடைய வேண்டிய நன்மை
 
  
 
  
 உறுதி பெறுதல் - நன்மை அடைதல் 
 
 
  
 
 
 
 
 
 
 
 
 
  
 உறையிட்ட மாணிக்கத் தூண் 
 - நீறு
 
 
  
 
 
 
 
 
  
 உன்ன நைந்து நைந்துருகுதல்
 
  
 
 
 
 
 
 
 
 
 
  
  கொண்டேனல்லேன், கூற்றம் 
 கொண்டேன் 
 
  
  
 உன்னைப் பிரியின் கைகேயி 
 நேராகேனோ