கங்கை - எருக்குமணம் வீசாது
-திருமால் பாதத்தில் தோன்றியது
நீர் - தென்திசையாகத்
தள்ளப்படல்
-நீர் - மதநீர் கலாப்பதால்
கரும்பு உண்ணும்படி அமைதல்
-முதல் கன்னி (குமரி முனை)
கங்கை - யானைகள் கடந்து
தென்
கங்கையில் தோன்றும் யானைக்
கும்பம்
கங்கையில் இராமன்நீராட
அது
துயர்க்கடல் (கரை) ஏற்றினாய்
(கங்கேச யமுனே.....சரஸ்வதி)
(திண்பிடி ஒள்வாள், விரவு
வரிக்கச்சில்)
(தாமரை புரையும் காமர் சேவடி)
கட்டி (பாகின் கட்டி)யின்
கிளவி
கட்டியின் மதுரித்து எழுகிளவி
கடல் - கண் உற்ற வாரி
(உவ)
கடர் பாரின் மீது செல்லுதல்
(பூமி சுற்றிலும் கடல்கல்)
கடலென மந்திரிமார் சுற்றுதல்
(சிறு பாணாற்றுப்படை ஒப்பு)
கண்ணில் புதுப்புனல் ஆட்டுதல்
கண்மை - அருள், கண்ணோட்டம்
கதிர்நாறும் அளவை - சூரியன்
(நெல், தொடுத்து, நெற்றோடு
ஒத்து)
(குழற்கெதிர் நெல் மிலைச்சிய
(அரிவை கூந்தலின் நறிய
உளவோ)
(கந்து சுளியும் கடாக் களிறு)
பட்டுத் தைத்திட்ட (velvet)
கமம் நிறைந்தியலும் - தொல்
கமுகு - மங்கையர் கழுத்து
(உவ)
கர கதக்கரி - கருமை, கை,
சினம்
கரணத்து அப்புறம் கடக்கும்
கரம் சூடுதல் - உச்சிக்
கூப்பிய
கருங்கடல் - நெடும்படை(உவ)
கருப்பஞ்சாறு - நாற்றங்கால்
கல் கனியக் கனிகின்ற துயர்
கல்லை ஆண்டு உயர்ந்த தோள்
-
(செப்பென்பன் கலசம் என்பென்)
கலமுடைய, நாயகன் நீங்க
செயல்
இறக்க செயல் ஓரா வசிட்டன்
(உவ)
(கண்டாள் ஒழிந்தாள் கலாம்)
கலைக் கோட்டு மாமுனி (சொல்
கவசம் பூட்டு அமைத்திடுதல்
(குறையுடலம் கும்பிட்டு நிற்கும்)
கவர் அயில் - முத்தலைச்
சூலம்
கவரியங் கற்றை கற்றுற எய்தல்
கழல் ஆர்ப்பு - ஆர்கலி
ஆர்ப்பு (உவ)
கள்ள - உண்டார்க்கு ஊக்கம்
கள்ளவிழ் செவ்வாய்க் கணிகை
(கொண்டல் மேல் நீட்டும்
தன் கை)
களிறு பிரிந்த பிடி வருந்தல்
கற்பகம் - ஐந்தருவில் ஒன்று
கற்பகம் - வேண்டுவார் வேண்டுவ
கற்புடையார் தீப் புகினும்
கற்று அறிந்தவர் என அடங்கல்
கன்று பிரிகறவை - மகப்பிரி
கன்று பிரி காரா - இராமன்
பிரி
கன்று பிரி காராவின் துயர்
கன்னங்கள் துடித்தல் - சினக்குறி
கன்னி (நித்தம் தவம் செய்)
கன்னியர்க்கு அமைவரும் கற்பு
கன்னியை அழிசெயக் கருதினான்
கனகக் குன்றத்து எழில் கெட
கனி காலம் அன்றியும் கனிதல்