பகீரதன் - கங்கை கொணர்ந்தது
புக்காரைக் காட்டிக் கொடுத்தல்
பேணித் தளை ஈர்த்த காலர்
ஆதல்
பகைவரை, மகளிரும் சிரிக்கு
பங்கம் இல் குணம் - பரைதன்
பங்கயம் -பஞ்கஜம் - சேற்றில்
(தாமரைக்காடு நீடு பூத்து)
பசித்தவர் காண தான்மட்டும்
பஞ்சி - செம்பஞ்சுக் குழம்பு
பஞ்சி மென்தளிர் அடி -
கைகேயி
பஞ்சி மெல்லடிப் பாவை -
சீதை
பஞ்சினில் அமுத நெய் மாட்டிய
படிகள் - மலைப்பாம்பு (உவ)
படிதல் - கிடந்து உறங்குதல்
படியொடு திருநகர் துறத்தல்
படுமழை - பொழிகின்ற மழை
ஒலி
படைக்கண் (தடங்கண் ) -
வேல்
பண் -இசை வடிவமான வேதம்
(ஸ்ருதி)
பண்ணின் நோக்கும் பரா
அழுது
பதடி - உள்ளீடற்றது - விண்
(சூரல் பம்பிய சிற காண்
யாறு)
(‘பம்’ பம் என ஒலிப்பது
பம்பை)
பரசுராமன் - (அரச) குலம்
கடிந்தான்
- 21தலைமறை - மூ எழு முறைமை
- தாதை கூற தாய்க் கொலை
செய்தவன்
- வரக் கண்டும் சலியாது
நின்றவன் இராமன்
- வீரம் செகுத்தவன் இராமன்
- வென்ற இராமனுக்கே இவ்
உலகம் உரியது
- அம் மூவர்க்கு அடுத்தவன்
யாவர்க்கும் விருந்தளித்தல்
- விருந்து அமைக்கச் சிந்தித்தல்
- இராமடைின விருந்து ஓம்பல்
- திரிவேணி சங்கமச் சிறப்பு
கூறுதல்
- சித்திர கூடச் சிறப்பு
கூறுதல்
பரதன் - அரச வாழ்வு விரும்
பலன்
- அவலத்தின் படிவம் ஒத்தான்
கருத்துக் கூறி சூளுரை மேவல்
- இராம பாதுகை முடி எனச்
சூடல்
கைகேயியைக் கொல்லாமல்
விடுத்தான்
- இராமற்கு தன் கருத்து கூறுதல்
- குகனைத் தன் தமையன் எனல்
- சுமந்திரனை ‘எந்தை’ எனல்
- தந்தை நினைத்து புலம்பல்
- தாயைக் கடிதல்; தன் நோவல்
- பரத்துவன் ஆச்சிரமம்
சார்தல்
- பரத்துவாசனைக் கண்டித்தல்
குறியாது அயோத்தி புறப்
படல்
- அரசு ஏலான் (தயரதன் நம்பிக்கை
- உரிமைக்கு ஆகான் (சம்ஸ்காரா)
- கருத்து உணர் இராமன் கூற்று
- சேனை - ஊழிக்கடலம் உவமை
ஆகாது
- சேனை - அகத்தியர் (சிலேடை
)
-தோற்றம் கண்டு குகன் திடுக்கிடல்
-பட்டமரங்களும் கண்டு தளிர்த்தன
- சூரிய குலத்தரசர் யாவரின்
சிறத்தல்
பிறந்தமை குறித்து வருந்தல்
- ‘ஆண்டான்’ என்பது தனக்கு
தகாது எனல்
- குகனை எதிர் கொள முந்துதல்
- கோசலையை அறிமுகம் செய்தல்
கிளைகட்குக் காவற்கு உளன்
எனல்
- பிறக்க, பேரறம் பிழைத்தது
என்பது போல் மன்னன் அவனை
துறந்தான்
- உடன் அரச சின்னங்கள்
புறப்படல்
- போல் சிறந்த மன்னர்
எவரும் இலர்
- மரபைப் பழி உடையது ஆக்கினான்
(வரிசை ) என் உறப் பிறந்திலன்
கோலத்தைப் பொருந்த நோக்கு
எனல்
- தான் உயிரோடு இருப்பது
ஏன் எனல்
(நம்பி - நாயகனை ஒக்கின்றான்)
எனவே நால்வரும் ஒரு தரத்தரே
பரபரப்பு - செய்தி பரப்பச்
- உடைய பாலை - தீப் பொதிந்தது
பரவையைச் சிறுமை செய்த
தானை
பரிதி - பருதி - ஒளி -
சூரியன்
பரிதி - மாணிக்கப்பாறை
(உவ)
பரிபுரப் பல்லவம் - பரிபுரம்
அணியப் பெற்ற தளிர்ப்
பாதங்கள்
பரிமுக மாக்கள் - கின்னரர்
பரிய காரகில் - தூபம் கமழும்
கிழங்கும் உண்டு கல்தரை
கிடந்தமை
- கணையில் கடிது செல் கலி
மா
பருமம் -ஆணை மேல் இடும்
தவிசு
பருவம் தந்த கேள்வர் -
வரும்
காலம் தெரிவத்துப்போன
கணவர்
(துயர்க்கடல் அடி வைத்தாள்
பல்பகல் - பலநாள் Day
என்பது போல
பல்லவ சயனம் - தளிர்ப்படுக்கை
பல்லவ அம்பு - இலை வடிவ
அம்பு
பல்லுயிர்க்கு ஓர் உயிர்
என
பலநோய் மருத்துவன் - இராமன்
(ஏத்துவார் பிறப்பு அறுப்பான்)
பழிக்கு அஞ்சி உயிரை நீக்காது
பழி கொண்டு புகழ் சிந்தியவள்
பன்னரும் பெரும் புகழ்ப்
பரதன்
பனஞ் சிறாம்பு - முன்கை
மயிர்