பக்கம் |
1315
2816 |
பகடு - எருமை |
2115 |
- யானை |
2269 |
பகட்டினம் - |
2115 |
பகர்வது |
1351 |
பகல் இடை மலர் அரத்த |
|
ஆம்பல் |
1782 |
பகலவன் அனையான் |
1987 |
பகழி |
2412 |
பகீரதன் - கங்கை கொணர்ந்தது |
1379
1586 |
பகுத்த வான்மதி |
1843 |
பகை - |
1481
2083 |
பகை - ஐம்புலன்கள் |
1335 |
பகைக்கு அஞ்சி புகல் |
|
புக்காரைக் காட்டிக் கொடுத்தல்
|
2203 |
பகைஞர் வந்து உருத்த போர் |
2332 |
பகை நாடு கவர்ந்து உண ஆவி
|
|
பேணித் தளை ஈர்த்த காலர்
ஆதல் |
2217 |
பகைவரை, மகளிரும் சிரிக்கு |
|
மா று தலை வணங்கல் |
2216 |
பகைவன் வெல்ல, தான் |
|
அவற்கு அஞ்சும் அரசன் |
2210 |
பங்கம் - இழிவு |
1608
2099 |
- சேறு |
1855
2099 |
பங்கம் இல் குணம் - பரைதன் |
1608 |
பங்கயச் செல்வி - |
2120 |
பங்கயம் -பஞ்கஜம் - சேற்றில் |
|
முளைப்பது |
|
- தாமரை |
1855 |
பங்கயராசி |
1556 |
பங்கய வனம் |
2037 |
(தாமரைக்காடு நீடு பூத்து) |
|
பங்கி - வகை |
1554 |
பங்கி -பங்கீ (வடசொல்) |
|
ரீதி என்பார் வை.மு |
|
பங்கு - முடம் |
1378 |
பங்குவின் ஊர்தி |
1378 |
(நொண்டி மாடு ஒன்று) |
|
பசந்தனர் -பசைந்தனர் |
மி.221 |
பசலை - எள்பொரி (உவ) |
1369 |
(பாசி அற்றே பசலை) |
|
பசலை வான் |
1845 |
பசி உழந்து |
2202 |
பசித்தவர் காண தான்மட்டும் |
|
தமியன் உணல் |
2207 |
பசியும், பகையும் |
2039 |
பசுங்கண் - ஊனக்கண் |
1804
1936 |
பசு நறுந் தேறல் |
2122 |
பசும் புகைப் படலம் |
2063 |
பசும்பொன் மானம் |
2081 |
பசுவும் கன்றும் இராமன் |
|
பிரிவால் வருந்துதல் |
1703 |
பசை - ஈரம் |
1539 |
பசைந்த சிந்தை |
2488 |
பசை நறவு - பசுந்தேன் |
1930 |
பஞ்சரம் - கூடு |
1799 |
(அஞ்சொற் கிளிகள் பஞ்சரம் |
|
விட்டு அகலா) |
|
பஞ்சரத்து அழும்கிளி- |
|
சாளரத்து அருகு நின்று |
|
இரங்கும் இன்சொலார் (உவ)
|
1799 |
பஞ்சளாவிய சீறடி |
2065 |
பஞ்சி - செம்பஞ்சுக் குழம்பு |
1331
1558 1946 |
பஞ்சி மென்தளிர் அடி -
கைகேயி |
1331 |
பஞ்சி மெல்லடிப் பாவை -
சீதை |
1946 |
பஞ்சி யூட்டுதல்... |
|
பஞ்சினில் அமுத நெய் மாட்டிய |
|
விளக்கு |
2060 |
பஞ்சீகரணம் (உரை) |
2448 |
பஞ்சு நூல் |
2077 |
பட்டு, அறுதல் - இறத்தல் |
2410 |
பட்டாபிஷேகச் செய்தியைச் |
|
கோசலை அறிதல் |
1402 |
பட்டாபிஷேகச் செய்தி |
|
சொன்னார் பரிசுபெறல் |
1404 |
படகு - நாவாய் - காண்க |
|
படங்கொள் நாகம் |
|
படர் - துன்பம் |
1996
2371 |
- வீரர் |
2405 |
- எமபடர் |
|
படர்தல் - செல்லுதல் |
1682
1690 |
படலை - திரள் |
2399 |
- பரப்பு |
2090 |
படி - பூமி |
1804
1864 2233
2271, |
|
2396 |
விதம் |
1893 |
படிவம் |
|
படிகள் - மலைப்பாம்பு (உவ) |
2080 |
படிகாரர் - வாயிலோர் |
2102 |
படித்தலம் |
2192
2510 |
படிதல் - கிடந்து உறங்குதல் |
1855 |
- முழுகுதல் |
1933 |
படிமக் கண்ணடி |
மி.
189 |
படியுறப்புரளுதல் |
1864 |
படியொடு திருநகர் துறத்தல் |
2271 |
படிவம் - |
2224 |
படுக்கை - பாற்கடல் (உவ) |
1448 |
படுகர் - மடு |
1852 |
படுதல் - இறந்து வீழ்தல்
|
2405 |
படுமழை - பொழிகின்ற மழை
ஒலி |
2002 |
- முரசு ஒலி படுமுரசு |
2267 |
கடிப்பு இடு கண் முரசு |
|
படைக்கண் (தடங்கண் ) -
வேல் |
|
போன்ற கண் |
1496 |
படைக்கலம் |
1868 |
படை செல் ஆறு - அயோத்தி |
|
நகர்த் தெரு (உவ) |
2289 |
படைப்புக் கடவுள் மதன் |
|
தொழில்ா தொடங்கியபோது
|
|
தோன்றியது சூரிய குலம் |
2496 |
படைமாண் அரசு |
1661 |
பண் -இசை வடிவமான வேதம்
(ஸ்ருதி) |
1936 |
- அலங்கரித்தல் |
1314
2408 |
-கல்லனை |
|
பண்ணடைவு - |
1400 |
பண்ணவன் |
1965 |
பண்ணும் பரிமா |
|
பண்ணுறுத்தல் |
1314
1464 |
பண் முதிர் களிறு |
2408 |
பண்டி - வண்டி |
2269 |
- இசைக்கருவிகள் நிரம்பல் |
2112 |
பண்டியில் பூட்டிய நொண்டி |
|
எருது - அரசு தாங்கும் |
|
தசரதன் |
1378 |
பண்டு - |
1941 |
பண்டை நாள் - |
1447 |
பண்டை நூல் - |
2517 |
பண்ணின் நோக்கும் பரா
அழுது |
1936 |
பண்ணெனும் கிளவி |
2460 |
பண்ணை - விளையாட்டு |
2361 |
- ஆயம் |
2361 |
பணி - கட்டளை |
1382 |
பாம்பு |
1434 |
பணித்தல் |
1357
2501 |
பணிமொழி |
1998 |
பணியிடைப் பள்ளியான் |
1434 |
பணியின் நீங்கலா ஆழி |
2156 |
பணியே அது |
1611 |
பணை - பருமை |
2326 |
-முரசு |
1365 |
- முழவு |
2002 |
பறை |
1365 |
பத்தி -வரிசை |
1439 |
- தொகுதி |
2292 |
பத்தி - பக்தி |
1989 |
-உயிர் ஈயும்பரிவு |
1989 |
பத்துத்தேர் வென்றவனுக்கு |
|
அஞ்சுதேர் வெலல் அரிது |
1331 |
பத்தும் நாலும் பகல் - |
1626 |
பதகன் - பாவி |
2209 |
(பதகன் துரந்த உரகம்) |
|
பதடி - உள்ளீடற்றது - விண் |
2236 |
எவனோ பதடி வைகல் |
|
பதம் - உணவ |
2213 |
பதவி |
2475 |
பதவிய - அழகிய |
2497 |
பதாதி - ரத, கஜ, துரக, |
|
பதாதி |
|
- காலாட்படை |
|
பதாதி வேலை |
2275 |
(நயப்படுபாடல்) |
|
பதி - ஊர் |
1463 |
தலைவன் |
1734 |
பதினான்கு உலகு |
1565
2263 |
பதுமத்து அண்ணல் - பிரமன் |
1843 |
பந்தி - வரிசை |
1587 |
பம்புதல் - செறிதல் |
1955
2016 |
(சூரல் பம்பிய சிற காண்
யாறு) |
|
பம்பை - பறைவகை |
1554
1955 2276 |
(‘பம்’ பம் என ஒலிப்பது
பம்பை) |
|
பயம் திரண்ட அனைய நெங்சு |
2355 |
பயந்த மைந்தன் |
2157 |
பயன் - |
1318
2025, |
பயன் மரம் பழுத்த அற்று |
1394 |
(பிறிது மொழிதல்) |
|
பயிர்தல் - அழைத்தல் |
|
(பயில்தல்) |
2043 |
பயில் - அடர்வு |
2000 |
(மரம் பயில் இறும்பு) |
|
பயில்வு - நெருக்கம் |
2043 |
- இன்னோசையுடன் கூவல் |
2043 |
பரசுராமன் - (அரச) குலம்
கடிந்தான் |
1792 |
- 21தலைமறை - மூ எழு முறைமை |
|
- தாதை கூற தாய்க் கொலை
செய்தவன் |
1630 |
- வரக் கண்டும் சலியாது
நின்றவன் இராமன் |
1667 |
- வீரம் செகுத்தவன் இராமன்
|
1389 |
- வென்றவன் இராமன் |
1792 |
- வென்ற இராமனுக்கே இவ்
உலகம் உரியது |
1387 |
பரண் தொடர் மஞ்சம் |
1982 |
பரத்தின் நீங்கல் |
2374 |
பரத்துவ(ாச)ன் - மக்களைக் |
|
காப்பவன் |
|
- பொறி வென்றவன் |
2018
2374 2512 |
- அம் மூவர்க்கு அடுத்தவன் |
1317 |
- இந்து மோலி அன்னான் |
2325 |
- நாம பரமுனி |
2018 |
- பரதனை எதிர்கொளல் |
2374 |
- பரதனுடன் வந்தார் |
|
யாவர்க்கும் விருந்தளித்தல் |
2380 - 2391 |
- விருந்து அமைக்கச் சிந்தித்தல்
|
2380 |
- தோற்றப் பொலிவு |
2019 |
-முத்தீச் செல்வன் |
2020 |
- தவ வன்மை |
2020 |
- தயரதன் துணைவன் |
2024 |
- இராமடைின விருந்து ஓம்பல் |
2026 |
- திரிவேணி சங்கமச் சிறப்பு
கூறுதல் |
2029 |
- சித்திர கூடச் சிறப்பு
கூறுதல் |
2031 |
- வாழிடம் முக்கூடல் |
|
கரையது - இனிய இடம் |
2029 |
- தவ வலிமையால் துறக்கமே
|
|
பூமிக்கு வருதல் |
2381 |
பரதன் |
1462
1463 1464
1465, |
|
1466
1468 1471
1475, |
|
1601
1608 1632
1738, |
|
1883
2102 2174
2175, |
|
2267
2401 2404
2409, |
|
2510
2513 |
பரதன் - அரச வாழ்வு விரும்
பலன் |
2337 |
- அவலத்தின் படிவம் ஒத்தான்
|
2423 |
- அவையோர்க்குத் தன் |
|
கருத்துக் கூறி சூளுரை மேவல்
|
2257 - 2261 |
- இராம பாதுகை முடி எனச்
சூடல் |
2510 |
- இராமன் ஒப்பான் |
2332 |
- இராமனைக் கண்டதும் |
|
இறந்த தாதையை எதிர் |
|
கண்டால் போன்றமை |
2427 |
- இராமற்கு அஞ்சியே |
|
கைகேயியைக் கொல்லாமல்
விடுத்தான் |
2171
2173 |
- இராமற்கு தன் கருத்து கூறுதல்
|
2472
2477 |
- எல்லையில் குணத்தினான் |
1468 |
- எழுதரு மேனியான் 2336 |
|
-(தீட்டரு மேனியான் ) |
1468 |
- குகனைத் தன் தமையன் எனல்
|
2329 |
-கைகேயியை பழித்தல் |
2184 -2185 |
- கோசலை பால்சூளுரைத்தல்
|
2199 - 2217 |
-சிறந்த தம்பி |
1621 |
- சுமந்திரனை ‘எந்தை’ எனல்
|
2349 |
- செம்மையின் ஆணி |
2421 |
- தந்தை, தாய், கடவுள், |
|
தமையன் இராமனே எனல் |
2159 |
- தந்தை நினைத்து புலம்பல்
|
21250 - 2157 |
- தருமத்தின் தேவு |
2421 |
- தருமமே அன்னான் |
2195 |
- தன் குல முன்னோர் புகழ் |
|
தனதாக் கொள்ளல் |
2338 |
- தாள் தொடு தடக்கையான் |
2195 |
- தாயைக் கடிதல்; தன் நோவல்
|
2172 - 2188 |
- பரத்துவன் ஆச்சிரமம்
சார்தல் |
2374 |
- பரத்துவாசனைக் கண்டித்தல்
|
2377 |
- பூமி தேவியின் தூதன் |
2426 |
- பொழுதும் நாளும் |
|
குறியாது அயோத்தி புறப்
படல் |
2109 |
- முருகற் செவ்வியான் |
2148 |
- மேக நிறத்தன் |
2328 |
- விரத மாதவன் |
|
- அரசு ஏலான் (தயரதன் நம்பிக்கை
|
1520 |
- உரிமைக்கு ஆகான் (சம்ஸ்காரா)
|
1654 |
- என் ஏவலால், உலகு |
|
ஆளாது நரகு ஆள்வான் - |
|
இலக்குவன் கூற்று |
2431 |
-கண்ட குகன் ஐயுறவு |
2308 |
- கருத்து உணர் இராமன் கூற்று
|
2478 - 85 |
-கோப நிலை |
2167 - 2170 |
- சேனை - ஊழிக்கடலம் உவமை
ஆகாது |
2286 |
- சேனை - அகத்தியர் (சிலேடை
) |
2287 |
-தோற்றம் கண்டு குகன் திடுக்கிடல்
|
2330 |
- நந்தியம் பதி வாசம்
|
2514 |
-படை, 60,000 அக்குரோணி
|
2307 |
-படை கண்ட இலக்குவன் |
|
சீற்றம், வீர உரை |
2404 - 15 |
-பட்டமரங்களும் கண்டு தளிர்த்தன
|
2397 |
- சூரிய குலத்தரசர் யாவரின்
சிறத்தல் |
2220 |
- செய்கையே அறம் |
2418 |
- தான் கைகேயி மகனாகப் |
|
பிறந்தமை குறித்து வருந்தல்
|
2193 |
- தற்பழித்தல |
2236 |
- ‘ஆண்டான்’ என்பது தனக்கு
தகாது எனல் |
2180 |
- குகனை எதிர் கொள முந்துதல்
|
2329 |
- கோசலையை அறிமுகம் செய்தல்
|
2366 |
- நாட்டில் உள்ள தன் |
|
கிளைகட்குக் காவற்கு உளன்
எனல் |
1997 |
- நிறை குணத்தவன் |
1609 |
- இராமனினும் நல்லன் |
1609 |
- குறைவிலன் |
1609 |
- பிறக்க, பேரறம் பிழைத்தது |
|
என்பது போல் மன்னன் அவனை
துறந்தான் |
2232 |
- உடன் அரச சின்னங்கள்
புறப்படல் |
2110
2118 |
- போல் சிறந்த மன்னர்
எவரும் இலர் |
2262 |
- மரபைப் பழி உடையது ஆக்கினான்
|
2175 |
- மன்னர் மாலையில் |
|
(வரிசை ) என் உறப் பிறந்திலன்
|
1464 |
வன் சார்ந்தது வழுவிய |
|
தந்தையின் குறைவு போக்கவே
|
2335 |
பரதன் - கொண்ட போர்பெருங் |
|
கோலத்தைப் பொருந்த நோக்கு
எனல் |
2424 |
- மாட்டு என்னிடத்துப் |
|
போலவே அருள் வைக்கச் சொல் |
1873 |
- தான் உயிரோடு இருப்பது
ஏன் எனல் |
2187 |
- கண்ட கோசலை, |
|
இராமனைக் கண்டாற் போல் |
|
உவத்தல் |
2218 |
பரதன் = இராமன் |
|
(நம்பி - நாயகனை ஒக்கின்றான்) |
|
- அயல் நின்றான் |
|
(சத்துருக்கன் ) = தம்பி |
|
(இலக்குவன் ) ஒக்கின்றான் |
|
இராமன் = இலக்குவன் |
|
(ஐயனைப் பொன் போர்த்த |
|
அன்ன இளவல்) |
|
எனவே நால்வரும் ஒரு தரத்தரே |
|
பரப்பு - (வி) |
2402 |
பரபரப்பு - செய்தி பரப்பச் |
|
செல்வார் இயல்பு |
1399
1400 |
பரம் - பாரம், சுமை |
1374
1378 1503 |
- பரத்துவ நிலை |
|
பரம ஞானம் போனவர் |
1332 |
பரமுனி - பரத்துவன் |
2018 |
பரல் - பருக்கைக் கற்கள்
|
2038 |
- மலர் போலுதல் |
|
- வறுத்து வித்தியது அனைய |
2038 |
- உடைய பாலை - தீப் பொதிந்தது
|
2396 |
- மொய் கான் |
|
பரவுதல் - |
1416 |
- பரவை - கடல் |
1561 |
-உவரி, பௌவம் |
2275
2340 2400 |
- பரப்பு |
2358 |
பரவையைச் சிறுமை செய்த
தானை |
2400 |
பரா அமுது |
1936 |
பரி - குதிரை |
2275 |
பரிசு - தன்மை |
1382 |
பரிதல் - அன்பு காட்டுதல் |
1477
1972 2043 |
பரிதி - பருதி - ஒளி -
சூரியன் |
1934
2060 |
பரிதி பற்றிய பல்கலன்
|
1934 |
பரிதி - மாணிக்கப்பாறை
(உவ) |
2060 |
பரிந்தவன் - அன்பன் |
1972 |
பரிபுரம் - வண்டு |
2283 |
- கமலச் சீறடியில் ஒலியா |
|
(பரிபுர ஒலி எழ, ஒலிஎழ) |
|
பரிபுரப் பல்லவம் - பரிபுரம் |
|
அணியப் பெற்ற தளிர்ப்
பாதங்கள் |
|
- அலத்தகப் பஞ்சு |
|
அடுத்தவை |
2385 |
பரிபுரம் - காலணி |
2283
2385 |
பரிமணம் - நறுமணம் |
2070 |
பரிமா - குதிரை |
1690 |
சுமத்திலில் (பரி) வல்ல |
|
விலங்கு (மா) |
|
பரிமுக மாக்கள் - கின்னரர்
|
2056 |
- மானுட உடலும் மா (பரி) |
|
முகமும் உடையார் |
|
- வீணை வாசிப்பவர் |
|
-பதினென் கணத்தாருள் |
|
ஒரு வகையார் |
|
பரிய காரகில் - தூபம் கமழும்
|
2063 |
பரியல் -விரைந்து செல்லல் |
|
பரிவாரம் இந்திர போகம் |
|
துய்க்க பரதன் காயும் |
|
கிழங்கும் உண்டு கல்தரை
கிடந்தமை |
2391 |
பரி வாளியின் வாவுறல் |
2113 |
- வா மான் தேர் |
|
- கணையில் கடிது செல் கலி
மா |
|
பரிவு இல்லவர் |
1732 |
பரிவு - அன்பு |
1967 |
பருதி வானவன் |
1892
2048 |
பருமம் -ஆணை மேல் இடும்
தவிசு |
|
- அம்பாரி |
1314
1395 2405 |
பருவம் - ஆண்டு |
1488 |
(ஏழ் இரு பருவம்) |
|
பருவம் தந்த கேள்வர் -
வரும் |
|
காலம் தெரிவத்துப்போன
கணவர் |
2044 |
பருவரல் - துன்பம் |
1816
1893 1972
1998 |
|
2343 |
பருவரல் பரவை புக்கான |
2341 |
(துயர்க்கடல் அடி வைத்தாள் |
2461) |
(பருவரல் எவ்வம் களை) |
|
பல் - கவடி (சோழி) உவமை |
1957 |
பல்குதல் - மிகுதல் |
2016 |
பல்பகல் - பலநாள் Day
என்பது போல |
|
பத்தும் நாளும் பகல் அலவோ |
|
நிறையிரும் பல் பகல் |
|
கொடாது ஒழிந்த பகல் |
|
பல்லவ சயனம் - தளிர்ப்படுக்கை |
|
மேனி வெம்மையால் கரிதல் |
2068 |
பல்லவ அம்பு - இலை வடிவ
அம்பு |
|
இலை முகப்பைம்பூண் |
1955 |
பல்லவம் - தளிர் |
2385 |
பல்லியம் - பல இயம் -
பல |
|
வாச்சியங்கல் |
|
நெடும் பல் இயத்தனார் |
1804
2112 |
பல் - தளவம் (உவ) |
1702 |
முத்து (உவ) |
1749
1832 |
முல்லை (உவ) |
1832 |
பல்லுயிர்க்கு ஓர் உயிர்
என |
|
நின்ற இராமன் |
1818 |
பலகறை - பல் சூல் கவடி |
1957 |
சோழி வரிசை போல் |
|
பல்வரிசை |
|
பல நறிக் கொடிகள் - பல |
|
நிறப்பறைவைகள் (உவ) |
|
(தாழ்தல் , திரும்பல், |
|
மேல் எழல் |
1435 |
பலவகைப் புட்கள் ஒலித்தல் |
1542 |
சிலம்பு, மனோன்மணீயம்
- |
|
சிறப்பித்துக் கூறும் |
|
பலம் - வண்மை - சேனை |
2323 |
பலம் - பழம் |
2077 |
(மாங்கனி கொணர்ந்த மந்தி) |
|
பலா - பல - பலவு - பலவம் |
2078 |
(கல்லாக் கடுவன் கனிந்து |
|
பலா கொணரும்) |
|
பவம் - உற்பவம், பிறப்பு |
|
பலநோய் மருத்துவன் - இராமன்
|
2018 |
(ஏத்துவார் பிறப்பு அறுப்பான்) |
|
பவளத்தூண் |
1438 |
'பவள மாள்வரையைப் பனி |
|
படர்ந்து அனையதோர் மேனி' |
|
பவளம் - செவ்வாய் |
1598 |
(வாசம், பவளம், செவ்வாய்) |
|
‘கற்பூரம் நாறுமோ’ |
|
பவளம் தரும் இதழான் |
1929 |
பவளவல்லி - பாற்கடல் படு |
|
பவளவல்லி |
|
-கைகேயி(உவ) |
1448 |
- வாலுகம் வளர்க்கும் |
1853 |
(ஈரிடத்தும் அழகிய மகளிர் |
|
உறங்கும் காட்சிகள் - |
|
சிறப்பான வருணனை) |
|
பவனி போனவன் -இராமன் |
1787 |
“தேரில் போனவன் |
|
தெருவில் (நடந்து) |
|
போகிறான்” |
|
பவித்திரம் -தூய்து |
1967 |
பழங்கதை |
2150 |
பழங்கதை புதுக்கிய தலைவன் |
2150 |
பழனம் - வயல் |
1782 |
அள்ளற் பழனத்து |
|
அரக்காம்பல் |
|
பகல் மலர - பழனப்பாகல் |
|
முயிறு மூசு |
|
பழிக்கு அஞ்சி உயிரை நீக்காது |
|
ஒழிதல் |
1924 |
பழி கொண்டு என் பயன் ? |
1520 |
பழி கொண்டு புகழ் சிந்தியவள் |
1547 |
பழி படுதல் - உவமை ஆகாமல் |
|
போதல் |
2076 |
பழி பூணுதல் |
1645 |
பழி வரு நெறி படர் பதகன் |
2209 |
பழி வளர்க்கும் செவிலி
|
2371 |
பழுவம் - காடு |
2073 |
பள்ள நீர் வெள்ளம் |
2492 |
பள்ளி - தவச்சாலை |
1971 |
பளிக்கறை |
2056 |
பளிங்குச்சுவர் |
1441 |
பற்றா மழலை - |
|
பொருளமையாத மழலை |
1702 |
பொருளறிவாரா |
|
பற்றார்ந்த கவசம் |
1719 |
பற்று |
1719
1827 |
பற்று - உலோகங்களைப் |
|
பொருத்தும் பொடி |
1719 |
பறவைகள் ஒலி - சிலம்பொலி |
1542 |
பறித்தல் |
2037 |
பறையடிப்பது கடுவன் |
2067 |
பன்றிகள் முனிவர்க்காக |
|
கிழங்குகளை மண்கிளைத்துக் |
|
கொணர்தல் |
2078 |
பன்னகப் பாயல் - நாகணை |
1944 |
பன்ன சாலை |
2095, மி. 224 |
பன்னரிய நோன்பின் |
|
பரத்துவன் |
2442 |
பன்னருங் கொடு மனப்பாவி |
2189 |
பன்னருந்தவம் |
மி.
188 |
பன்னரும் பெரும் புகழ்ப்
பரதன் |
1455 |
பன்னாள் ..... |
|
பன்னி - பத்நீ |
2211 |
- பிரலாபித்து |
2441
2461 |
பன்னி நீக்கரும் பாதகம்
|
1942 |
பன்னிறத் துகில் |
1796 |
பன்னுதல் |
1455
1799 1902 |
பனஞ் சிறாம்பு - முன்கை
மயிர் |
1958 |
பனி - வியர்வை (உவ) |
1369 |
பனிக்கடை |
1368 |
பனி சோர்தல் |
2096 |
பனி படர் காடு |
2503 |
பனை அவாம் நெடுங்கரம் |
1395 |
பனைத் தடக்கை |
2045 |
பனையின் நீள்கரம் |
1829 |