| பக்கம் |
1315
2816 |
| பகடு - எருமை |
2115 |
| - யானை |
2269 |
| பகட்டினம் - |
2115 |
| பகர்வது |
1351 |
| பகல் இடை மலர் அரத்த |
|
| ஆம்பல் |
1782 |
| பகலவன் அனையான் |
1987 |
| பகழி |
2412 |
| பகீரதன் - கங்கை கொணர்ந்தது |
1379
1586 |
| பகுத்த வான்மதி |
1843 |
| பகை - |
1481
2083 |
| பகை - ஐம்புலன்கள் |
1335 |
| பகைக்கு அஞ்சி புகல் |
|
| புக்காரைக் காட்டிக் கொடுத்தல்
|
2203 |
| பகைஞர் வந்து உருத்த போர் |
2332 |
| பகை நாடு கவர்ந்து உண ஆவி
|
|
| பேணித் தளை ஈர்த்த காலர்
ஆதல் |
2217 |
| பகைவரை, மகளிரும் சிரிக்கு |
|
| மா று தலை வணங்கல் |
2216 |
| பகைவன் வெல்ல, தான் |
|
| அவற்கு அஞ்சும் அரசன் |
2210 |
| பங்கம் - இழிவு |
1608
2099 |
| - சேறு |
1855
2099 |
| பங்கம் இல் குணம் - பரைதன் |
1608 |
| பங்கயச் செல்வி - |
2120 |
| பங்கயம் -பஞ்கஜம் - சேற்றில் |
|
| முளைப்பது |
|
| - தாமரை |
1855 |
| பங்கயராசி |
1556 |
| பங்கய வனம் |
2037 |
| (தாமரைக்காடு நீடு பூத்து) |
|
| பங்கி - வகை |
1554 |
| பங்கி -பங்கீ (வடசொல்) |
|
| ரீதி என்பார் வை.மு |
|
| பங்கு - முடம் |
1378 |
| பங்குவின் ஊர்தி |
1378 |
| (நொண்டி மாடு ஒன்று) |
|
| பசந்தனர் -பசைந்தனர் |
மி.221 |
| பசலை - எள்பொரி (உவ) |
1369 |
| (பாசி அற்றே பசலை) |
|
| பசலை வான் |
1845 |
| பசி உழந்து |
2202 |
| பசித்தவர் காண தான்மட்டும் |
|
| தமியன் உணல் |
2207 |
| பசியும், பகையும் |
2039 |
| பசுங்கண் - ஊனக்கண் |
1804
1936 |
| பசு நறுந் தேறல் |
2122 |
| பசும் புகைப் படலம் |
2063 |
| பசும்பொன் மானம் |
2081 |
| பசுவும் கன்றும் இராமன் |
|
| பிரிவால் வருந்துதல் |
1703 |
| பசை - ஈரம் |
1539 |
| பசைந்த சிந்தை |
2488 |
| பசை நறவு - பசுந்தேன் |
1930 |
| பஞ்சரம் - கூடு |
1799 |
| (அஞ்சொற் கிளிகள் பஞ்சரம் |
|
| விட்டு அகலா) |
|
| பஞ்சரத்து அழும்கிளி- |
|
| சாளரத்து அருகு நின்று |
|
| இரங்கும் இன்சொலார் (உவ)
|
1799 |
| பஞ்சளாவிய சீறடி |
2065 |
| பஞ்சி - செம்பஞ்சுக் குழம்பு |
1331
1558 1946 |
| பஞ்சி மென்தளிர் அடி -
கைகேயி |
1331 |
| பஞ்சி மெல்லடிப் பாவை -
சீதை |
1946 |
| பஞ்சி யூட்டுதல்... |
|
| பஞ்சினில் அமுத நெய் மாட்டிய |
|
| விளக்கு |
2060 |
| பஞ்சீகரணம் (உரை) |
2448 |
| பஞ்சு நூல் |
2077 |
| பட்டு, அறுதல் - இறத்தல் |
2410 |
| பட்டாபிஷேகச் செய்தியைச் |
|
| கோசலை அறிதல் |
1402 |
| பட்டாபிஷேகச் செய்தி |
|
| சொன்னார் பரிசுபெறல் |
1404 |
| படகு - நாவாய் - காண்க |
|
| படங்கொள் நாகம் |
|
| படர் - துன்பம் |
1996
2371 |
| - வீரர் |
2405 |
| - எமபடர் |
|
| படர்தல் - செல்லுதல் |
1682
1690 |
| படலை - திரள் |
2399 |
| - பரப்பு |
2090 |
| படி - பூமி |
1804
1864 2233
2271, |
| |
2396 |
| விதம் |
1893 |
| படிவம் |
|
| படிகள் - மலைப்பாம்பு (உவ) |
2080 |
| படிகாரர் - வாயிலோர் |
2102 |
| படித்தலம் |
2192
2510 |
| படிதல் - கிடந்து உறங்குதல் |
1855 |
| - முழுகுதல் |
1933 |
| படிமக் கண்ணடி |
மி.
189 |
| படியுறப்புரளுதல் |
1864 |
| படியொடு திருநகர் துறத்தல் |
2271 |
| படிவம் - |
2224 |
| படுக்கை - பாற்கடல் (உவ) |
1448 |
| படுகர் - மடு |
1852 |
| படுதல் - இறந்து வீழ்தல்
|
2405 |
| படுமழை - பொழிகின்ற மழை
ஒலி |
2002 |
| - முரசு ஒலி படுமுரசு |
2267 |
| கடிப்பு இடு கண் முரசு |
|
| படைக்கண் (தடங்கண் ) -
வேல் |
|
| போன்ற கண் |
1496 |
| படைக்கலம் |
1868 |
| படை செல் ஆறு - அயோத்தி |
|
| நகர்த் தெரு (உவ) |
2289 |
| படைப்புக் கடவுள் மதன் |
|
| தொழில்ா தொடங்கியபோது
|
|
| தோன்றியது சூரிய குலம் |
2496 |
| படைமாண் அரசு |
1661 |
| பண் -இசை வடிவமான வேதம்
(ஸ்ருதி) |
1936 |
| - அலங்கரித்தல் |
1314
2408 |
| -கல்லனை |
|
| பண்ணடைவு - |
1400 |
| பண்ணவன் |
1965 |
| பண்ணும் பரிமா |
|
| பண்ணுறுத்தல் |
1314
1464 |
| பண் முதிர் களிறு |
2408 |
| பண்டி - வண்டி |
2269 |
| - இசைக்கருவிகள் நிரம்பல் |
2112 |
| பண்டியில் பூட்டிய நொண்டி |
|
| எருது - அரசு தாங்கும் |
|
| தசரதன் |
1378 |
| பண்டு - |
1941 |
| பண்டை நாள் - |
1447 |
| பண்டை நூல் - |
2517 |
| பண்ணின் நோக்கும் பரா
அழுது |
1936 |
| பண்ணெனும் கிளவி |
2460 |
| பண்ணை - விளையாட்டு |
2361 |
| - ஆயம் |
2361 |
| பணி - கட்டளை |
1382 |
| பாம்பு |
1434 |
| பணித்தல் |
1357
2501 |
| பணிமொழி |
1998 |
| பணியிடைப் பள்ளியான் |
1434 |
| பணியின் நீங்கலா ஆழி |
2156 |
| பணியே அது |
1611 |
| பணை - பருமை |
2326 |
| -முரசு |
1365 |
| - முழவு |
2002 |
| பறை |
1365 |
| பத்தி -வரிசை |
1439 |
| - தொகுதி |
2292 |
| பத்தி - பக்தி |
1989 |
| -உயிர் ஈயும்பரிவு |
1989 |
| பத்துத்தேர் வென்றவனுக்கு |
|
| அஞ்சுதேர் வெலல் அரிது |
1331 |
| பத்தும் நாலும் பகல் - |
1626 |
| பதகன் - பாவி |
2209 |
| (பதகன் துரந்த உரகம்) |
|
| பதடி - உள்ளீடற்றது - விண் |
2236 |
| எவனோ பதடி வைகல் |
|
| பதம் - உணவ |
2213 |
| பதவி |
2475 |
| பதவிய - அழகிய |
2497 |
| பதாதி - ரத, கஜ, துரக, |
|
| பதாதி |
|
| - காலாட்படை |
|
| பதாதி வேலை |
2275 |
| (நயப்படுபாடல்) |
|
| பதி - ஊர் |
1463 |
| தலைவன் |
1734 |
| பதினான்கு உலகு |
1565
2263 |
| பதுமத்து அண்ணல் - பிரமன் |
1843 |
| பந்தி - வரிசை |
1587 |
| பம்புதல் - செறிதல் |
1955
2016 |
| (சூரல் பம்பிய சிற காண்
யாறு) |
|
| பம்பை - பறைவகை |
1554
1955 2276 |
| (‘பம்’ பம் என ஒலிப்பது
பம்பை) |
|
| பயம் திரண்ட அனைய நெங்சு |
2355 |
| பயந்த மைந்தன் |
2157 |
| பயன் - |
1318
2025, |
| பயன் மரம் பழுத்த அற்று |
1394 |
| (பிறிது மொழிதல்) |
|
| பயிர்தல் - அழைத்தல் |
|
| (பயில்தல்) |
2043 |
| பயில் - அடர்வு |
2000 |
| (மரம் பயில் இறும்பு) |
|
| பயில்வு - நெருக்கம் |
2043 |
| - இன்னோசையுடன் கூவல் |
2043 |
| பரசுராமன் - (அரச) குலம்
கடிந்தான் |
1792 |
| - 21தலைமறை - மூ எழு முறைமை |
|
| - தாதை கூற தாய்க் கொலை
செய்தவன் |
1630 |
| - வரக் கண்டும் சலியாது
நின்றவன் இராமன் |
1667 |
| - வீரம் செகுத்தவன் இராமன்
|
1389 |
| - வென்றவன் இராமன் |
1792 |
| - வென்ற இராமனுக்கே இவ்
உலகம் உரியது |
1387 |
| பரண் தொடர் மஞ்சம் |
1982 |
| பரத்தின் நீங்கல் |
2374 |
| பரத்துவ(ாச)ன் - மக்களைக் |
|
| காப்பவன் |
|
| - பொறி வென்றவன் |
2018
2374 2512 |
| - அம் மூவர்க்கு அடுத்தவன் |
1317 |
| - இந்து மோலி அன்னான் |
2325 |
| - நாம பரமுனி |
2018 |
| - பரதனை எதிர்கொளல் |
2374 |
| - பரதனுடன் வந்தார் |
|
| யாவர்க்கும் விருந்தளித்தல் |
2380 - 2391 |
| - விருந்து அமைக்கச் சிந்தித்தல்
|
2380 |
| - தோற்றப் பொலிவு |
2019 |
| -முத்தீச் செல்வன் |
2020 |
| - தவ வன்மை |
2020 |
| - தயரதன் துணைவன் |
2024 |
| - இராமடைின விருந்து ஓம்பல் |
2026 |
| - திரிவேணி சங்கமச் சிறப்பு
கூறுதல் |
2029 |
| - சித்திர கூடச் சிறப்பு
கூறுதல் |
2031 |
| - வாழிடம் முக்கூடல் |
|
| கரையது - இனிய இடம் |
2029 |
| - தவ வலிமையால் துறக்கமே
|
|
| பூமிக்கு வருதல் |
2381 |
| பரதன் |
1462
1463 1464
1465, |
| |
1466
1468 1471
1475, |
| |
1601
1608 1632
1738, |
| |
1883
2102 2174
2175, |
| |
2267
2401 2404
2409, |
| |
2510
2513 |
| பரதன் - அரச வாழ்வு விரும்
பலன் |
2337 |
| - அவலத்தின் படிவம் ஒத்தான்
|
2423 |
| - அவையோர்க்குத் தன் |
|
| கருத்துக் கூறி சூளுரை மேவல்
|
2257 - 2261 |
| - இராம பாதுகை முடி எனச்
சூடல் |
2510 |
| - இராமன் ஒப்பான் |
2332 |
| - இராமனைக் கண்டதும் |
|
| இறந்த தாதையை எதிர் |
|
| கண்டால் போன்றமை |
2427 |
| - இராமற்கு அஞ்சியே |
|
| கைகேயியைக் கொல்லாமல்
விடுத்தான் |
2171
2173 |
| - இராமற்கு தன் கருத்து கூறுதல்
|
2472
2477 |
| - எல்லையில் குணத்தினான் |
1468 |
| - எழுதரு மேனியான் 2336 |
|
| -(தீட்டரு மேனியான் ) |
1468 |
| - குகனைத் தன் தமையன் எனல்
|
2329 |
| -கைகேயியை பழித்தல் |
2184 -2185 |
| - கோசலை பால்சூளுரைத்தல்
|
2199 - 2217 |
| -சிறந்த தம்பி |
1621 |
| - சுமந்திரனை ‘எந்தை’ எனல்
|
2349 |
| - செம்மையின் ஆணி |
2421 |
| - தந்தை, தாய், கடவுள், |
|
| தமையன் இராமனே எனல் |
2159 |
| - தந்தை நினைத்து புலம்பல்
|
21250 - 2157 |
| - தருமத்தின் தேவு |
2421 |
| - தருமமே அன்னான் |
2195 |
| - தன் குல முன்னோர் புகழ் |
|
| தனதாக் கொள்ளல் |
2338 |
| - தாள் தொடு தடக்கையான் |
2195 |
| - தாயைக் கடிதல்; தன் நோவல்
|
2172 - 2188 |
| - பரத்துவன் ஆச்சிரமம்
சார்தல் |
2374 |
| - பரத்துவாசனைக் கண்டித்தல்
|
2377 |
| - பூமி தேவியின் தூதன் |
2426 |
| - பொழுதும் நாளும் |
|
| குறியாது அயோத்தி புறப்
படல் |
2109 |
| - முருகற் செவ்வியான் |
2148 |
| - மேக நிறத்தன் |
2328 |
| - விரத மாதவன் |
|
| - அரசு ஏலான் (தயரதன் நம்பிக்கை
|
1520 |
| - உரிமைக்கு ஆகான் (சம்ஸ்காரா)
|
1654 |
| - என் ஏவலால், உலகு |
|
| ஆளாது நரகு ஆள்வான் - |
|
| இலக்குவன் கூற்று |
2431 |
| -கண்ட குகன் ஐயுறவு |
2308 |
| - கருத்து உணர் இராமன் கூற்று
|
2478 - 85 |
| -கோப நிலை |
2167 - 2170 |
| - சேனை - ஊழிக்கடலம் உவமை
ஆகாது |
2286 |
| - சேனை - அகத்தியர் (சிலேடை
) |
2287 |
| -தோற்றம் கண்டு குகன் திடுக்கிடல்
|
2330 |
| - நந்தியம் பதி வாசம்
|
2514 |
| -படை, 60,000 அக்குரோணி
|
2307 |
| -படை கண்ட இலக்குவன் |
|
| சீற்றம், வீர உரை |
2404 - 15 |
| -பட்டமரங்களும் கண்டு தளிர்த்தன
|
2397 |
| - சூரிய குலத்தரசர் யாவரின்
சிறத்தல் |
2220 |
| - செய்கையே அறம் |
2418 |
| - தான் கைகேயி மகனாகப் |
|
| பிறந்தமை குறித்து வருந்தல்
|
2193 |
| - தற்பழித்தல |
2236 |
| - ‘ஆண்டான்’ என்பது தனக்கு
தகாது எனல் |
2180 |
| - குகனை எதிர் கொள முந்துதல்
|
2329 |
| - கோசலையை அறிமுகம் செய்தல்
|
2366 |
| - நாட்டில் உள்ள தன் |
|
| கிளைகட்குக் காவற்கு உளன்
எனல் |
1997 |
| - நிறை குணத்தவன் |
1609 |
| - இராமனினும் நல்லன் |
1609 |
| - குறைவிலன் |
1609 |
| - பிறக்க, பேரறம் பிழைத்தது |
|
| என்பது போல் மன்னன் அவனை
துறந்தான் |
2232 |
| - உடன் அரச சின்னங்கள்
புறப்படல் |
2110
2118 |
| - போல் சிறந்த மன்னர்
எவரும் இலர் |
2262 |
| - மரபைப் பழி உடையது ஆக்கினான்
|
2175 |
| - மன்னர் மாலையில் |
|
| (வரிசை ) என் உறப் பிறந்திலன்
|
1464 |
| வன் சார்ந்தது வழுவிய |
|
| தந்தையின் குறைவு போக்கவே
|
2335 |
| பரதன் - கொண்ட போர்பெருங் |
|
| கோலத்தைப் பொருந்த நோக்கு
எனல் |
2424 |
| - மாட்டு என்னிடத்துப் |
|
| போலவே அருள் வைக்கச் சொல் |
1873 |
| - தான் உயிரோடு இருப்பது
ஏன் எனல் |
2187 |
| - கண்ட கோசலை, |
|
| இராமனைக் கண்டாற் போல் |
|
| உவத்தல் |
2218 |
| பரதன் = இராமன் |
|
| (நம்பி - நாயகனை ஒக்கின்றான்) |
|
| - அயல் நின்றான் |
|
| (சத்துருக்கன் ) = தம்பி |
|
| (இலக்குவன் ) ஒக்கின்றான் |
|
| இராமன் = இலக்குவன் |
|
| (ஐயனைப் பொன் போர்த்த |
|
| அன்ன இளவல்) |
|
| எனவே நால்வரும் ஒரு தரத்தரே |
|
| பரப்பு - (வி) |
2402 |
| பரபரப்பு - செய்தி பரப்பச் |
|
| செல்வார் இயல்பு |
1399
1400 |
| பரம் - பாரம், சுமை |
1374
1378 1503 |
| - பரத்துவ நிலை |
|
| பரம ஞானம் போனவர் |
1332 |
| பரமுனி - பரத்துவன் |
2018 |
| பரல் - பருக்கைக் கற்கள்
|
2038 |
| - மலர் போலுதல் |
|
| - வறுத்து வித்தியது அனைய |
2038 |
| - உடைய பாலை - தீப் பொதிந்தது
|
2396 |
| - மொய் கான் |
|
| பரவுதல் - |
1416 |
| - பரவை - கடல் |
1561 |
| -உவரி, பௌவம் |
2275
2340 2400 |
| - பரப்பு |
2358 |
| பரவையைச் சிறுமை செய்த
தானை |
2400 |
| பரா அமுது |
1936 |
| பரி - குதிரை |
2275 |
| பரிசு - தன்மை |
1382 |
| பரிதல் - அன்பு காட்டுதல் |
1477
1972 2043 |
| பரிதி - பருதி - ஒளி -
சூரியன் |
1934
2060 |
| பரிதி பற்றிய பல்கலன்
|
1934 |
| பரிதி - மாணிக்கப்பாறை
(உவ) |
2060 |
| பரிந்தவன் - அன்பன் |
1972 |
| பரிபுரம் - வண்டு |
2283 |
| - கமலச் சீறடியில் ஒலியா |
|
| (பரிபுர ஒலி எழ, ஒலிஎழ) |
|
| பரிபுரப் பல்லவம் - பரிபுரம் |
|
| அணியப் பெற்ற தளிர்ப்
பாதங்கள் |
|
| - அலத்தகப் பஞ்சு |
|
| அடுத்தவை |
2385 |
| பரிபுரம் - காலணி |
2283
2385 |
| பரிமணம் - நறுமணம் |
2070 |
| பரிமா - குதிரை |
1690 |
| சுமத்திலில் (பரி) வல்ல |
|
| விலங்கு (மா) |
|
| பரிமுக மாக்கள் - கின்னரர்
|
2056 |
| - மானுட உடலும் மா (பரி) |
|
| முகமும் உடையார் |
|
| - வீணை வாசிப்பவர் |
|
| -பதினென் கணத்தாருள் |
|
| ஒரு வகையார் |
|
| பரிய காரகில் - தூபம் கமழும்
|
2063 |
| பரியல் -விரைந்து செல்லல் |
|
| பரிவாரம் இந்திர போகம் |
|
| துய்க்க பரதன் காயும் |
|
| கிழங்கும் உண்டு கல்தரை
கிடந்தமை |
2391 |
| பரி வாளியின் வாவுறல் |
2113 |
| - வா மான் தேர் |
|
| - கணையில் கடிது செல் கலி
மா |
|
| பரிவு இல்லவர் |
1732 |
| பரிவு - அன்பு |
1967 |
| பருதி வானவன் |
1892
2048 |
| பருமம் -ஆணை மேல் இடும்
தவிசு |
|
| - அம்பாரி |
1314
1395 2405 |
| பருவம் - ஆண்டு |
1488 |
| (ஏழ் இரு பருவம்) |
|
| பருவம் தந்த கேள்வர் -
வரும் |
|
| காலம் தெரிவத்துப்போன
கணவர் |
2044 |
| பருவரல் - துன்பம் |
1816
1893 1972
1998 |
| |
2343 |
| பருவரல் பரவை புக்கான |
2341 |
| (துயர்க்கடல் அடி வைத்தாள் |
2461) |
| (பருவரல் எவ்வம் களை) |
|
| பல் - கவடி (சோழி) உவமை |
1957 |
| பல்குதல் - மிகுதல் |
2016 |
| பல்பகல் - பலநாள் Day
என்பது போல |
|
| பத்தும் நாளும் பகல் அலவோ |
|
| நிறையிரும் பல் பகல் |
|
| கொடாது ஒழிந்த பகல் |
|
| பல்லவ சயனம் - தளிர்ப்படுக்கை |
|
| மேனி வெம்மையால் கரிதல் |
2068 |
| பல்லவ அம்பு - இலை வடிவ
அம்பு |
|
| இலை முகப்பைம்பூண் |
1955 |
| பல்லவம் - தளிர் |
2385 |
| பல்லியம் - பல இயம் -
பல |
|
| வாச்சியங்கல் |
|
| நெடும் பல் இயத்தனார் |
1804
2112 |
| பல் - தளவம் (உவ) |
1702 |
| முத்து (உவ) |
1749
1832 |
| முல்லை (உவ) |
1832 |
| பல்லுயிர்க்கு ஓர் உயிர்
என |
|
| நின்ற இராமன் |
1818 |
| பலகறை - பல் சூல் கவடி |
1957 |
| சோழி வரிசை போல் |
|
| பல்வரிசை |
|
| பல நறிக் கொடிகள் - பல |
|
| நிறப்பறைவைகள் (உவ) |
|
| (தாழ்தல் , திரும்பல், |
|
| மேல் எழல் |
1435 |
| பலவகைப் புட்கள் ஒலித்தல் |
1542 |
| சிலம்பு, மனோன்மணீயம்
- |
|
| சிறப்பித்துக் கூறும் |
|
| பலம் - வண்மை - சேனை |
2323 |
| பலம் - பழம் |
2077 |
| (மாங்கனி கொணர்ந்த மந்தி) |
|
| பலா - பல - பலவு - பலவம் |
2078 |
| (கல்லாக் கடுவன் கனிந்து |
|
| பலா கொணரும்) |
|
| பவம் - உற்பவம், பிறப்பு |
|
| பலநோய் மருத்துவன் - இராமன்
|
2018 |
| (ஏத்துவார் பிறப்பு அறுப்பான்) |
|
| பவளத்தூண் |
1438 |
| 'பவள மாள்வரையைப் பனி |
|
| படர்ந்து அனையதோர் மேனி' |
|
| பவளம் - செவ்வாய் |
1598 |
| (வாசம், பவளம், செவ்வாய்) |
|
| ‘கற்பூரம் நாறுமோ’ |
|
| பவளம் தரும் இதழான் |
1929 |
| பவளவல்லி - பாற்கடல் படு |
|
| பவளவல்லி |
|
| -கைகேயி(உவ) |
1448 |
| - வாலுகம் வளர்க்கும் |
1853 |
| (ஈரிடத்தும் அழகிய மகளிர் |
|
| உறங்கும் காட்சிகள் - |
|
| சிறப்பான வருணனை) |
|
| பவனி போனவன் -இராமன் |
1787 |
| “தேரில் போனவன் |
|
| தெருவில் (நடந்து) |
|
| போகிறான்” |
|
| பவித்திரம் -தூய்து |
1967 |
| பழங்கதை |
2150 |
| பழங்கதை புதுக்கிய தலைவன் |
2150 |
| பழனம் - வயல் |
1782 |
| அள்ளற் பழனத்து |
|
| அரக்காம்பல் |
|
| பகல் மலர - பழனப்பாகல் |
|
| முயிறு மூசு |
|
| பழிக்கு அஞ்சி உயிரை நீக்காது |
|
| ஒழிதல் |
1924 |
| பழி கொண்டு என் பயன் ? |
1520 |
| பழி கொண்டு புகழ் சிந்தியவள் |
1547 |
| பழி படுதல் - உவமை ஆகாமல் |
|
| போதல் |
2076 |
| பழி பூணுதல் |
1645 |
| பழி வரு நெறி படர் பதகன் |
2209 |
| பழி வளர்க்கும் செவிலி
|
2371 |
| பழுவம் - காடு |
2073 |
| பள்ள நீர் வெள்ளம் |
2492 |
| பள்ளி - தவச்சாலை |
1971 |
| பளிக்கறை |
2056 |
| பளிங்குச்சுவர் |
1441 |
| பற்றா மழலை - |
|
| பொருளமையாத மழலை |
1702 |
| பொருளறிவாரா |
|
| பற்றார்ந்த கவசம் |
1719 |
| பற்று |
1719
1827 |
| பற்று - உலோகங்களைப் |
|
| பொருத்தும் பொடி |
1719 |
| பறவைகள் ஒலி - சிலம்பொலி |
1542 |
| பறித்தல் |
2037 |
| பறையடிப்பது கடுவன் |
2067 |
| பன்றிகள் முனிவர்க்காக |
|
| கிழங்குகளை மண்கிளைத்துக் |
|
| கொணர்தல் |
2078 |
| பன்னகப் பாயல் - நாகணை |
1944 |
| பன்ன சாலை |
2095, மி. 224 |
| பன்னரிய நோன்பின் |
|
| பரத்துவன் |
2442 |
| பன்னருங் கொடு மனப்பாவி |
2189 |
| பன்னருந்தவம் |
மி.
188 |
| பன்னரும் பெரும் புகழ்ப்
பரதன் |
1455 |
| பன்னாள் ..... |
|
| பன்னி - பத்நீ |
2211 |
| - பிரலாபித்து |
2441
2461 |
| பன்னி நீக்கரும் பாதகம்
|
1942 |
| பன்னிறத் துகில் |
1796 |
| பன்னுதல் |
1455
1799 1902 |
| பனஞ் சிறாம்பு - முன்கை
மயிர் |
1958 |
| பனி - வியர்வை (உவ) |
1369 |
| பனிக்கடை |
1368 |
| பனி சோர்தல் |
2096 |
| பனி படர் காடு |
2503 |
| பனை அவாம் நெடுங்கரம் |
1395 |
| பனைத் தடக்கை |
2045 |
| பனையின் நீள்கரம் |
1829 |