தக்கன கனி - உண்ணத்தக்கன
|
2026
|
தக்கோர், மாதரைத் தஞ்சு
என
|
|
உள்ளவர்
|
1511
|
(பெண் வழிச்
|
|
சேறார் பெரியோர்)
|
|
தகர் - உடை(வி)
|
1442
|
தகவு - அருள், தகுதி, நடுவு
|
|
நிலைமை
|
1854
|
தகவு இல் வேடம்
|
2022
|
தகவு உடையோர் சிந்தை,
|
|
சென்னி வீற்றிருக்கும்
|
|
சீர்த்தியான் - பரதன்
|
2334
|
தகுதி இன்மை அணி
|
1787
|
தகை - செயற்கை அழகு
|
2277
|
- செய்தி
|
1923
|
- தன்மை
|
1327
2015
|
- பெருமை
|
1902
|
தகைதர
|
1327
|
தகைதல் - தடுத்தல்
|
1672
|
(அம்மலர் தகைவன
|
|
- கலித்தொகை)
|
|
தகை மேவரு கலம் -அழகினுக்கு
|
|
அழகு செய் அணிகலன்
|
2277
|
தகைவு (பா-ம்)
|
1632
|
தசரதன் - தயரதன்
|
|
-அசுவமேதம், ராஜசூயம்
|
|
செய்தவன்
|
2155
|
தசரதன் குடை தவிர,
|
|
மற்றையோர் குடை நிழற்றப்
|
|
போதல் - மதி நீங்கிய,
|
|
மீன்பூத்த கங்குல் (உவ)
|
2275
|
தசரதன் - கைகேயியைத்
|
|
தாரம் அல்லள் எனத் துறத்தல்
|
1654
|
தசரதன் - கைகேயியை
|
|
இரத்தல்
|
1520
1523
|
தசரதன் பெற்ற சாபம்
|
|
(வரலாறு)
|
1678 - 1692
|
தசரதன் தரணி தாங்கியது
|
|
வசிட்டன் அருள்வழி
|
1355
|
தரசரதன் - துறவு தனக்கு இன்றி
|
|
அமையாதது எனல்
|
1327
1343
|
தசரதன் - நரை - இராவணன்
|
|
தீமை வடிவெடுத்த போலும்
|
மி.
188
|
தசரதன் - நேயத்தால் நெஞ்சு
|
|
உடல் உருகுபவன்
|
1664
|
தசரதன் - பட்ட வருத்தம்
|
1515
1518,
|
தசரதன் - 'பரதனை மகன்
என
|
|
உன்னேன்' எனல்
|
1654
|
- பழிக்குப் பின்வாங்கியவன்
|
1645
|
- புதல்வனை இழந்த
|
|
பெற்றோரைத் தேற்றியது
|
1689
|
-மகனிடத்துத் தான்
|
|
அன்பினால் கூறிய
|
|
பட்டாபிஷேகத்தை மிக
|
|
உகப்பக் காரணம் என் எனல்
|
1391
|
- மகனைக் குறித்துப் புலம்பல்
|
1659 -1670
|
- மந்திர சபை சேர்தல்
|
1316
|
தசரதன் மாதரை இரவி
|
|
கண்டனன்
|
1784
|
தசரதன் மூர்ச்சை தெளிந்து
|
|
பேசுதல்
|
1525
|
தசரதன் வேள்விகள் யாவும்
|
|
புரிந்தவன்
|
1348
|
தசரதன் அஞ்சி கைகேயியை
|
|
வினாதல்
|
1499
|
தசரதனது குடை - சந்திரன்
(உவ)
|
1316
|
தசரதன் - அவுணர் தேர் பத்தும்
|
|
வென்றவன்
|
1331
|
தசரதன்இருக்க இராமன்
|
|
ஆள்வது முறையோ எனல்
|
1475
|
தசரதன் இறந்தது அறம் தனை
|
|
வேர் அறுத்து அருளைக்
|
|
கொன்றது ஆகும்
|
2149
|
தசரதன் - அமைச்சர் 60,000
|
|
பேர்
|
1323
|
- ஆண்ட ஆண்டுகள்
|
1326
|
(5 x 2 x 1000 x 6)
|
|
- சேனை அக்குரோணி
|
2307
|
3x10x1000x2
|
|
தசரதன் - உடல் கொண்டு
|
|
சென்ற போது பலரும் பட்ட
|
|
வருத்தம்
|
2227
2228
|
தசரதன் - உயிர் இராமன்
|
1651
|
தசரதன் - உயிரைக் கைகேயி
|
|
உண்டதன் காரணம்
|
1652
|
தசரதன் - உயிர் மாய்ப்பது
|
|
இராமன் வள்ளல் தனம்
|
1666
|
தசரதனை நகரத்தவர்,
|
|
தேசத்தவர் 'இராமனைக்
|
|
கொணர்வோம்' என்று கூறி
|
|
ஆற்றினார்
|
1862
|
தசும்பு - குடம்
|
2081
|
(தசும்பு - துளங்கு இருக்கை)
|
|
தசை கவ்வுவன அம்புகள்
|
2412
|
தஞ்சம் - தாழ்வு
|
1902
|
- பற்றுக்கோடு
|
1474
1614
|
தஞ்சு - தஞ்சம்
|
1511
|
தஞ்சு - என ஒதுங்கினார்
|
2210
|
தட்டு - தேர் உறுப்பு
|
2354
|
- ஆடகத்து அமைந்தன
|
2407
|
தடம் - பக்கமலை
|
2049
2050 2086
|
தடம் - வழி
|
2086
|
நீர்நிலை,
|
|
வனம்
|
|
தடம் செய் தேரினான்
|
2468
|
தடுக்கலாகாத் துயர்
|
2233
|
தடுமாறுதல்
|
1524
|
தண்டகம் - தண்டகாரண்யம்
|
1919
|
தண்டமிழ் யாழ்
|
2073
|
தண்டலை - குளிர்ந்த இடம்
|
|
- சோலை
|
1784
1932
|
- வயல்
|
2050
|
தண்டா - தடைப்படா
|
|
தண்டாத - தடையில்லாத
|
1695
|
தண்டாத செங்கோல் தசரதன்
|
1695
|
தண்டாவனம்
|
1744
|
தண் அளித் திரு
|
2149
|
தண்துளி அருவிநீர் - நுண்துளி
|
2070
|
தண்துறை
|
2333
|
தண்ணுமை
|
1808
|
-உயிர் - இசை (உடல்)
|
2117
|
தண்(மை) தங்கல் - நிலைத்த
|
|
குளிர்ச்சி
|
|
தண்மை - குளிர்ச்சி
|
2445
|
-இன்பம்
|
2445
|
தணப்பு - நீங்கல்
|
1773
|
(தணந்தமை சால அறிவிப்பன)
|
|
தணப்பு - தணிப்பு (பா-ம்)
|
|
தணிக்குறு பகை அடக்கற்குரிய
|
|
எளிய பகைவர்
|
2216
|
துணிதல - மகிழ்தல்
|
1489
|
தத்துவம் - மெய்ப்பொருள்
|
1428
|
தத்துவம் நண்ணினான்
|
|
வசிட்டன்
|
1428
|
ததைதல் - நெருங்கல்
|
2053
|
தம் தலையைத் தாமே (துயர்
|
|
மிகையால்) கொய்து
|
|
உருட்டுதல்
|
1773
|
நம் கண்மலரைச் சுரிகையில்
|
|
சூன்று நீக்குவார் சிலர்
|
1773
|
தந்த வரத்தைத் தவிர்க்
எனல்
|
|
உரம் அன்றி அமோ
|
1528
|
தந்தம் - யானைக்கோடு
|
|
தந்தளித்தல் - தருதல்
|
2079
|
தந்தி - தந்தம் உடையது
- யானை
|
2079
|
தந்திரத் தலைவர்
|
2245
|
தந்தீக - தருக
|
1880
|
தந்தீயும் - தருக
|
1523
|
தந்தை சார்விடம்
|
2140
|
தந்தை சொல் காத்து நான்
|
|
பெறுவது புகழ் உனக்குத்
|
|
தருவதோ பெருந் துன்பம்
|
2097
|
தந்தை சொல் மிக்க மந்திரம்
|
|
இல்லை
|
1382
|
தந்தை சொல் மறாமை
|
1380
1382 1622
|
தந்தை தன்னை விலக்கியது
|
|
அறிந்த பரதன் நிலை;
|
|
கூறியன
|
2232 - 2236
|
தந்தை தாயரே குரவர்
|
2481
|
தந்தை துணை - சுமந்திரன்
|
2329
|
தந்தையர் - முந்தையோர்
|
1379
|
தந்தையாம் என மாதவத்தோன்
|
|
அடி தாழ்தல்
|
2375
|
தந்தையின் கட்டளையை என்ன
|
|
விளைந்தாலும் மறத்தல் ஆகாது
|
1622
|
தந்தையின் ஆய மந்திரியர்
|
2296
|
தந்தையினும் களிகூரத்தழுவுதல்
|
2335
|
தந்தையும் தாயும் கொடியவர்
|
1466
|
தந்தையும் தாயும் நீரே எனல்
|
1600
|
தந்தையைத் தாய் வாயால்
|
|
(வரம்) நான் கொன்றேன்
|
2185
|
தந்தையை மகன் நல்லுலகு
|
|
சேர்ப்பான் - பகீரதன்
(உவ)
|
1379
|
தந்தையை வந்து ஈண்டு ‘அஞ்சல்’
|
|
என்னாது எம் மகன் என்பான்
|
|
கொன்றான்
|
1903
|
தந்தையைக் குறித்துப் புலம்பிய
|
|
இராமனை வசிட்டன் தேற்றல்
|
2441
|
தபு - கெடு
|
1896
|
(செற்றாரை வலி தபுத்தனன்)
|
|
தபோதனம் - தவச்செல்வம்
|
1935
|
தபோதனர் - கடவுள் பால்
|
|
இன்றுறுவர்
|
1936
|
(இல்லறத்தார் பெண்பால்
|
|
இன்பம் உறுவர் 1936)
|
|
தம்மை அடுத்தார்க்கு நன்மை
|
|
எனின் தாமும் உற்றது போல்
|
|
மகிழ்வர்
|
1361
1388
|
தம்பிக்குச் சொல்லி அனுப்பிய
|
|
உபதேசம்
|
1872
|
தம்பியர் இராமனைத் தாங்குதல்
|
2441
|
தம்பியும் பொன்னும் தானும்
|
|
போயினான்
|
1839
|
தம்பி என்னும்படி அன்று;
|
|
அடியாரின் ஏவல் செய்
|
1752
|
தம் உயிர்க்கு உறுதி எண்ணாமை
|
|
அமைச்சர் இயல்பு
|
1321
|
தம் முன் - அண்ணன்
|
1721
2108 2267
|
(தம்) முன் - முன்னவன்
|
|
தம் வயிற்றில் பிறந்த
பொருளால்
|
|
மாய்வன
|
1904
|
(தமாய் சாப் பிறக்கும்
புள்ளி அலவன்)
|
|
தமனியக்கொம்பு - இளநீர்
-
|
|
சுமத்தல்
|
1396
|
தமனிய இளநீர் பொற்கலச
|
|
முலை
|
1396
|
(பனி பொடிப்பன, பொற்
|
|
பொடி, பொதிந்தன, எள்
|
|
பொரி விரிந்தன)
|
|
தமாலம் - பச்சிலை
|
2047
|
தமியள் - தனித்த மகள்
|
2457
|
தமியன் - தனி ஆள்
|
1315
|
-வந்தது இம் மறுக்கம்
|
|
காணவோ
|
2191
|
தமியேன் புகழே
|
1665
|
தமியேன் வலியே
|
1635
|
தமிழ்த்தலைவன் - அகத்தியன்
|
2287
|
- நெடும் புனல் பருகினான்
|
|
-மலை மண் உற அழுத்தினான்
|
|
-நிலம் நெறி நிறத்தினான்
|
|
தயங்குதல் - விளங்குதல்
|
1547
|
தயங்குற
|
1956
|
தயரதன் - தசரதன்
|
1560
1583 1695
|
தயரதன் - மகனை வேண்டல்
|
1374 - 1781
|
கருட முத்திரை ROYAL SEAL
|
1385
|
- போலவே அயோத்தியும்
|
|
ஆவி நீத்தது
|
187
|
- அந்தரத்து அளவு நின்று
|
|
அளிக்கும் ஆணையன்
|
1316
|
- இகல் வேந்தர் ஏறு
|
2434
|
-இரவிக்கு எதிர் திகிரி
உருள
|
|
உய்த்தவன்
|
1636
|
தயரதன் -இராமனைத் தழுவல்
|
1372
1383
|
- இறப்பு அறிந்த இராமன்
|
|
புலம்பல்
|
2343-2440
|
- (நீ, கந்தசாமிப் பிள்ளை
|
|
அவர்கள் மேற்கோள் காட்டிய
|
|
பாடல்கள்)
|
|
-இறந்தது கேட்ட சீதை துயர்
|
|
நிலை
|
2460
2461
|
-உலகின் தவம்
|
1637
|
-திருவின் திரு
|
1637
|
-கலையின் கடல்
|
1637
|
- மறையின் நிலை
|
1637
|
- கருணாலயன்
|
1637
|
- உலகுக்குத் தந்தை
|
2434
|
- உலகேழ் உடையான்
|
1637
|
- நெஞ்சு நேர்பவள்
|
|
கைகேயியே
|
2176
|
- சம்பரனை வென்றவன்
|
1906
|
- சான்றோர் புகழும் தனிச்
|
|
சிறப்பன்
|
1739
|
- தயாநிலை
|
2434
|
-(ஈமச்சடங்கு செய்யும்)
|
|
உரிமைக்கு ஆகான்
|
|
பரதன் எனல்
|
1654
|
-உடல் எரி உண்டது
|
|
சரயு நதிக் கரையில்
|
2229
|
- நேர் கடன் (ஈமக் சடங்கு)
|
|
ஆக்கியவன் சத்துருக்கன்
|
237
|
- தன்னை நல்கி அத்தருமம்
|
|
நல்கியவன்
|
2224
|
- தெய்வ மேனியன்
|
1553
|
-பரத்துவாசன் நண்பம்
|
2040
|
- பரம பதம் சென்றது
|
|
(உலகின் உம்பர் மீள்கிலா
உலகம்)
|
1899
|
-புகழும் உயிரும் இராமனே
எனல்
|
1665
|
-பெரியோர்க்குப் பெருந்தகை
|
2137
|
- பொய்யா மன்னம்
|
2178
|
- மன்னர் மன்னன்
|
1624
|
- மன்னர் வணங்கு தாளான்
|
1519
|
- மனு குல நாயகன்
|
1410
|
- மூவுலகையும் வென்றவன்
|
1330
|
(உலகு, விண், நாகர்; மாகம்,
|
|
நாகம், மண்)
|
1515
|
- மெய்த்திறந்து வேந்தன்
|
1619
|
- மெய்யின் மெய்யே
|
1674
|
- மெய் நிறுத்தி, உயிர்
|
|
விட்டவன்
|
2369
2432
|
- உலகத்தார் உள்ளத்துள்
|
|
எல்லாம் உளன்
|
1973
|
- வஞ்சமில் மனத்தன்
|
1910
|
-வறியோர் தனம்
|
1635
|
- வாய்மை மன்னவன்
|
1517
1518 1524
2434
|
-விண்ணோர்காறும்
|
|
வென்றவன்
|
1534
|
- வேள்விச் செல்வம்
|
|
துய்ந்தவன்
|
1907
|
- தேவியல் (60,000) நளி
எரி
|
|
புகல்
|
|
(பொங்கு எரியும் பொய்கையும்
ஒன்றே )
|
2238
|
- உடன் ஒக்க உயிர்விட
ஒருப்
|
|
படல்
|
1909
|
- தேவியர் (60,000) மகப்
பெறாதவர்
|
1780
|
- தேவியர்க்கு (60,000)
|
|
இராமனே மன் உயிர்ப்
|
|
புதல்வன்
|
|
- மேனி ஒளி
|
1553
1638
|
(மின் நின்ற அனைய)
|
|
- வாய்மைச் சிறப்பு
|
1619
|
- வெண்குடை - சந்திரன்
(உவ)
|
|
பிறர் குடை - உடுக்கள் (உவ)
|
|
- குல தெய்வம்
|
1428
|
(நாக அணை வள்ளல் )
|
|
தயரதன் - உவமை
|
|
- அருக்கன் - சூரியன்
|
2164
|
- இந்திரன்
|
1316
|
- நந்தா விளக்கு
|
2433
|
- மீகாமன்
|
1906
1913
|
தயரதன் - யானை
|
1505
1509 1510
|
- யோகின் எய்திய
|
|
சக்கரத்தவன்
|
1315
|
-கைகேயி கோல் கொள
|
|
போர்க்களம் பக்கமை
|
1331
|
-உடல் நாவாய் (உவ)
|
1911
|
- உடலைத் தைலக்கடலில்
|
|
சேர்த்தல்
|
1914
|
- தேவர்கள் வாழ்த்தல்
|
1899
|
தயரதன் பிரிந்த கோசலை
|
1906
|
- அரசு வேழம் பிரிந்த பிடி(உவ)
|
1906
|
- துணை பிரிந்த அன்றில்
(உவ)
|
1901
|
|
|
- நீர் அற மறுகு மீன் (உவ)
|
1902
|
- மணி இழந்த அரவு (உவ)
|
1902
|
தயரதன் - இராமன் பிரியப்
|
|
பொறாது வீழ்ந்ததுபோல்
|
|
மாந்தர் அனைவரும் விழுதல்
|
1697
|
தயா நிலை
|
2434
|
தயா முதல் அறம்
|
2429
|
தயிலக் கடல்
|
1914
|
தரங்கம் - அலை
|
1944
|
தரணி - பூமி
|
2337
|
தரணி பாலர்
|
2245
|
தரணி தாங்குதல்
|
1329
|
தரணி பெறுதல்
|
1676
|
தரத்தது
|
|
தரளம் - முத்து
|
1316
1442 2352
|
தரளத்தாம்பு - முத்து வடம்
|
1702
|
தரித்தல் - பொறுத்தல்
|
1468
|
(தரித்திலர் தேவ தேவர்)
|
|
தருணம் இளமை
|
1853
|
தருதல் - உவம உருவு
|
1929
2343
|
தருப்பாசனம், தருப்பை +ஆசனம்
|
1429
|
- தர்ப்பசயனம்
|
|
திருப்புல்ல(ா)ணி
|
|
-பிரதம் இருப்பார்
|
|
தருமம் கை தரத
|
1327
|
தருமத்தின் தேவு - பரதன்
|
2421
|
தருமத்தின் வதனம் - சந்திரன்
|
1888
|
தருமத்தை மறப்பது வழக்கம்
|
|
அன்று
|
1358
|
தரும(ம்) நோக்கிய தோன்றல்
|
2463
|
தருமத்தை, இராமன் கானகம்
|
|
சேர்வதால் கைவிடுவோம்
|
1700
|
தருமப் பன்னியர்
|
2462
|
தருமம் - முறை
|
1342
|
- சடங்கு
|
2241
|
- அறம்
|
1318
|
தருமம் பின் இரங்கி ஏகல்
|
1606
|
தருமமும், திகிரியும் தாங்கியவன்
-
|
|
திருமால்
|
2447 (வை.மு)
|
தருமமே அன்னான் - பரதன்
|
2195
|
தரைக்கு நாயகன் தாய்
|
1498
|
தரையில் அழகான பூக்களைத்
|
|
தூவி வைத்தல்
|
2092
|
(கேரள- ஓண விழா) தரையை
|
|
குங்குமத்தால் மெழுதுகதல்
|
2191
|
(Floor - Red oxide)
|
|
தலங்கள் யாவையும் பெற்றனன்
|
|
தான் எனத் தளிர்த்தல்
|
1361
|
தலத்துளோர்
|
2163
|
தலத்துளோர் -
|
2163
|
தலைக்குவடு - சிகரத்து உச்சி
|
1798
|
தலைக்கொள்ளுதல் - உச்சித்
|
|
சுமத்தல்
|
|
-மிகுதியாக் கொள்ளுதல்
|
1870
2051
|
தலை - கருவிப் பொருளில்
|
|
வருதல்
|
1629
|
(பணி தலைநின்று)
|
|
தலைத் தலை
|
1700
|
தலை தாங்கல்
|
1627
|
தலை தாழ்தல் - வணங்கு
|
|
முறையில் நாணுட் கொளல்
|
2216
|
தலைநிற்றல்
|
1382
1486 1600
|
தலைப் படைவீரர்
|
2322
|
தலைப்பெய்தல் -
|
2465
|
தலைமகன் - அரசன், முதல்
|
|
மகன்
|
|
தலைமகன் வெகுளினும் அவ்
|
|
வெம்மை தாங்கல் அமைச்சர்
|
|
கடன்
|
1321
|
தலைமகன் - மூத்தமகன்
|
1713
|
தலைமகன் உலா வருங்கால்
|
|
மகிழ்ச்சிப் பெருக்கால்
வீதி
|
|
வாய் அரும்பொருள் ஆயினும்
|
|
வீசுதல்
|
1579
1590
|
தலைவர இன்மை மரபு அன்று
|
2251
|
'The king is dead. Long
live the king'
|
|
தவ்வை - தமக்கை, மூதேவி
|
1494
|
-தவ்வையைக் காட்டிவிடும்
|
|
தவ்வையர் - தமக்கையர்
அக்காக்கள்
|
1831
|
தவம்
|
|
தவங்கள் செய்து வந்த செம்மல்
|
1583
|
தவத்தால் தீ வினை கடக்கல்
|
|
ஆகும்
|
1337
|
தவத்திற்கு அருள் இன்றி
அமையாதது
|
1337
|
தவத்தின் நற்பயன் உய்த்தல்
|
1567
|
தவத்தின் ஆய பயன் வேறு
இல்லை
|
1600
|
தவத்தினிற் பற்று இலாமையால்
|
|
இறந்தாய்
|
2157
|
தவத்தின் எய்தினான் -
இராமன்
|
2088
|
தமவத்தை விட்டு வேறு கருமம்
|
|
புகுதல்
|
|
- அமுதம் விட்டு நஞ்சு
|
|
அருந்தல் (உவ)
|
1337
|
தவத்தோர் ஓங்கல்
|
1693
|
தவப்பயன் - வானப்பிரஸ்தம்
|
1315
|
தவப்பள்ளி
|
1936
1962
|
தவம் எதனையும் தரவல்லது
|
2363
|
தவம் தேவரையும் உயர்த்தும்
|
1626
|
தவம் முடித்தல்
|
2081
|
தவம் முயல்வார்க்கு இனியது
|
|
ஓர் இடம்
|
2028
|
தவம் முற்றுதல்
|
2018
|
தவமே அன்றி மெ(செ)ய்
|
|
வினை மேலும்
|
|
ஒன்று உளதோ
|
2363
|
தவவேடம்,
|
2022
2333
|
தவளம் - வெண்மை
|
1802
|
தவள மாடம்
|
1802
|
- வெண்கோயில் (White
house)
|
|
ப. பாலை
|
|
தவள வாணகை
|
|
தவறு(ம்) x தவறா
|
1692
|
தவன் - தவமுடையான் - தவம்
|
1632
|
தவிசு - இருக்கை
|
|
தழுவுதல்
|
1657
2022 2335
|
தழுங்கல் - ஒலித்தல்
|
1545
|
தழங்கு சீற்றம் - மிகு சினம்
|
2401
|
தழுவு தேர்
|
2109
|
தழை - குஞ்சம்
|
1552
|
தழைகொண்டு தழைத்தல்
|
2037
|
தழைத்த தண் துளவினோன்
|
2201
|
தழைத்தல் - மகிழ்தல்
|
1387
1606 1611
|
தழைத்த பேர் அருள்
|
1337
|
தள்ளரும் பகை
|
1330
|
த(ள்)ளாடி வீழ்தல்
|
1515
|
தள்ளா நிலை சால்
|
|
மெய்ம்மை
|
1657
|
தள்ளுதல் - மோதுதல்
|
|
தள்ளு(ம்) நீர்(ப்பெரும்)
கங்கை
|
1944
|
- என்று நீர்க்கங்கை
|
1964
|
தள்ளுற - தள்ளாட
|
1369
|
தள்ளூறு - தள்ளுதற்குக் காரணம்
|
|
-இடையூறு
|
1710
|
தளம் - மேலிடம், உபரிகை,
|
|
அரமியம்
|
|
-நிலா முற்றம்
|
1800
|
தளர்வான் நிலையில் தளர்தல்
|
1655
|
தளர்வு - மனவருத்தம்
|
1692
|
- தளர்வு அறிய மனம்
|
|
தரும்
|
|
தளவப் போது - முல்லைப்
|
|
பேரரும்பு
|
|
- வெண்தவளத் தளவ மூரல்
|
|
தளவு - முல்லை - குறுநகை
|
|
செய்வன
|
2007
|
தொகை முகை இலங்கு
|
|
எயிறாக நகுமே
|
|
தளி - குதிரை கட்டுமிடம்
|
|
(வை.மு)
|
1806
|
தளி - கற்றளி - கோயில்
|
1806
|
தளி - தெளிவு (பா-ம்) -
துளி
|
1927
|
- தற்பாடிய தளி உணவின்
|
|
தளித்தல் - சிந்துதல்
|
2358
|
தளிர் - கைத்தலம் (உவ)
|
1615
|
தளிர்க் கைம்மாதர்
|
2356
|
தளிர்த்தல் - மிகுதியாகக்
கலத்தல்
|
2389
|
தளிர் அடி
|
|
தளிர் ஆடை மி.
|
206
|
கொய்தழை ஆடை அணிதல்
|
சங்க மரபு
|
|
Hona Lulu மகளிர்
|
|
தளை - வயல்
|
1930
|
சேல்தளை பாய் நாங்கூர்
|
|
தறுகண் -
|
1906
|
- வலிது
|
|
தன் திரு உள்ளத்துத் தன்னையே
|
|
நினைபவன் - இராமன்
|
1574
|
தன்புகழ் தன்னினும் பெரிய
|
|
தன்மையான்
|
2508
|
தன் மந்திரக் கிழவரை ‘வருக’
|
|
என்று ஏவுதல்
|
1316
|
தன் மெய்யை நிற்பதாக்கி
|
|
இறந்தான் (தயரதன்)
|
2369
|
தன்மேல் ஆணையிட்டுச்
|
|
சொல்லுதல்
|
1512
|
தன் அன தம்பி - சத்ருக்கனன்
|
மி.
240
|
தன் நேர் இல்லாத் தீயவள்
|
1524
|
- தீயன யாவையினும் சிறந்த
|
|
தீயாள்
|
1504
|
தன் உயிர்க்கு என நல்லன்
|
1350
|
தன்னை நல்கி அத்தருமம்
|
|
நல்கினான் - உயிர் கொடுத்து
|
|
சொல் காத்தான்
|
1224
|
தனத்தின் வருணனை
|
1369
2071
|
தனயர், தந்தை, தயாரை,
|
|
வினையின் நல்லது ஓர்
|
|
இசையை வேய்தல்
|
2483
|
தனித் தம்பி - துணைத்தம்பி
|
|
(பா-ம்)
|
1725
|
தனி நின்று உழல் தன் உயிர்
|
1672
|
தனியன் - தனிப்பட்டவன்
|
1355
|
தனிமை -
|
1872
|
தனு - வில்
|
1681 1727 |