இங்கிதம் முகத்தால் எழுதி
நீட்டுதல்
(மஞ்சொடு கொங்சிடும் இஞ்சி
உரிஞ்சி)
இட்டிது - சிறிது (ஆகாறு அளவிட்டிது)
இடக்கண் துடித்தல் - ஆடவர்க்குத்
இடருறும் காலத்து எவர்க்கும்
இடி - களிற்றின் பிளிற்றொலி
இடிக்கு அஞ்சும் பாம்பு -
பரதன் (உவ)
இடியுடை மேகம் - தெழிக்கும்
(குழற்காடு ஏந்தும் இளவஞ்சிக்
கொடி)
இணர் - புங்கொத்து (இணர்
ஊழ்த்து)
இணைந்த காந்தள் - இணைந்த
கை
இந்தியம் - இந்திரியம்
- ஐம்பொறி
இந்திர கோபம் - ஒருவகைப்
பூச்சி
- கௌதமனால் சாபம் பெற்றமைம
இந்து - பிறைச்சந்திரன்
-எயிறு (உவ)
இசைக்கருவிகளை இயக்க வல்லார்
இரண்டு கன்றினுக்கு இரங்கும்
இரண்டு கன்று ஒரீஇ வெருவரும்
தனித்தனிக்கிடந்த கடல்
ஏழும்
(நீர் பரந்து ஒழுக நிலம்
காணலர்)
இரந்தவர்க்கு ஈதல், மாற்றல்
அவர்க்கு ஈயாமல் இருக்கும்
(எல்லாம் எவனோ பதடி வைகல்)
(பிச்சைக்காரண் வீட்டில்
சனீ்ச்சரன்)
இரவியில் சுடரும் மெய்புகழ்
இரவி தன் கிரணத்தால் மற்றை
(வெயிலிடைத் தந்த விளக்கு)
மகிழ்ச்சியை மன்னவன் துறவு
இராமபிரானுக்கு வசிட்டனுடைய
சுமித்திரையின் இரு கண்கள்
இலக்குவனுக்கு அமைதி கூறல்
-எல்லா உயிர்கட்கும் நன்மகன்
- குகனைச் சகோதரனாகக்
கொண்டமை
குகனை யாதினும் இனியன் எனல்
-குலம் கடிந்தான் (பரசுராமன்)
-சித்திரகூடச் காட்சிகளைச்
- தந்தைக்குச் சடங்குகள்
செய்தல்
-தந்தையைக் குறித்துப் புலம்பல்
-தருமத்திற்கு உறுதி பார்ப்பான்
இராமன் - தன்புகழ் தன்னினும்
பெறாத மாதர் போல் கொடி
நுடங்கல்
-நீராட, கங்கை பாவம் நீங்கி
-பிரிய, திருமகள், மண்மகள்
-மீண்டுவந்து முடி சூடுவான்
-முடி சூடுதலில் தம்பியர்க்கு
மகிழ்ச்சி
-முப்புரம் எரித்தான் வில்
ஒடித்தான்
-மூவுலகம் ஈன்றானை முன் ஈன்றான்
-வரவால் சுரம் பங்கய வனம்
ஆதல்
-வரவால் சுரம் பங்கய வனம்
ஆதல்
-வரவால் வெய்யவன் உடுபதி
ஆதல்
-வேதியர்க்கு விருந்தானவன்
-குகன் தந்தன கண்டு உவந்து
கூறல்
தையல்கற்பு, கருணை உணர்வு,
வாய்மை
-தன் உயிர்க்கு என்கை புல்லிது
-தன்னைப் பிரிதற்காகத்
துயர்
அலர்ந்த செந்தாமரை வென்ற
முகத்தன்
-நல்லன்; கண்ணினும் நல்லன்
-தேரில் வரக்கண்டவர் கன்று
வரக் கண்டுருறு ஆ போல்வார்
(உவ)
-பண்ணில் நோக்கும் பரா
அமுது
வசியாமைக்குக் கூறும் காரணம்
-பெயரால் இடையூறு நீங்கும்
-மகுடம் பூணாவிடில் யாம்
உளமோ
-முடி புனைவதில் முனிவரும்
மகிழ்தல்
உண சுரர் வெள்ளம் குழுமல்
(உவ)
-வனம் செல, கொடிகள் அடங்குதல்
வருந்தும் -அரசு - காற்றால்
-தன்னில் தோய கங்கை பாவம்
நீங்கினாள்
-இடத்து யாவர்க்கும் சொல்ல
-தவிர அற்றம் காப்பாற்
பிறர் இலர்
-அரசு பெறுதல் - வார்புனல்
-இராச்சியம் பெற உதவி
பின்
-தாரணி பெற முன் கொடுத்து,
மக்கள் - ஒடுங்கும் கடல்
(உவ)
-இலக்குவற்கு எல்லா உறவும்
ஆவான்
மண் அற வற்றிட மறுகு மீன்
(உவ)
அரசியல் இடும்பை நீங்கற்கே
புத்திரைப் பெறல் புல்லிது
-கண்ட முனிவர் - மனை நீங்கிய
தம் மக்களைக் கண்டவர்
(உவ)
-கான்புக, இளவேனில் குளிர்தல்
-வராதது கேட்டு அரசன் உயிர்நீத்தல்
இராமன் - வனம் செலல் தவிர்க்க
வேடுகொடுத்தது என குகன் கூறல்
-உறவினன் இலக்குவன் மட்டுமேயோ?
-மேகம், மின்; களிறு பிடி
போலுதல்
-நிறம் - கடல், காயா,
காவி, மழை
இரு குன்றுபோல் குலவிய தோள்
இருட்பகை ஓட வெய்யவன்
எழுதல்
இருடியருக்கு - யானைக் கன்றின்
உதவி
இருநிலக் கிழவர் - இந்திரர்
(உவ)
இருவகை உணர்ச்சிகள் ஒருங்கு
-சிந்திப் பின்றியது என்னலாம்
பிடி
இலக்குவன் - சினம் கொள்ளல்
வேதம், பாற்கடல், வைகுந்தம்
-இராமனைப் பிரிந்து இரேன்
எனல்
-சினத்தால் உருத்திரன்
ஒப்பான்
நிலப்பொறை குறைப்பேன்
எனல்
-எவரும் பிறந்திலர் என்னுடம்
-சத்துருக்கனுக்குத் தமையன்
இலை அற மலர்ந்த முருக்கமலர்ச்
செறிவு - தீப்பற்றி எரிதல்
இழை நெரிதலின் தகர்ந்த
பொன்
இளநிலவு போல் வெயில் கதிர்
ஆதல்
இளைஞர் தோள்கள் - தூறு
நீங்கிய
(இவ்வாழ்வது விருந்தோம்பவே)
இற் பிறந்தோர் தம் தன்மை
பெயரல்
இறந்த பிறகு வின உயிர்களைத்
இறுதிக்கடன் (தசாஸ்) -
பத்து
நாட்கள் - பரதனுக்குப் பத்து
இறை கழன்று சங்கு ஆர்த்தல்
இல் முறை நற்குடிப் பிறந்த
மகளிரின் தருமம் (இன்முறை)
இன்னலின் இருக்கை - துன்ப
நிலை
இன்னுயிர் யார்க்கும் ஒன்றாய்த்
இனன் - சூரியன் (திரு, ஆ,இனன், குடி)