| இகல்
|
|
| இகல் அடு சிலை -
|
2022
|
| இகல் வயவர் - போர் வீரர்
|
2410
|
| இகவா
|
1914
|
| இங்கிதம்
|
|
| இங்கிதம் முகத்தால் எழுதி
நீட்டுதல்
|
1357
|
| இசை - கிர்த்தி
|
1336 1754 1867
|
| இசைத்தல் - சொல்லுதல்
|
|
| இசை தந்து
|
|
| இசைந்த - பொருந்திய
|
1328
|
| இசை நடாவுதல்
|
1336
|
| இசைப்பது
|
|
| இசை முன்னாப் பாடுதல்
|
2011
|
| இஞ்சி -மதில்
|
1815
|
| (மஞ்சொடு கொங்சிடும் இஞ்சி
உரிஞ்சி)
|
|
| இஞ்சி கொடி ஆடை முனிதல்
|
1815
|
| இட்டிடை - சிற்றிடை
|
1399
|
| இட்டிது - சிறிது (ஆகாறு அளவிட்டிது)
|
1399
|
| இடக்கண் துடித்தல் - ஆடவர்க்குத்
|
|
| தீது மகளிர்க்கு மங்கலம்
|
|
| (பொங்கு இடக்கண்)
|
1371
|
| இடம் -தவம்
|
2468
|
| பெருமை
|
2468
|
| இடர்
|
1619
|
| இடரினுக்கு அங்குரம்
|
2098
|
| இடருறும் காலத்து எவர்க்கும்
|
|
| எதுவும் வரும்
|
1784
|
| இடறு பகை யா
|
1996
|
| இடருறு மூப்பு
|
2075
|
| இடி - களிற்றின் பிளிற்றொலி
|
2080
|
| - வானத்து உருமு
|
2111
|
| இடிக்கு அஞ்சும் பாம்பு -
பரதன் (உவ)
|
2233
|
| (மஞ்ஞையும் அஞ்சும்)
|
|
| இடிகொள் வேழம்
|
2080
|
| இடிதல் - நெஞ்சு உடைதல்
|
|
| இடிப்பு வீர முழக்கம்
|
2118
|
| இடியுடை மேகம் - தெழிக்கும்
|
|
| குரல் குகன் (உவ)
|
1971
|
| இடியுரும் அனைய மொழி
|
2171
|
| இடியேறுண்ட மால்வரை என்ன
|
|
| வீழ்தல்
|
1529
|
| இடியேறுண்ட பாம்பு
|
1864
|
| - இடுக்கண்
|
1313
|
| -இடுகு கண்ணினர்
|
2075
|
| - இடுபதம்
|
2214
|
| இடை - கொடி (உவமம்)
|
2014
|
| மின்னல் (உவ)
|
மி. 230
|
| வெளி (உவ)
|
1927
|
| -நடுவில்
|
1368
|
| இடைக்கு வஞ்சி (கொடி)
|
|
| நாணுதல்
|
1945
|
| இடை குழற்சுமை பொறாது
|
|
| இறும்
|
2064
|
| (குழற்காடு ஏந்தும் இளவஞ்சிக்
கொடி)
|
|
| இடைதல் - பின்வாங்கல்
|
2233
|
| இடைதரல் - வருந்தல்
|
1014
|
| இடையர் கொன்றைப் பழக்
|
|
| குழல் ஊதல்
|
2032
|
| (கொன்றைக் தீங்குழல்)
|
|
| இணர் - புங்கொத்து (இணர்
ஊழ்த்து)
|
1644
|
| துன்பம்
|
1655
|
| இடைவரும் காலம் இரண்டு
|
2258
|
| கிரேதா யுகம்
|
|
| திரேதா யுகம்
|
|
| துவாபர யுகம்
|
|
| கலியுகம்
|
|
| இணர் ஆர்தரு தார் அரசர்
|
1659
|
| இணைந்த காந்தள் - இணைந்த
கை
|
1797
|
| இணையடி
|
|
| இதம் - நன்மை
|
1356
|
| இதவியல்
|
2497
|
| இதழ் - உதடுகள்
|
|
| -இலவு (உவ )
|
2070
|
| -இந்திரகோபம் (உவ)
|
2070
|
| -பவளம்
|
1929
|
| (இலவிதழ் புரையும் பவளச்
|
|
| செவ்வாய்)
|
|
| இந்தியம் - இந்திரியம்
- ஐம்பொறி
|
2437 2458 2514
|
| இந்தியம் அவித்தல்
|
2514
|
| (ஜிதேந்திரியன்)
|
4223
|
| இந்தியங்களில் கடல் உண்டு
|
|
| என்ன கண்ணீர்ப்
|
|
| பெருக்கினான்
|
2458
|
| இந்திர கோபம் - ஒருவகைப்
பூச்சி
|
2001 2043 2070
|
| இந்திரன் துன்னு போகம்
|
2391
|
| இந்திரன்னுரு எங்கும் கண்
|
|
| நிறைந்தது
|
1845
|
| இந்திரற்கு உவமை சாலும்
|
|
| இருநிதிக் கிழவன்
|
1566
|
| இந்திரன்
|
1845 1899 1950
|
| - கௌதமனால் சாபம் பெற்றமைம
|
1845
|
| போகம்
|
2391
|
| இந்திரனுக்கு அமைச்சர்,
|
|
| குரு - பிரஹஸ்பதி (குரு),
|
|
| வியாழன்
|
1316
|
| இந்திரை - லக்ஷ்மி
|
1407
|
| இந்து -சந்திரன்
|
1890
|
| இந்து - பிறைச்சந்திரன்
-எயிறு (உவ)
|
2084
|
| இந்துமோலி - சந்திரமௌலி,
|
|
| சிவன்
|
2275
|
| இந்துமோலி அன்னான்
|
|
| -வசிட்டன் (உவ()
|
2275
|
| இந்துவின் சுடர் கோயில்
|
2382
|
| இந்நின்ற -இங்கே நின்ற
|
2367 2371
|
| இபம் - யானை
|
1682
|
| (இப மாமுகன் தனுக்க)
|
|
| இம்பர் -இவ்வுலகம்
|
2154
|
| இம்பர் xஅம்மை
|
|
| இம்மை
|
1333 2484
|
| இமிழ்தல் -ஒலித்தல்
|
1561
|
| இமிழ்திரைப் பரவை
|
1561
|
| இமிழோதை - பேரொலி
|
2118
|
| இமைத்தல் - விளங்குதல்
|
2051 2064
|
| இமையவர் - வானவர்
|
1364 1628
|
| இமையவர் குரு
|
1316
|
| இமையோர் குலம் சான்று ஆக
|
|
| வரம் தர வேண்டல்
|
1502
|
| இமையோர் இடுக்கண் தீர்த்த
|
|
| வேந்து
|
1313
|
| இமையோர் மாயை
|
1483
|
| இயம் - இசைக்கருவி
|
|
| (பொது பெயர்) நால்வகை
|
|
| இசைக்கருவிகளை இயக்க வல்லார்
|
|
| ‘நெடும் பல்லியத்தனார்’
|
1554
|
| இயம் கெழுதானையர்
|
2155
|
| இயம்புதல் - ஒலித்தல்
|
2112
|
| - சொல்லுதல்
|
1611
|
| - பேரொல்
|
2276
|
| இரக்கமிலாள்
|
2372
|
| இரக்கம் -
|
1484
|
| இரட்டர்
|
மி. 192
|
| இரண்டு கன்றினுக்கு இரங்கும்
|
|
| ஆ
|
1344
|
| ‘கலைமகன்’ ஒப்பு
|
|
| இரண்டு கன்று ஒரீஇ வெருவரும்
|
|
| ஆ - சுமித்திரை (உவ)
|
1753
|
| இரத்த வெள்ளம் ஓடிக்கலக்க
|
|
| தனித்தனிக்கிடந்த கடல்
ஏழும்
|
|
| ஒன்றாகி விடும்
|
2410
|
| (நீர் பரந்து ஒழுக நிலம்
காணலர்)
|
|
| இரதம் ஊர்தல்
|
2194
|
| இரந்தவர்க்கு ஈதல், மாற்றல்
|
|
| இன்றி அவர்களை
|
|
| அலக்கழித்தல் கூடாது
|
|
| (நின்றோடிப் பொய்த்தல்)
|
2215
|
| இரப்போரைக் காரணாமல்
|
|
| அவர்க்கு ஈயாமல் இருக்கும்
|
|
| நாள் தீது
|
2210
|
| (எல்லாம் எவனோ பதடி வைகல்)
|
|
| இரவலர் நிதியை வௌவினோன்
|
2200
|
| (பிச்சைக்காரண் வீட்டில்
சனீ்ச்சரன்)
|
|
| இரவலர் வள்ளியோர்க்கு
|
|
| நட்பினர்
|
2152
|
| (நட்டோரை உயர்பு கூறலால்)
|
|
| இரவலர் வானுலகில் உளரோ?
|
2152
|
| இலர். எனவே “வானத்து
|
|
| வாழ்வாரே வன்கணவர்”
|
|
| இரவலாளர்
|
2152
|
| இரவி - சூரியன்
|
2338
|
| இரவி - திகிரி (உவ)
|
1636 2083
|
| இரவி இருள் அற்றிட உற்று
|
|
| ஒளிரும்
|
1636
|
| இரவியில் சுடரும் மெய்புகழ்
|
2097
|
| இரவி தன் கிரணத்தால் மற்றை
|
|
| ஒளிகளை மறைத்தல் - பரதன்
|
|
| புகழ் மற்றையோர் புகழை
|
|
| அடக்கி விடுதல் (உவ)
|
2338
|
| (வெயிலிடைத் தந்த விளக்கு)
|
|
| இரவி தன்குலம்
|
2234
|
| இரவு - ஆம்பல் மலர்தல்
|
2085
|
| கழிதல்
|
1540
|
| தாமரை மலர்தல்
|
2085
|
| இரவு ஊழி போல் நீளல்
|
1549
|
| இரவு நண்பகல்
|
2102
|
| இரவைப் பாவி எனல்
|
1549
|
| இராகவன்
|
1361 1447
|
| இராச முத்திரையில்
|
|
| கருடச்சின்னம்
|
1385
|
| OFFICIAL SEAL
|
|
| இராச்சியத்தைத் தாங்குதல்
|
|
| நல்லறம்
|
1381
|
| இராம நாமம் மறக்க இயலாதது
|
1543
|
| இராம பட்டாபிஷேக
|
|
| மகிழ்ச்சியை மன்னவன் துறவு
|
|
| மாற்றுதல்
|
1358 1403
|
| இராமபிரான் சீதையோடு
|
|
| கங்கையில் நீராடல்
|
1941
|
| இராமபிரான் நீராடியதனால்
|
|
| கங்கைக்கு ஏற்பட்ட மகிமை
|
1942 1950
|
| இராமபிரானுக்கு வசிட்டனுடைய
|
|
| அறிவுரை
|
1412 - 1427
|
| இராம லட்சுமணர் ஒர் ஆவின்
|
|
| இரண்டு கன்று அனையர்
|
1753
|
| சுமித்திரையின் இரு கண்கள்
|
1744
|
| இராமற்கு அரசு உறத்தகும்
|
1358
|
| இராமன்
|
1386 1751 2402
|
| இராமன் - அஞ்சனக் குன்றம்
|
|
| அன்ன அழகம்
|
1890
|
| -அஞ்சன மேனியன்
|
1789
|
| அஞ்சன வண்ணன்
|
2316
|
| -அந்தமில் பெருங்குணத்தன்
|
2159
|
| அம்கணன்
|
2046
|
| - அரசு கொள்ள காதல்
|
|
| உற்றிலன் இகழ்ந்திலன்
|
1382
|
| -அழியா அழகுடையான்
|
1926
|
| -அளிக்கும் நாயகன்
|
|
| இராமன் - அனகன்
|
2046
|
| -அனைவர்க்கும் உயிர்
|
1577
|
| -ஆண் நாயகன்
|
1644
|
| -ஆயிரம் பேருடை அமலன்
|
2046
|
| - ஆரணம் அறிதல்
|
|
| தேற்றா ஐயன்
|
1584
|
| -இமையோர் இடுக்கண்
|
|
| தீர்த்தவன்
|
1313
|
| இலக்குவனுக்கு அமைதி கூறல்
|
1733 1734
|
| -இலக்குவற்கு தாதை, தாய்
|
|
| நாயகன் ஆனவன்
|
1737
|
| -இலக்குவன் தழுவல்
|
|
| (சங்கரன், நாராயணண்
|
|
| தழுவல் (உவ)
|
1743
|
| -இலக்குவனை உடன்
|
|
| வரவேண்டா எனல்
|
1755
|
| -உண்ணு நீர், உயிர்
|
|
| இவற்றினும் சிறந்தவன்
|
1352
|
| -உயிர்க்கெல்லாம் நல்லவன்
|
1350
|
| -உயிர்தொறும் ஒக்க நின்று
|
|
| உணர்வை நல்குவான்
|
2455
|
| -எண்தகு குணத்தினான்
|
2451
|
| -எல்லா உயிர்கட்கும் நன்மகன்
|
1526
|
| -கண், கை செய்யவன்
|
|
| (சிலம்பு - ஒப்பு)
|
1662
|
| - கருணை ஆர்கலி
|
2370
|
| - காடு செல்லப் பொறாத
|
|
| கதிரவன் அத்தமில்தல்
|
1842
|
| - குகனைச் சகோதரனாகக்
கொண்டமை
|
1995
|
| -குகனை ‘நண்பன்’ எனல்
|
1970
|
| குகனை யாதினும் இனியன் எனல்
|
| -குணக்கோ
|
|
| -குலம் கடிந்தான் (பரசுராமன்)
|
|
| வலி கொண்ட கொண்டல்
|
1792
|
| - கொடுமையிற் கைகேயி
|
|
| போல்வான் என்பார்
|
1792
|
| - கோசலையைத் தேற்றல்
|
1624 -1630
|
| -சித்திரகூடச் காட்சிகளைச்
|
|
| சீதைக்குக் காட்டல்
|
2047 - 2081
|
| சித்திர கூட முனிவர்
|
|
| விருந்தினன்
|
2082
|
| - சுடர் மேனியான்
|
1550
|
| - சுமந்திரனுக்கு அமைதி
|
1865 - 1876
|
| -செப்பருங் குணத்தான்
|
1602
|
| -செல்லும் சொல் வல்லான்
|
1740
|
| -சொல், இலக்குவன் சினத்தீ
|
|
| அவிக்கும் மழை
|
1726
|
| -ஞானியர் உள்ளத்தில் அவர்
|
|
| எண்ணும் வடிவுடன்
|
|
| இருப்பவன்
|
|
| - தந்தைக்குச் சடங்குகள்
செய்தல்
|
2455
|
| -தந்தை சொல் தட்டாமல்
|
|
| முடிசூட இயைதல்
|
1382 1521 1603 2491
|
| -தந்தையைக் குறித்துப் புலம்பல்
|
2434 - 2440
|
| - தபோதனர் செல்கதி
|
1935
|
| -தயரனுக்கு உயிர்
|
1526 1651 1665
|
| -தயரதன் கண்
|
1526
|
| -தருமத்திற்கு உறுதி பார்ப்பான்
|
|
| -தருமம், அன்னவன்
|
1375
|
| இராமன் - தன்புகழ் தன்னினும்
|
|
| பெரிய தன்மையான்
|
2508
|
| -தன்னாலும் அளப்பரியவன்
|
1743
|
| -தான் எங்கு செல்லினும்
|
|
| அவ்விடம் அயோத்தியே எனல
|
1746
|
| -திருமகள் கொழுநன்
|
1360
|
| -திருமேனியைக் காணப்
|
|
| பெறாத மாதர் போல் கொடி
நுடங்கல்
|
2274
|
| -தீமை செயின் அது தாய்
|
|
| செயல் போல்வது
|
2163
|
| -துயரை, திருவை ஒப்ப
|
|
| நோக்கவான்
|
1602
|
| -துழாய் மாலையன்
|
1565. 1582
|
| - தென் சொல் கடந்தான்
|
1741
|
| -தேவரும், கை தொழ
|
|
| நோற்றிருந்தான்
|
2101
|
| -நல்லறப் பயன்
|
1351
|
| -நன் மகனுக்கு உரிய
|
|
| கடமையில் தவறி தந்தையைக்
|
|
| கொன்றான்
|
1903
|
| -நாகணைப்பள்ளி நீங்கல்
|
1767 2468
|
| -நீராட, கங்கை பாவம் நீங்கி
|
|
| தூய்மை உற்றது
|
1942 1950
|
| -பரசுராமனைக் கண்டும்
|
|
| சலியாதவன்
|
1667
|
| -பதனுக்குத் தந்தை தாய்
|
|
| எல்லாம் ஆனவன்
|
2159
|
| -பரதனைத் தழுவயிது (அறம்
|
|
| தயாமுதல் தழுவிற்று)
|
2429
|
| -பல்லுயிர்க்கு ஓர் உயிர்
|
1818
|
| -பவநோய் மருத்துவன்
|
2018
|
| -பழங்கதை புதுக்கினான்
|
2151
|
| -பிரிய, திருமகள், மண்மகள்
|
|
| வருந்தினர்
|
605 1669 1706
|
| -புகழின் புகழ்
|
1663
|
| -புண்டரீசுக்கண்
|
1363
|
| -பெருங்குணத்தான்
|
2159 2505
|
| -பெருமை - சிவன் பெருமை
|
|
| -பொறியொடு கரணத்து
|
|
| அப்புறம் கடக்கும் வால்
|
|
| உணர்வினுக்கு அணுகும்
|
|
| காட்சியன்
|
1865
|
| -மதனை மதன் அழித்தவன்
|
1921
|
| -மதுரவாரி அமுது
|
1935
|
| -மீண்டுவந்து முடி சூடுவான்
|
|
| என்ற சொல் செவியால்
|
|
| நுகரும் ஒரு தெய்வத்தேன்
|
2266
|
| -முடி சூடுதலில் தம்பியர்க்கு
மகிழ்ச்சி
|
1559
|
| -முத்தொழில் செய்பவன்
|
1349
|
| -முப்புரம் எரித்தான் வில்
ஒடித்தான்
|
1662
|
| -முழுதுணர் சிந்தையன்
|
2423
|
| மூலமாய முடிவில் மூர்த்தி
|
1585
|
| -மூவுலகம் ஈன்றானை முன் ஈன்றான்
|
2366
|
| -மெய்யின் மெய்
|
1663
|
| யாவர்க்கும் உயிர்
|
1577
|
| -யாவர்க்கும் தொழுகுலம்
|
2369
|
| -வரவால் சுரம் பங்கய வனம்
ஆதல்
|
2037
|
| -வரவால் சுரம் பங்கய வனம்
ஆதல்
|
2037
|
| -வரவால் வெய்யவன் உடுபதி
ஆதல்
|
2037
|
| -வில் காவலாக உடையவன்
|
1886
|
| இராமன் - வீரருள் வீரன்
|
1553
|
| -வேதங்களுக்கு மறைவானவன்
|
1876
|
| -வேதம்
|
1453
|
| -வேதியர்க்கு விருந்தானவன்
|
2082
|
| -இன்பமும் அழுதும், ஆனவன்
|
1936
|
| -‘உன் கிளை எனது’ என்றான்
|
1997
|
| -காடு செல்ல, உயர்திணை,
|
|
| அஃறிணை அழுதல்
|
1701
|
| -கானகம் சென்றது அறம்
|
|
| நிறையாமையால்
|
2427
|
| -குகன் தந்தன கண்டு உவந்து
கூறல்
|
1967
|
| -குகனோடு நண்பு பாராட்டல்
|
1997
|
| -கைகேயி ஒப்பன்
|
1792
|
| -சாலை சேர்தல் - பாற்கடல்
|
|
| மேவல் போல்
|
2094
|
| .துணை - தன் தகவு, தம்பி,
|
|
| தையல்கற்பு, கருணை உணர்வு,
வாய்மை
|
1886
|
| -தன் உயிர்க்கு என்கை புல்லிது
|
1350
|
| -தன்னைப் பிரிதற்காகத்
துயர்
|
|
| உறலாகாது எனல்
|
1995
|
| -பரதனுக்கு தரை நல்குவான்
|
1571
|
| -திருமுகம் தாமரை ஒப்பது
|
1602
|
| -கைகேயி கூறக் கேட்டபோது
|
|
| அலர்ந்த செந்தாமரை வென்ற
முகத்தன்
|
1602
|
| -நல்லன்; கண்ணினும் நல்லன்
|
1352
|
| -தேரில் வரக்கண்டவர் கன்று
|
|
| வரக் கண்டுருறு ஆ போல்வார்
(உவ)
|
1588
|
| -நிலமங்கை, செல்வமங்கை,
|
|
| உவப்புறு கணவன்
|
1342
|
| -நோவை நீக்குவான் வந்தவன்
|
1339
|
| -பண்ணில் நோக்கும் பரா
அமுது
|
1936
|
| -பரத்தவாசருடன்
|
|
| வசியாமைக்குக் கூறும் காரணம்
|
2030
|
| -பரம் பொருள்
|
|
| -பின்பிறந்தான் உளன்
|
|
| என்னப் பிரியாதான்
|
2369
|
| -பெயரால் இடையூறு நீங்கும்
|
1351
|
| -மகுடம் சூடச் செல,
|
|
| இருகையும்இரைத்து
|
|
| மொய்த்தல்
|
1577
|
| -மகுடம் பூணாவிடில் யாம்
உளமோ
|
1644
|
| -முடி புனைவதில் முனிவரும்
மகிழ்தல்
|
2266
|
| -முடி புனைதல் காண அரசர்
|
|
| வெள்ளம் வருதல் -அமிழ்து
|
|
| உண சுரர் வெள்ளம் குழுமல்
(உவ)
|
1561
|
| -வருந்த, தசரதன் தான்
|
|
| பிழைத்து உய்ந்து போதல்
|
1339
|
| -வளர்ந்தது கைகேயி இடத்து
|
1591
|
| -வனம் செல, கொடிகள் அடங்குதல்
|
1804
|
| -வீதிவாய்ச் சேறக் கண்ட
|
|
| மகளிர் நிலை
|
1365 1369
|
| -வனவாசம் செல்லக் கேட்ட
|
|
| வருந்தும் -அரசு - காற்றால்
|
|
| சாய்ந்த மராமரம்
|
1700
|
| -தன்னில் தோய கங்கை பாவம்
நீங்கினாள்
|
1942
|
| -இடத்து பெரு விருப்பினர்
|
|
| எனினும் தயரதனைப் பிரிய
|
|
| மனமில்லாதவர் - இரண்டு
|
|
| கன்றினுக்கு இரங்கும் ஆ
|
1344
|
| -இடத்து யாவர்க்கும் சொல்ல
|
|
| ஒண்ணாத அன்பு
|
1351
|
| -குணச்சிறப்பு
|
1353
|
| -தவிர அற்றம் காப்பாற்
பிறர் இலர்
|
1353
|
| -அரசு பெற ஆன காரணங்கள்
|
1342
|
| -அரசு பெறுதல் - வார்புனல்
|
|
| பெருகல் (உல)
|
1394
|
| -இராச்சியம் பெற உதவி
பின்
|
|
| கைகேயிக்குக் கொடுத்தவன்
|
1881
|
| -சிவன் (உவ)
|
1943
|
| -தாரணி பெற முன் கொடுத்து,
|
|
| பின் அதனை தம்பிக்குக்
|
|
| கொடுத்தல் முறை பிறழ்வே
|
1731
|
| -உடன் சென்று மீண்ட
|
|
| மக்கள் - ஒடுங்கும் கடல்
(உவ)
|
1925
|
| -எங்கனும் தோன்றுகின்றான்
|
1580
|
| -உம்மகன்
|
1397
|
| -இலக்குவற்கு எல்லா உறவும்
ஆவான்
|
2159
|
| -கற்றறிந்தோர் மற்றையோர்
|
|
| பெரிதும் உவப்பர்
|
1352
|
| -காணல் - இறந்த தந்தையைக்
|
|
| காணல் (உவ)
|
2427
|
| -பிரிந்து, கணவன் பிரிந்த
|
|
| கோசலை - வான் நீர் சுண்டி
|
|
| மண் அற வற்றிட மறுகு மீன்
(உவ)
|
1902
|
| -மகனாகப் பெற்றமை
|
|
| அரசியல் இடும்பை நீங்கற்கே
|
1377
|
| -பெற்றபின் அவனி ஆள்வார்
|
|
| புத்திரைப் பெறல் புல்லிது
|
1589
|
| -போன்ற மகனைப் பெற்ற
|
|
| குல மன்னவரில் முன்
|
|
| யாவரும் இல்லை
|
1347
|
| -போலவே உயிர்களும்
|
|
| அவனிடத்து அன்பின
|
1395
|
| -கண்ட முனிவர் - மனை நீங்கிய
|
|
| தம் மக்களைக் கண்டவர்
(உவ)
|
1936
|
| -மகனாகப் பெற்றமை
|
|
| ஊர் வினைப்பயன்.
|
|
| வேள்விப்பயன்
|
1377
|
| -இவனின் சிறந்தவன் பரதன்
|
2337
|
| -அறப்பயன்
|
|
| அனையான் என்பர் வேதியர்
|
1352
|
| -புகழமுது
|
1484
|
| -பெயர் சொல்ல இடர் போதும்
|
1351
|
| -மாதுலன் (மாமனார்) சனகன்
|
1480
|
| -முடிசூடல் தாம் முடி
|
|
| சூடல்போல்
|
1388
|
| -கான்புக, இளவேனில் குளிர்தல்
|
1999
|
| -நள்ளிரவில் வழி நடத்தல்
|
1886
|
| -வராதது கேட்டு அரசன் உயிர்நீத்தல்
|
1898
|
| இராமன் - வனம் செலல் தவிர்க்க
|
|
| வசிட்டர் முனைதல்
|
1766 - 68
|
| -அழகாகிய தேன்
|
1362
|
| -காட்டு வாழ்க்கை
|
|
| ஆடவர்க்குக் கவசமாதல்
|
|
| -பெரும் அரசு,
|
|
| வேடுகொடுத்தது என குகன் கூறல்
|
2324
|
| -உறவினன் இலக்குவன் மட்டுமேயோ?
|
1793
|
| -சீதை இணைந்து நடத்தல்
|
|
| -மேகம், மின்; களிறு பிடி
போலுதல்
|
1929
|
| தோழமையைக் குகன் வியத்தல்
|
2317
|
| -கண்ட ஆடவர், தாய்
|
|
| முன்னிய கன்று (உவ)
|
1370
|
| -கண்டு, மீண்ட பரதன்
|
|
| அயோத்தி புகாமை
|
2513
|
| இராமன் - உவமைகள்
|
|
| -இதழ் - பவளம்
|
1929
|
| - கை - துதிக்கை
|
1544
|
| -நடை- விடை (காளை)
|
1927
|
| -நிறம் - கடல், காயா,
காவி, மழை
|
1979
|
| -வடிவம் - அஞ்சன ஞாயிறு
|
1977
|
| -காரேறு
|
1603
|
| -சிங்கவேறு
|
1968
|
| -மை, மரகதம், கடல்,
|
|
| மழைமுகில்
|
1926
|
| -ஆன் கன்று
|
1598
|
| இராவணன் -
|
1445
|
| இரா - ஊழி போல நெடிதாதல்
|
1549
|
| இரிதர் - அழுகை
|
1639
|
| -நீங்கல்
|
2210
|
| இருக்கை
|
1969
|
| இருகண் அருவிசோர்தல்
|
1972
|
| இரு குன்றுபோல் குலவிய தோள்
|
2096
|
| இருகை கூப்புதல்
|
2144
|
| இருகையின் கரி
|
1777
|
| இருட்பகை ஓட வெய்யவன்
எழுதல்
|
1555
|
| இருடியருக்கு - யானைக் கன்றின்
உதவி
|
2074
|
| இருண்ட குஞ்சி
|
1965
|
| இருந்த அந்தணன்
|
1901
|
| இருந்தை - கரி
|
2006
|
| இருநிலக் கிழவர் - இந்திரர்
(உவ)
|
1566
|
| இரும்பலர் நெடுந்தளை
|
2217
|
| இரும்பன்ன மனம்
|
1775
|
| இரும்பன மேனி
|
2326
|
| இரும்பியல் அனந்தன்
|
1328
|
| இரும்பினால் இயன்ற நெஞ்சு
|
1599 1859
|
| இரு முதுகுரவர் பெருமை
|
2480
|
| இருமை
|
|
| இருமையு மிழந்த பரதன்
|
2404
|
| இருமை - கருமை
|
1891
|
| (இருஞ்சேற் றகல்வாய்)
|
|
| இருமை நோக்கும் சான்றவர்
|
2463
|
| இருவினை - நாவாய் (உவ)
|
2348
|
| இருவகை உணர்ச்சிகள் ஒருங்கு
|
|
| தோன்றல்
|
1344
|
| இருவரைப் பயந்தவள
|
1793
|
| இருள் -அறியாமை
|
1603
|
| -அரக்கர்க்கு உதவுவது
|
1887
|
| -சிந்திப் பின்றியது என்னலாம்
பிடி
|
2008
|
| -கருநிறம் -அவுணர் (உவ)
|
2015 2083
|
| -புரை மேனி
|
1958
|
| -புகை (உவ)
|
1555
|
| -உடை உலகம்
|
1603
|
| -அறியாமை மிகுதல்
|
1844
|
| இருளல் - கருநிறம் அடைதல்
|
|
| இருள் - நீக்கும்வரதன்
|
2194
|
| இரைத்தல் - பெருகல்
|
2379
|
| பொங்கல்
|
2379
|
| இலக்கு -
|
1728
|
| இலக்குவன் - சினம் கொள்ளல்
|
1716 1717 2401
|
| -அமைத்த பன்னசாலை
|
|
| (மாயை தெளிந்த மனம்,
|
|
| வேதம், பாற்கடல், வைகுந்தம்
|
|
| -உவ)
|
2094
|
| -பன்னசாலை அமைத்த விதம்
|
2089 - 2094
|
| -மீளும் போது வர, துயில்
|
|
| அணங்கை நோக்கிக் கூறல்
|
மி. 226
|
| -தந்தையை மதியாது
|
|
| சுமந்திரணிடம் கூறுதல்
|
1882
|
| -போர்க்கோலம்
|
1719 2403
|
| -வீர உரை
|
1723
|
|
|
2404 - 2415
|
| -நினைப்பின் பதினான்கு
|
|
| உலகங்களையும் கலக்குவான்
|
2416
|
| -அமைத்த பன்ன சாலையை
|
|
| வியந்து பாராட்டுதல்
|
2096
|
| -அறிவு நன்னெறியிற்று
|
1730
|
| --ஆதிசேடன் அம்சம்
|
1717
|
| -இராமனுக்கு துணைத்தம்பி
|
1725
|
| -யாவுள உறவும் இராமனே
|
1737
|
| -இராமனைப் பிரிந்து இரேன்
எனல்
|
1757
|
| -ஊன்றிய வில்லனாய்
|
|
| -ஓரிரவும் துயிலான்
|
2344
|
| -சினத்தால் உருத்திரன்
ஒப்பான்
|
1737
|
| -ஊழித் தீ ஒப்பான்
|
1716
|
| -போர் வலி காட்டி
|
|
| நிலப்பொறை குறைப்பேன்
எனல்
|
1722
|
| -எவரும் பிறந்திலர் என்னுடம்
|
|
| என்னல்
|
1883
|
| -‘இருத்தி இங்கு’ என்ற
|
|
| இராமனிடம் கூறியவை
|
1757 1758
|
| -சத்துருக்கனுக்குத் தமையன்
|
|
| தான் அவன் எனல்
|
1883
|
| -மிதித்த வேகத்தால் மலை
|
|
| துகள் ஆதல்
|
2402
|
| -பொன்நிறத்தன்
|
1727 1890
|
| -மேரு (உவமம்)
|
|
| -யமுனை நீந்திக் கடத்தல்
|
2034
|
| இலச்சினை
|
1385
|
| இலவம், இந்திரகோபம்
|
|
| -இதழ்க்கு உவமம்
|
2070
|
| இலை கொள் வேல்
|
2104
|
| இலை அற மலர்ந்த முருக்கமலர்ச்
|
|
| செறிவு - தீப்பற்றி எரிதல்
|
|
| போலுதல்
|
2073
|
| இவ்வினை செவ்விதின் ஒரு
|
|
| முறை தெரியுடம்
|
1765
|
| இவறல் - விரும்பதுல்
|
2484
|
| இவுளி - குதிரை
|
|
| இழித்தி - இறக்கி
|
|
| இழிதல் - கீழ்வருதல்
|
2058
|
| -பெருகல்
|
2395
|
| இழிதொழில்
|
2209
|
| இழிந்து
|
|
| இழுக்கம்
|
1354
|
| இழுக்கல் - சேறு
|
1794
|
| (இழுக்கல் உடையுழி)
|
|
| இழுக்கு
|
2257
|
| இழுதை அறியாமை
|
2453
|
| பேய்
|
1331 2201
|
| இழை
|
1368 2238
|
| இழைக்கின்ற விதி
|
1606
|
| (எழுதிஎழுதிச் செல்லும்)
|
|
| இழைத்தல்
|
1606 2093 2197
|
| இழைத்த நூல் இணை மணிக்
|
|
| குடம் சுமக்கின்றது எனக்
|
|
| குழைந்த நுண்ணிடை
|
2054
|
| இழை நெரிதலின் தகர்ந்த
பொன்
|
|
| மழை
|
1442
|
| இளங்கோ(ன்)- இலக்குவன்
|
1709 2104
|
| இளந்தேவி - சுமித்திரை
|
2369
|
| இளநிலவு போல் வெயில் கதிர்
ஆதல்
|
2000
|
| இளநீர் - தனம் (உவ)
|
1369
|
| இளம்பிறை இடை மறு - கேழல்
|
|
| எயிற்றிடை இளை
|
2493
|
| இளவரச மாருதம்
|
1546
|
| இளவல் - இலக்குவன்
|
1884 2087
|
| இளவல் உன் இளையான்
|
1994
|
| இளவெயில் மணிப்பத்தி
|
1439
|
| இளவேனில்
|
1999
|
| -பொதுமாதர் மனம் (உவ)
|
1999
|
| இளை - காவற்காடு - பூமி
|
2493
|
| இளைஞர் தோள்கள் - தூறு
நீங்கிய
|
|
| குன்று (உவ)
|
2281
|
| இளைய ஆளி - இலக்குவன்
|
2300
|
| இளைய ஐயன்
|
2424
|
| இளைய மாது - சுமித்திரை
|
1912
|
| இளையவன் - இலக்குவன்ம
|
2093 2096 2098 2400
|
| -சத்துருக்கனன்
|
2137
|
| இளையார் ஆடவர் சிந்தையை
|
|
| கொள்ளல்
|
1558
|
| இளையான் - இலக்குவன்
|
1926 2035
|
| இளை எனும் திரு
|
2493
|
| இற்பயன் - விருந்து
|
1867
|
| (இவ்வாழ்வது விருந்தோம்பவே)
|
|
| இற் பிறந்தோர் தம் தன்மை
பெயரல்
|
1540
|
| இற்றது - இத்தன்மையது இது
|
2105 2478
|
| இறத்தல் - நீங்கல்
|
1526 1631
|
| (கள்ளியங் காடிறந்தோரே)
|
|
| இறத்தல், பிறத்தல் இயற்கை
|
1976 2444
|
| இறந்த பிறகு வின உயிர்களைத்
|
|
| தேடி வரும்
|
2354
|
| இறப்பெனும் மெய்ம்மை
|
1333
|
| இறல் அழிதல்
|
1476
|
| இறவு - சோர்வு
|
2476
|
| இறால்
|
|
| இறுகுதல்
|
|
| இறுங்கு சோளம்
|
2079
|
| இறுத்தல் - தங்குதல்
|
|
| - செலுத்தல்
|
2154
|
| -முறித்தல்
|
1662
|
| -கொல்லல்
|
1518
|
| இறுதிக்கடன் (தசாஸ்) -
பத்து
|
|
| நாட்கள் - பரதனுக்குப் பத்து
|
|
| யுகம் போலாதல்
|
2241
|
| இறுவது - இறப்பு
|
2446
|
| இறை - இருக்கை
|
1324
|
| சிறிதும்
|
1692 2325
|
| தங்குமிடம்
|
2028
|
| தலைவன்
|
2433
|
| முன்கை
|
1364
|
| இறை கழன்று சங்கு ஆர்த்தல்
|
1364
|
| இறை மகன்
|
1357
|
| இறையோர் - கணவன்
|
1531
|
| இறைவர் ஏவலால் முறைமை
|
|
| முதலியன இயைதல்
|
2479
|
| இறைவன் - தலைவன்
|
1360
|
| இறைவன் - சிவன்
|
1662
|
| இறைவன் பூதத்தின் வைப்பு
|
|
| எங்கும் உளன் ஆதல்
|
1313
|
| இன்சொல் முதலியன மன்னற்கு
|
|
| இருப்பின் அழிவு
|
|
| உண்டாகுமோ
|
1424
|
| இன்சொலின் மொய்ம்மலர்
|
1939
|
| இன்பக் கண்ணீர்
|
1396
|
| இன்ப, துன்பங்களை ஒக்க
|
|
| நோக்கும் யோகியர்
|
1816
|
| இன்பம் வந்தால் இனிதாகத்
|
|
| தோன்றும் துன்பம் வந்தால்
|
|
| துறக்கல் ஆகுமா
|
1867
|
| இல் முறை நற்குடிப் பிறந்த
|
|
| மகளிரின் தருமம் (இன்முறை)
|
1532
|
| இன்றிய - இல்லாத
|
1682 2136
|
| இன்றுணை முனிவர்
|
|
| இன்னணம் - இவ்வாறு
|
2199 2391
|
| இன்னல்
|
1445 1478 1603 2466
|
| இன்னல் செய் இராவணன்
|
1445
|
| இன்னல் வேலை
|
2466
|
| இன்னலின் இருக்கை - துன்ப
நிலை
|
1969
|
| இன்னலும் வறுமையும்
|
1478
|
| இன்னவர்
|
2211
|
| இன்னுயிர் யார்க்கும் ஒன்றாய்த்
|
|
| தேரில் செல்லல்
|
1577
|
| இனம
|
2004 2304
|
| இனன் - சூரியன் (திரு, ஆ,இனன், குடி)
|
|
| இனி - இப்பொழுது
|
1645
|
| இனிது உறை புரை
|
2025
|
| இனைதல் - வருந்துதல்
|
|