இகல்
|
|
இகல் அடு சிலை -
|
2022
|
இகல் வயவர் - போர் வீரர்
|
2410
|
இகவா
|
1914
|
இங்கிதம்
|
|
இங்கிதம் முகத்தால் எழுதி
நீட்டுதல்
|
1357
|
இசை - கிர்த்தி
|
1336 1754 1867
|
இசைத்தல் - சொல்லுதல்
|
|
இசை தந்து
|
|
இசைந்த - பொருந்திய
|
1328
|
இசை நடாவுதல்
|
1336
|
இசைப்பது
|
|
இசை முன்னாப் பாடுதல்
|
2011
|
இஞ்சி -மதில்
|
1815
|
(மஞ்சொடு கொங்சிடும் இஞ்சி
உரிஞ்சி)
|
|
இஞ்சி கொடி ஆடை முனிதல்
|
1815
|
இட்டிடை - சிற்றிடை
|
1399
|
இட்டிது - சிறிது (ஆகாறு அளவிட்டிது)
|
1399
|
இடக்கண் துடித்தல் - ஆடவர்க்குத்
|
|
தீது மகளிர்க்கு மங்கலம்
|
|
(பொங்கு இடக்கண்)
|
1371
|
இடம் -தவம்
|
2468
|
பெருமை
|
2468
|
இடர்
|
1619
|
இடரினுக்கு அங்குரம்
|
2098
|
இடருறும் காலத்து எவர்க்கும்
|
|
எதுவும் வரும்
|
1784
|
இடறு பகை யா
|
1996
|
இடருறு மூப்பு
|
2075
|
இடி - களிற்றின் பிளிற்றொலி
|
2080
|
- வானத்து உருமு
|
2111
|
இடிக்கு அஞ்சும் பாம்பு -
பரதன் (உவ)
|
2233
|
(மஞ்ஞையும் அஞ்சும்)
|
|
இடிகொள் வேழம்
|
2080
|
இடிதல் - நெஞ்சு உடைதல்
|
|
இடிப்பு வீர முழக்கம்
|
2118
|
இடியுடை மேகம் - தெழிக்கும்
|
|
குரல் குகன் (உவ)
|
1971
|
இடியுரும் அனைய மொழி
|
2171
|
இடியேறுண்ட மால்வரை என்ன
|
|
வீழ்தல்
|
1529
|
இடியேறுண்ட பாம்பு
|
1864
|
- இடுக்கண்
|
1313
|
-இடுகு கண்ணினர்
|
2075
|
- இடுபதம்
|
2214
|
இடை - கொடி (உவமம்)
|
2014
|
மின்னல் (உவ)
|
மி. 230
|
வெளி (உவ)
|
1927
|
-நடுவில்
|
1368
|
இடைக்கு வஞ்சி (கொடி)
|
|
நாணுதல்
|
1945
|
இடை குழற்சுமை பொறாது
|
|
இறும்
|
2064
|
(குழற்காடு ஏந்தும் இளவஞ்சிக்
கொடி)
|
|
இடைதல் - பின்வாங்கல்
|
2233
|
இடைதரல் - வருந்தல்
|
1014
|
இடையர் கொன்றைப் பழக்
|
|
குழல் ஊதல்
|
2032
|
(கொன்றைக் தீங்குழல்)
|
|
இணர் - புங்கொத்து (இணர்
ஊழ்த்து)
|
1644
|
துன்பம்
|
1655
|
இடைவரும் காலம் இரண்டு
|
2258
|
கிரேதா யுகம்
|
|
திரேதா யுகம்
|
|
துவாபர யுகம்
|
|
கலியுகம்
|
|
இணர் ஆர்தரு தார் அரசர்
|
1659
|
இணைந்த காந்தள் - இணைந்த
கை
|
1797
|
இணையடி
|
|
இதம் - நன்மை
|
1356
|
இதவியல்
|
2497
|
இதழ் - உதடுகள்
|
|
-இலவு (உவ )
|
2070
|
-இந்திரகோபம் (உவ)
|
2070
|
-பவளம்
|
1929
|
(இலவிதழ் புரையும் பவளச்
|
|
செவ்வாய்)
|
|
இந்தியம் - இந்திரியம்
- ஐம்பொறி
|
2437 2458 2514
|
இந்தியம் அவித்தல்
|
2514
|
(ஜிதேந்திரியன்)
|
4223
|
இந்தியங்களில் கடல் உண்டு
|
|
என்ன கண்ணீர்ப்
|
|
பெருக்கினான்
|
2458
|
இந்திர கோபம் - ஒருவகைப்
பூச்சி
|
2001 2043 2070
|
இந்திரன் துன்னு போகம்
|
2391
|
இந்திரன்னுரு எங்கும் கண்
|
|
நிறைந்தது
|
1845
|
இந்திரற்கு உவமை சாலும்
|
|
இருநிதிக் கிழவன்
|
1566
|
இந்திரன்
|
1845 1899 1950
|
- கௌதமனால் சாபம் பெற்றமைம
|
1845
|
போகம்
|
2391
|
இந்திரனுக்கு அமைச்சர்,
|
|
குரு - பிரஹஸ்பதி (குரு),
|
|
வியாழன்
|
1316
|
இந்திரை - லக்ஷ்மி
|
1407
|
இந்து -சந்திரன்
|
1890
|
இந்து - பிறைச்சந்திரன்
-எயிறு (உவ)
|
2084
|
இந்துமோலி - சந்திரமௌலி,
|
|
சிவன்
|
2275
|
இந்துமோலி அன்னான்
|
|
-வசிட்டன் (உவ()
|
2275
|
இந்துவின் சுடர் கோயில்
|
2382
|
இந்நின்ற -இங்கே நின்ற
|
2367 2371
|
இபம் - யானை
|
1682
|
(இப மாமுகன் தனுக்க)
|
|
இம்பர் -இவ்வுலகம்
|
2154
|
இம்பர் xஅம்மை
|
|
இம்மை
|
1333 2484
|
இமிழ்தல் -ஒலித்தல்
|
1561
|
இமிழ்திரைப் பரவை
|
1561
|
இமிழோதை - பேரொலி
|
2118
|
இமைத்தல் - விளங்குதல்
|
2051 2064
|
இமையவர் - வானவர்
|
1364 1628
|
இமையவர் குரு
|
1316
|
இமையோர் குலம் சான்று ஆக
|
|
வரம் தர வேண்டல்
|
1502
|
இமையோர் இடுக்கண் தீர்த்த
|
|
வேந்து
|
1313
|
இமையோர் மாயை
|
1483
|
இயம் - இசைக்கருவி
|
|
(பொது பெயர்) நால்வகை
|
|
இசைக்கருவிகளை இயக்க வல்லார்
|
|
‘நெடும் பல்லியத்தனார்’
|
1554
|
இயம் கெழுதானையர்
|
2155
|
இயம்புதல் - ஒலித்தல்
|
2112
|
- சொல்லுதல்
|
1611
|
- பேரொல்
|
2276
|
இரக்கமிலாள்
|
2372
|
இரக்கம் -
|
1484
|
இரட்டர்
|
மி. 192
|
இரண்டு கன்றினுக்கு இரங்கும்
|
|
ஆ
|
1344
|
‘கலைமகன்’ ஒப்பு
|
|
இரண்டு கன்று ஒரீஇ வெருவரும்
|
|
ஆ - சுமித்திரை (உவ)
|
1753
|
இரத்த வெள்ளம் ஓடிக்கலக்க
|
|
தனித்தனிக்கிடந்த கடல்
ஏழும்
|
|
ஒன்றாகி விடும்
|
2410
|
(நீர் பரந்து ஒழுக நிலம்
காணலர்)
|
|
இரதம் ஊர்தல்
|
2194
|
இரந்தவர்க்கு ஈதல், மாற்றல்
|
|
இன்றி அவர்களை
|
|
அலக்கழித்தல் கூடாது
|
|
(நின்றோடிப் பொய்த்தல்)
|
2215
|
இரப்போரைக் காரணாமல்
|
|
அவர்க்கு ஈயாமல் இருக்கும்
|
|
நாள் தீது
|
2210
|
(எல்லாம் எவனோ பதடி வைகல்)
|
|
இரவலர் நிதியை வௌவினோன்
|
2200
|
(பிச்சைக்காரண் வீட்டில்
சனீ்ச்சரன்)
|
|
இரவலர் வள்ளியோர்க்கு
|
|
நட்பினர்
|
2152
|
(நட்டோரை உயர்பு கூறலால்)
|
|
இரவலர் வானுலகில் உளரோ?
|
2152
|
இலர். எனவே “வானத்து
|
|
வாழ்வாரே வன்கணவர்”
|
|
இரவலாளர்
|
2152
|
இரவி - சூரியன்
|
2338
|
இரவி - திகிரி (உவ)
|
1636 2083
|
இரவி இருள் அற்றிட உற்று
|
|
ஒளிரும்
|
1636
|
இரவியில் சுடரும் மெய்புகழ்
|
2097
|
இரவி தன் கிரணத்தால் மற்றை
|
|
ஒளிகளை மறைத்தல் - பரதன்
|
|
புகழ் மற்றையோர் புகழை
|
|
அடக்கி விடுதல் (உவ)
|
2338
|
(வெயிலிடைத் தந்த விளக்கு)
|
|
இரவி தன்குலம்
|
2234
|
இரவு - ஆம்பல் மலர்தல்
|
2085
|
கழிதல்
|
1540
|
தாமரை மலர்தல்
|
2085
|
இரவு ஊழி போல் நீளல்
|
1549
|
இரவு நண்பகல்
|
2102
|
இரவைப் பாவி எனல்
|
1549
|
இராகவன்
|
1361 1447
|
இராச முத்திரையில்
|
|
கருடச்சின்னம்
|
1385
|
OFFICIAL SEAL
|
|
இராச்சியத்தைத் தாங்குதல்
|
|
நல்லறம்
|
1381
|
இராம நாமம் மறக்க இயலாதது
|
1543
|
இராம பட்டாபிஷேக
|
|
மகிழ்ச்சியை மன்னவன் துறவு
|
|
மாற்றுதல்
|
1358 1403
|
இராமபிரான் சீதையோடு
|
|
கங்கையில் நீராடல்
|
1941
|
இராமபிரான் நீராடியதனால்
|
|
கங்கைக்கு ஏற்பட்ட மகிமை
|
1942 1950
|
இராமபிரானுக்கு வசிட்டனுடைய
|
|
அறிவுரை
|
1412 - 1427
|
இராம லட்சுமணர் ஒர் ஆவின்
|
|
இரண்டு கன்று அனையர்
|
1753
|
சுமித்திரையின் இரு கண்கள்
|
1744
|
இராமற்கு அரசு உறத்தகும்
|
1358
|
இராமன்
|
1386 1751 2402
|
இராமன் - அஞ்சனக் குன்றம்
|
|
அன்ன அழகம்
|
1890
|
-அஞ்சன மேனியன்
|
1789
|
அஞ்சன வண்ணன்
|
2316
|
-அந்தமில் பெருங்குணத்தன்
|
2159
|
அம்கணன்
|
2046
|
- அரசு கொள்ள காதல்
|
|
உற்றிலன் இகழ்ந்திலன்
|
1382
|
-அழியா அழகுடையான்
|
1926
|
-அளிக்கும் நாயகன்
|
|
இராமன் - அனகன்
|
2046
|
-அனைவர்க்கும் உயிர்
|
1577
|
-ஆண் நாயகன்
|
1644
|
-ஆயிரம் பேருடை அமலன்
|
2046
|
- ஆரணம் அறிதல்
|
|
தேற்றா ஐயன்
|
1584
|
-இமையோர் இடுக்கண்
|
|
தீர்த்தவன்
|
1313
|
இலக்குவனுக்கு அமைதி கூறல்
|
1733 1734
|
-இலக்குவற்கு தாதை, தாய்
|
|
நாயகன் ஆனவன்
|
1737
|
-இலக்குவன் தழுவல்
|
|
(சங்கரன், நாராயணண்
|
|
தழுவல் (உவ)
|
1743
|
-இலக்குவனை உடன்
|
|
வரவேண்டா எனல்
|
1755
|
-உண்ணு நீர், உயிர்
|
|
இவற்றினும் சிறந்தவன்
|
1352
|
-உயிர்க்கெல்லாம் நல்லவன்
|
1350
|
-உயிர்தொறும் ஒக்க நின்று
|
|
உணர்வை நல்குவான்
|
2455
|
-எண்தகு குணத்தினான்
|
2451
|
-எல்லா உயிர்கட்கும் நன்மகன்
|
1526
|
-கண், கை செய்யவன்
|
|
(சிலம்பு - ஒப்பு)
|
1662
|
- கருணை ஆர்கலி
|
2370
|
- காடு செல்லப் பொறாத
|
|
கதிரவன் அத்தமில்தல்
|
1842
|
- குகனைச் சகோதரனாகக்
கொண்டமை
|
1995
|
-குகனை ‘நண்பன்’ எனல்
|
1970
|
குகனை யாதினும் இனியன் எனல்
|
-குணக்கோ
|
|
-குலம் கடிந்தான் (பரசுராமன்)
|
|
வலி கொண்ட கொண்டல்
|
1792
|
- கொடுமையிற் கைகேயி
|
|
போல்வான் என்பார்
|
1792
|
- கோசலையைத் தேற்றல்
|
1624 -1630
|
-சித்திரகூடச் காட்சிகளைச்
|
|
சீதைக்குக் காட்டல்
|
2047 - 2081
|
சித்திர கூட முனிவர்
|
|
விருந்தினன்
|
2082
|
- சுடர் மேனியான்
|
1550
|
- சுமந்திரனுக்கு அமைதி
|
1865 - 1876
|
-செப்பருங் குணத்தான்
|
1602
|
-செல்லும் சொல் வல்லான்
|
1740
|
-சொல், இலக்குவன் சினத்தீ
|
|
அவிக்கும் மழை
|
1726
|
-ஞானியர் உள்ளத்தில் அவர்
|
|
எண்ணும் வடிவுடன்
|
|
இருப்பவன்
|
|
- தந்தைக்குச் சடங்குகள்
செய்தல்
|
2455
|
-தந்தை சொல் தட்டாமல்
|
|
முடிசூட இயைதல்
|
1382 1521 1603 2491
|
-தந்தையைக் குறித்துப் புலம்பல்
|
2434 - 2440
|
- தபோதனர் செல்கதி
|
1935
|
-தயரனுக்கு உயிர்
|
1526 1651 1665
|
-தயரதன் கண்
|
1526
|
-தருமத்திற்கு உறுதி பார்ப்பான்
|
|
-தருமம், அன்னவன்
|
1375
|
இராமன் - தன்புகழ் தன்னினும்
|
|
பெரிய தன்மையான்
|
2508
|
-தன்னாலும் அளப்பரியவன்
|
1743
|
-தான் எங்கு செல்லினும்
|
|
அவ்விடம் அயோத்தியே எனல
|
1746
|
-திருமகள் கொழுநன்
|
1360
|
-திருமேனியைக் காணப்
|
|
பெறாத மாதர் போல் கொடி
நுடங்கல்
|
2274
|
-தீமை செயின் அது தாய்
|
|
செயல் போல்வது
|
2163
|
-துயரை, திருவை ஒப்ப
|
|
நோக்கவான்
|
1602
|
-துழாய் மாலையன்
|
1565. 1582
|
- தென் சொல் கடந்தான்
|
1741
|
-தேவரும், கை தொழ
|
|
நோற்றிருந்தான்
|
2101
|
-நல்லறப் பயன்
|
1351
|
-நன் மகனுக்கு உரிய
|
|
கடமையில் தவறி தந்தையைக்
|
|
கொன்றான்
|
1903
|
-நாகணைப்பள்ளி நீங்கல்
|
1767 2468
|
-நீராட, கங்கை பாவம் நீங்கி
|
|
தூய்மை உற்றது
|
1942 1950
|
-பரசுராமனைக் கண்டும்
|
|
சலியாதவன்
|
1667
|
-பதனுக்குத் தந்தை தாய்
|
|
எல்லாம் ஆனவன்
|
2159
|
-பரதனைத் தழுவயிது (அறம்
|
|
தயாமுதல் தழுவிற்று)
|
2429
|
-பல்லுயிர்க்கு ஓர் உயிர்
|
1818
|
-பவநோய் மருத்துவன்
|
2018
|
-பழங்கதை புதுக்கினான்
|
2151
|
-பிரிய, திருமகள், மண்மகள்
|
|
வருந்தினர்
|
605 1669 1706
|
-புகழின் புகழ்
|
1663
|
-புண்டரீசுக்கண்
|
1363
|
-பெருங்குணத்தான்
|
2159 2505
|
-பெருமை - சிவன் பெருமை
|
|
-பொறியொடு கரணத்து
|
|
அப்புறம் கடக்கும் வால்
|
|
உணர்வினுக்கு அணுகும்
|
|
காட்சியன்
|
1865
|
-மதனை மதன் அழித்தவன்
|
1921
|
-மதுரவாரி அமுது
|
1935
|
-மீண்டுவந்து முடி சூடுவான்
|
|
என்ற சொல் செவியால்
|
|
நுகரும் ஒரு தெய்வத்தேன்
|
2266
|
-முடி சூடுதலில் தம்பியர்க்கு
மகிழ்ச்சி
|
1559
|
-முத்தொழில் செய்பவன்
|
1349
|
-முப்புரம் எரித்தான் வில்
ஒடித்தான்
|
1662
|
-முழுதுணர் சிந்தையன்
|
2423
|
மூலமாய முடிவில் மூர்த்தி
|
1585
|
-மூவுலகம் ஈன்றானை முன் ஈன்றான்
|
2366
|
-மெய்யின் மெய்
|
1663
|
யாவர்க்கும் உயிர்
|
1577
|
-யாவர்க்கும் தொழுகுலம்
|
2369
|
-வரவால் சுரம் பங்கய வனம்
ஆதல்
|
2037
|
-வரவால் சுரம் பங்கய வனம்
ஆதல்
|
2037
|
-வரவால் வெய்யவன் உடுபதி
ஆதல்
|
2037
|
-வில் காவலாக உடையவன்
|
1886
|
இராமன் - வீரருள் வீரன்
|
1553
|
-வேதங்களுக்கு மறைவானவன்
|
1876
|
-வேதம்
|
1453
|
-வேதியர்க்கு விருந்தானவன்
|
2082
|
-இன்பமும் அழுதும், ஆனவன்
|
1936
|
-‘உன் கிளை எனது’ என்றான்
|
1997
|
-காடு செல்ல, உயர்திணை,
|
|
அஃறிணை அழுதல்
|
1701
|
-கானகம் சென்றது அறம்
|
|
நிறையாமையால்
|
2427
|
-குகன் தந்தன கண்டு உவந்து
கூறல்
|
1967
|
-குகனோடு நண்பு பாராட்டல்
|
1997
|
-கைகேயி ஒப்பன்
|
1792
|
-சாலை சேர்தல் - பாற்கடல்
|
|
மேவல் போல்
|
2094
|
.துணை - தன் தகவு, தம்பி,
|
|
தையல்கற்பு, கருணை உணர்வு,
வாய்மை
|
1886
|
-தன் உயிர்க்கு என்கை புல்லிது
|
1350
|
-தன்னைப் பிரிதற்காகத்
துயர்
|
|
உறலாகாது எனல்
|
1995
|
-பரதனுக்கு தரை நல்குவான்
|
1571
|
-திருமுகம் தாமரை ஒப்பது
|
1602
|
-கைகேயி கூறக் கேட்டபோது
|
|
அலர்ந்த செந்தாமரை வென்ற
முகத்தன்
|
1602
|
-நல்லன்; கண்ணினும் நல்லன்
|
1352
|
-தேரில் வரக்கண்டவர் கன்று
|
|
வரக் கண்டுருறு ஆ போல்வார்
(உவ)
|
1588
|
-நிலமங்கை, செல்வமங்கை,
|
|
உவப்புறு கணவன்
|
1342
|
-நோவை நீக்குவான் வந்தவன்
|
1339
|
-பண்ணில் நோக்கும் பரா
அமுது
|
1936
|
-பரத்தவாசருடன்
|
|
வசியாமைக்குக் கூறும் காரணம்
|
2030
|
-பரம் பொருள்
|
|
-பின்பிறந்தான் உளன்
|
|
என்னப் பிரியாதான்
|
2369
|
-பெயரால் இடையூறு நீங்கும்
|
1351
|
-மகுடம் சூடச் செல,
|
|
இருகையும்இரைத்து
|
|
மொய்த்தல்
|
1577
|
-மகுடம் பூணாவிடில் யாம்
உளமோ
|
1644
|
-முடி புனைவதில் முனிவரும்
மகிழ்தல்
|
2266
|
-முடி புனைதல் காண அரசர்
|
|
வெள்ளம் வருதல் -அமிழ்து
|
|
உண சுரர் வெள்ளம் குழுமல்
(உவ)
|
1561
|
-வருந்த, தசரதன் தான்
|
|
பிழைத்து உய்ந்து போதல்
|
1339
|
-வளர்ந்தது கைகேயி இடத்து
|
1591
|
-வனம் செல, கொடிகள் அடங்குதல்
|
1804
|
-வீதிவாய்ச் சேறக் கண்ட
|
|
மகளிர் நிலை
|
1365 1369
|
-வனவாசம் செல்லக் கேட்ட
|
|
வருந்தும் -அரசு - காற்றால்
|
|
சாய்ந்த மராமரம்
|
1700
|
-தன்னில் தோய கங்கை பாவம்
நீங்கினாள்
|
1942
|
-இடத்து பெரு விருப்பினர்
|
|
எனினும் தயரதனைப் பிரிய
|
|
மனமில்லாதவர் - இரண்டு
|
|
கன்றினுக்கு இரங்கும் ஆ
|
1344
|
-இடத்து யாவர்க்கும் சொல்ல
|
|
ஒண்ணாத அன்பு
|
1351
|
-குணச்சிறப்பு
|
1353
|
-தவிர அற்றம் காப்பாற்
பிறர் இலர்
|
1353
|
-அரசு பெற ஆன காரணங்கள்
|
1342
|
-அரசு பெறுதல் - வார்புனல்
|
|
பெருகல் (உல)
|
1394
|
-இராச்சியம் பெற உதவி
பின்
|
|
கைகேயிக்குக் கொடுத்தவன்
|
1881
|
-சிவன் (உவ)
|
1943
|
-தாரணி பெற முன் கொடுத்து,
|
|
பின் அதனை தம்பிக்குக்
|
|
கொடுத்தல் முறை பிறழ்வே
|
1731
|
-உடன் சென்று மீண்ட
|
|
மக்கள் - ஒடுங்கும் கடல்
(உவ)
|
1925
|
-எங்கனும் தோன்றுகின்றான்
|
1580
|
-உம்மகன்
|
1397
|
-இலக்குவற்கு எல்லா உறவும்
ஆவான்
|
2159
|
-கற்றறிந்தோர் மற்றையோர்
|
|
பெரிதும் உவப்பர்
|
1352
|
-காணல் - இறந்த தந்தையைக்
|
|
காணல் (உவ)
|
2427
|
-பிரிந்து, கணவன் பிரிந்த
|
|
கோசலை - வான் நீர் சுண்டி
|
|
மண் அற வற்றிட மறுகு மீன்
(உவ)
|
1902
|
-மகனாகப் பெற்றமை
|
|
அரசியல் இடும்பை நீங்கற்கே
|
1377
|
-பெற்றபின் அவனி ஆள்வார்
|
|
புத்திரைப் பெறல் புல்லிது
|
1589
|
-போன்ற மகனைப் பெற்ற
|
|
குல மன்னவரில் முன்
|
|
யாவரும் இல்லை
|
1347
|
-போலவே உயிர்களும்
|
|
அவனிடத்து அன்பின
|
1395
|
-கண்ட முனிவர் - மனை நீங்கிய
|
|
தம் மக்களைக் கண்டவர்
(உவ)
|
1936
|
-மகனாகப் பெற்றமை
|
|
ஊர் வினைப்பயன்.
|
|
வேள்விப்பயன்
|
1377
|
-இவனின் சிறந்தவன் பரதன்
|
2337
|
-அறப்பயன்
|
|
அனையான் என்பர் வேதியர்
|
1352
|
-புகழமுது
|
1484
|
-பெயர் சொல்ல இடர் போதும்
|
1351
|
-மாதுலன் (மாமனார்) சனகன்
|
1480
|
-முடிசூடல் தாம் முடி
|
|
சூடல்போல்
|
1388
|
-கான்புக, இளவேனில் குளிர்தல்
|
1999
|
-நள்ளிரவில் வழி நடத்தல்
|
1886
|
-வராதது கேட்டு அரசன் உயிர்நீத்தல்
|
1898
|
இராமன் - வனம் செலல் தவிர்க்க
|
|
வசிட்டர் முனைதல்
|
1766 - 68
|
-அழகாகிய தேன்
|
1362
|
-காட்டு வாழ்க்கை
|
|
ஆடவர்க்குக் கவசமாதல்
|
|
-பெரும் அரசு,
|
|
வேடுகொடுத்தது என குகன் கூறல்
|
2324
|
-உறவினன் இலக்குவன் மட்டுமேயோ?
|
1793
|
-சீதை இணைந்து நடத்தல்
|
|
-மேகம், மின்; களிறு பிடி
போலுதல்
|
1929
|
தோழமையைக் குகன் வியத்தல்
|
2317
|
-கண்ட ஆடவர், தாய்
|
|
முன்னிய கன்று (உவ)
|
1370
|
-கண்டு, மீண்ட பரதன்
|
|
அயோத்தி புகாமை
|
2513
|
இராமன் - உவமைகள்
|
|
-இதழ் - பவளம்
|
1929
|
- கை - துதிக்கை
|
1544
|
-நடை- விடை (காளை)
|
1927
|
-நிறம் - கடல், காயா,
காவி, மழை
|
1979
|
-வடிவம் - அஞ்சன ஞாயிறு
|
1977
|
-காரேறு
|
1603
|
-சிங்கவேறு
|
1968
|
-மை, மரகதம், கடல்,
|
|
மழைமுகில்
|
1926
|
-ஆன் கன்று
|
1598
|
இராவணன் -
|
1445
|
இரா - ஊழி போல நெடிதாதல்
|
1549
|
இரிதர் - அழுகை
|
1639
|
-நீங்கல்
|
2210
|
இருக்கை
|
1969
|
இருகண் அருவிசோர்தல்
|
1972
|
இரு குன்றுபோல் குலவிய தோள்
|
2096
|
இருகை கூப்புதல்
|
2144
|
இருகையின் கரி
|
1777
|
இருட்பகை ஓட வெய்யவன்
எழுதல்
|
1555
|
இருடியருக்கு - யானைக் கன்றின்
உதவி
|
2074
|
இருண்ட குஞ்சி
|
1965
|
இருந்த அந்தணன்
|
1901
|
இருந்தை - கரி
|
2006
|
இருநிலக் கிழவர் - இந்திரர்
(உவ)
|
1566
|
இரும்பலர் நெடுந்தளை
|
2217
|
இரும்பன்ன மனம்
|
1775
|
இரும்பன மேனி
|
2326
|
இரும்பியல் அனந்தன்
|
1328
|
இரும்பினால் இயன்ற நெஞ்சு
|
1599 1859
|
இரு முதுகுரவர் பெருமை
|
2480
|
இருமை
|
|
இருமையு மிழந்த பரதன்
|
2404
|
இருமை - கருமை
|
1891
|
(இருஞ்சேற் றகல்வாய்)
|
|
இருமை நோக்கும் சான்றவர்
|
2463
|
இருவினை - நாவாய் (உவ)
|
2348
|
இருவகை உணர்ச்சிகள் ஒருங்கு
|
|
தோன்றல்
|
1344
|
இருவரைப் பயந்தவள
|
1793
|
இருள் -அறியாமை
|
1603
|
-அரக்கர்க்கு உதவுவது
|
1887
|
-சிந்திப் பின்றியது என்னலாம்
பிடி
|
2008
|
-கருநிறம் -அவுணர் (உவ)
|
2015 2083
|
-புரை மேனி
|
1958
|
-புகை (உவ)
|
1555
|
-உடை உலகம்
|
1603
|
-அறியாமை மிகுதல்
|
1844
|
இருளல் - கருநிறம் அடைதல்
|
|
இருள் - நீக்கும்வரதன்
|
2194
|
இரைத்தல் - பெருகல்
|
2379
|
பொங்கல்
|
2379
|
இலக்கு -
|
1728
|
இலக்குவன் - சினம் கொள்ளல்
|
1716 1717 2401
|
-அமைத்த பன்னசாலை
|
|
(மாயை தெளிந்த மனம்,
|
|
வேதம், பாற்கடல், வைகுந்தம்
|
|
-உவ)
|
2094
|
-பன்னசாலை அமைத்த விதம்
|
2089 - 2094
|
-மீளும் போது வர, துயில்
|
|
அணங்கை நோக்கிக் கூறல்
|
மி. 226
|
-தந்தையை மதியாது
|
|
சுமந்திரணிடம் கூறுதல்
|
1882
|
-போர்க்கோலம்
|
1719 2403
|
-வீர உரை
|
1723
|
|
2404 - 2415
|
-நினைப்பின் பதினான்கு
|
|
உலகங்களையும் கலக்குவான்
|
2416
|
-அமைத்த பன்ன சாலையை
|
|
வியந்து பாராட்டுதல்
|
2096
|
-அறிவு நன்னெறியிற்று
|
1730
|
--ஆதிசேடன் அம்சம்
|
1717
|
-இராமனுக்கு துணைத்தம்பி
|
1725
|
-யாவுள உறவும் இராமனே
|
1737
|
-இராமனைப் பிரிந்து இரேன்
எனல்
|
1757
|
-ஊன்றிய வில்லனாய்
|
|
-ஓரிரவும் துயிலான்
|
2344
|
-சினத்தால் உருத்திரன்
ஒப்பான்
|
1737
|
-ஊழித் தீ ஒப்பான்
|
1716
|
-போர் வலி காட்டி
|
|
நிலப்பொறை குறைப்பேன்
எனல்
|
1722
|
-எவரும் பிறந்திலர் என்னுடம்
|
|
என்னல்
|
1883
|
-‘இருத்தி இங்கு’ என்ற
|
|
இராமனிடம் கூறியவை
|
1757 1758
|
-சத்துருக்கனுக்குத் தமையன்
|
|
தான் அவன் எனல்
|
1883
|
-மிதித்த வேகத்தால் மலை
|
|
துகள் ஆதல்
|
2402
|
-பொன்நிறத்தன்
|
1727 1890
|
-மேரு (உவமம்)
|
|
-யமுனை நீந்திக் கடத்தல்
|
2034
|
இலச்சினை
|
1385
|
இலவம், இந்திரகோபம்
|
|
-இதழ்க்கு உவமம்
|
2070
|
இலை கொள் வேல்
|
2104
|
இலை அற மலர்ந்த முருக்கமலர்ச்
|
|
செறிவு - தீப்பற்றி எரிதல்
|
|
போலுதல்
|
2073
|
இவ்வினை செவ்விதின் ஒரு
|
|
முறை தெரியுடம்
|
1765
|
இவறல் - விரும்பதுல்
|
2484
|
இவுளி - குதிரை
|
|
இழித்தி - இறக்கி
|
|
இழிதல் - கீழ்வருதல்
|
2058
|
-பெருகல்
|
2395
|
இழிதொழில்
|
2209
|
இழிந்து
|
|
இழுக்கம்
|
1354
|
இழுக்கல் - சேறு
|
1794
|
(இழுக்கல் உடையுழி)
|
|
இழுக்கு
|
2257
|
இழுதை அறியாமை
|
2453
|
பேய்
|
1331 2201
|
இழை
|
1368 2238
|
இழைக்கின்ற விதி
|
1606
|
(எழுதிஎழுதிச் செல்லும்)
|
|
இழைத்தல்
|
1606 2093 2197
|
இழைத்த நூல் இணை மணிக்
|
|
குடம் சுமக்கின்றது எனக்
|
|
குழைந்த நுண்ணிடை
|
2054
|
இழை நெரிதலின் தகர்ந்த
பொன்
|
|
மழை
|
1442
|
இளங்கோ(ன்)- இலக்குவன்
|
1709 2104
|
இளந்தேவி - சுமித்திரை
|
2369
|
இளநிலவு போல் வெயில் கதிர்
ஆதல்
|
2000
|
இளநீர் - தனம் (உவ)
|
1369
|
இளம்பிறை இடை மறு - கேழல்
|
|
எயிற்றிடை இளை
|
2493
|
இளவரச மாருதம்
|
1546
|
இளவல் - இலக்குவன்
|
1884 2087
|
இளவல் உன் இளையான்
|
1994
|
இளவெயில் மணிப்பத்தி
|
1439
|
இளவேனில்
|
1999
|
-பொதுமாதர் மனம் (உவ)
|
1999
|
இளை - காவற்காடு - பூமி
|
2493
|
இளைஞர் தோள்கள் - தூறு
நீங்கிய
|
|
குன்று (உவ)
|
2281
|
இளைய ஆளி - இலக்குவன்
|
2300
|
இளைய ஐயன்
|
2424
|
இளைய மாது - சுமித்திரை
|
1912
|
இளையவன் - இலக்குவன்ம
|
2093 2096 2098 2400
|
-சத்துருக்கனன்
|
2137
|
இளையார் ஆடவர் சிந்தையை
|
|
கொள்ளல்
|
1558
|
இளையான் - இலக்குவன்
|
1926 2035
|
இளை எனும் திரு
|
2493
|
இற்பயன் - விருந்து
|
1867
|
(இவ்வாழ்வது விருந்தோம்பவே)
|
|
இற் பிறந்தோர் தம் தன்மை
பெயரல்
|
1540
|
இற்றது - இத்தன்மையது இது
|
2105 2478
|
இறத்தல் - நீங்கல்
|
1526 1631
|
(கள்ளியங் காடிறந்தோரே)
|
|
இறத்தல், பிறத்தல் இயற்கை
|
1976 2444
|
இறந்த பிறகு வின உயிர்களைத்
|
|
தேடி வரும்
|
2354
|
இறப்பெனும் மெய்ம்மை
|
1333
|
இறல் அழிதல்
|
1476
|
இறவு - சோர்வு
|
2476
|
இறால்
|
|
இறுகுதல்
|
|
இறுங்கு சோளம்
|
2079
|
இறுத்தல் - தங்குதல்
|
|
- செலுத்தல்
|
2154
|
-முறித்தல்
|
1662
|
-கொல்லல்
|
1518
|
இறுதிக்கடன் (தசாஸ்) -
பத்து
|
|
நாட்கள் - பரதனுக்குப் பத்து
|
|
யுகம் போலாதல்
|
2241
|
இறுவது - இறப்பு
|
2446
|
இறை - இருக்கை
|
1324
|
சிறிதும்
|
1692 2325
|
தங்குமிடம்
|
2028
|
தலைவன்
|
2433
|
முன்கை
|
1364
|
இறை கழன்று சங்கு ஆர்த்தல்
|
1364
|
இறை மகன்
|
1357
|
இறையோர் - கணவன்
|
1531
|
இறைவர் ஏவலால் முறைமை
|
|
முதலியன இயைதல்
|
2479
|
இறைவன் - தலைவன்
|
1360
|
இறைவன் - சிவன்
|
1662
|
இறைவன் பூதத்தின் வைப்பு
|
|
எங்கும் உளன் ஆதல்
|
1313
|
இன்சொல் முதலியன மன்னற்கு
|
|
இருப்பின் அழிவு
|
|
உண்டாகுமோ
|
1424
|
இன்சொலின் மொய்ம்மலர்
|
1939
|
இன்பக் கண்ணீர்
|
1396
|
இன்ப, துன்பங்களை ஒக்க
|
|
நோக்கும் யோகியர்
|
1816
|
இன்பம் வந்தால் இனிதாகத்
|
|
தோன்றும் துன்பம் வந்தால்
|
|
துறக்கல் ஆகுமா
|
1867
|
இல் முறை நற்குடிப் பிறந்த
|
|
மகளிரின் தருமம் (இன்முறை)
|
1532
|
இன்றிய - இல்லாத
|
1682 2136
|
இன்றுணை முனிவர்
|
|
இன்னணம் - இவ்வாறு
|
2199 2391
|
இன்னல்
|
1445 1478 1603 2466
|
இன்னல் செய் இராவணன்
|
1445
|
இன்னல் வேலை
|
2466
|
இன்னலின் இருக்கை - துன்ப
நிலை
|
1969
|
இன்னலும் வறுமையும்
|
1478
|
இன்னவர்
|
2211
|
இன்னுயிர் யார்க்கும் ஒன்றாய்த்
|
|
தேரில் செல்லல்
|
1577
|
இனம
|
2004 2304
|
இனன் - சூரியன் (திரு, ஆ,இனன், குடி)
|
|
இனி - இப்பொழுது
|
1645
|
இனிது உறை புரை
|
2025
|
இனைதல் - வருந்துதல்
|
|