அஃறினைப்பொருளும் அரசனின்றி
இராது
அகத்தியர் - தமிழ்த் தலைவன்
அகத்தியர் - புவி நிலைநிறுத்தல்
அகதிக்குத் தெய்வம் துணை
(கருத்து)
அகம் (மனம்) நிறை அருள்
(பா- ம்)
அகலிடு தூபம் - மயிற் பீலி
(உவ)
அங்கி - கற்புடையாரைச்
சுடாது
(தீயும் கொல்லாத் தீவினை
-
அச்சம் கொண்டோர் வழி
புதைப்பர்
அசனி ஏறு உற மறிந்த மராமரம்
பரதன் (உவ) 2146
அசும்பு - நீர்க்கசிவு ஊற்று
(அசும்பு பார்த்து -பட்டினத்தார்)
அசைதல் -அசைவு - சோர்தல்
-
- அசோசில் படிந்த செருத்தி
(பொற்கொல்லர் வீட்டுக்
காட்சி)
அஞ்சு அடுத்த அமளி - பஞ்ச
சயனம்
வெண்பஞ்சு, சேணம், சிறு
தூவி
அஞ்சனம் என நஞ்சினை இடுவார்,
- வெருவிப் பாயும் கயல்
(உவ)
(புல் என் அட்டில் - சங்கம்)
அடக்கும் காட்டும் அடையாளம்
அடிச்சுவடுகள் -FOOD PRINTS
அடியைத் தீண்டி துயில் உணர்த்தல்
(அடைவு அரும்) - பொருந்தத்தகாதத
(ஆவின் கன்றும், ஆனைக்
கன்றும் ஆடும்)
அணங்கு(வி) - துன்புறுத்து
அணியிழை - அணியத்தக்க
ஆபரணம்
(அத்த வெற்பு இரண்டு விற்கிடை)
(கல் அதர் அத்தம் - சிலம்பு)
அந்தணர்க்கு அன்னம் ஆடை
அளித்தல்
(அந்தணர் ஆவொடு பொன்
(பெற்றால்)
அந்தணரிடத்து விடை கேட்டல்
அந்தணாளன் தாளிணை சென்னி
புனை;
அந்தப் புரத்தின் காப்பு
மிகுதி
அந்தமில் அறிவன் - வசிட்டன்
அந்தமில் குணத்தான் - பரதன்
அந்தர் - நறை உண் வண்டு
(உவ)
அந்தர்க்கு மற்று ஒருவர்
கை தருதல்
அந்தரம் தீர்ந்து உலகு அளித்தல்
அந்திப் போதில் கண்மூடி
கை
அந்தி மாலை இயற்கை நிகழ்ச்சி
அந்தியில் சில பூக்கள்
மலர்தல்
அம்பரத்து இன்னமும் தானவர்
அம்பின் விளிம்பில் கரும்பொன்
அம்பு தாக்குண்ட மான் -
மகளிர்
அம்புயம் - தாமரை - முகம்(உவ)
அம்மை - வருபறப்பு - மறுமை
அமரர்க்கு இன்னமுது ஊற்றும்
அக்கடவுள்
அமரர் - அரசர் வெள்ளம்
(உவ)
போன்ற மதுரித்து எழு கிளவி
அமுதூட்டினவன் அடகுஉண்ணுதல்
அமுதத்தையும் அமரர்க்கு ஊட்டியவன்
அமைச்சர் - அறுபதினாயிரவர்
அமைச்சர் சொல்வழி ஆற்றுதல்
ஆற்றல்
அமை நின்று ஆடும் அரவுரி
-
அயோத்தி மாளிகைக் கொடி
(உவ)
அயர்வுயிர்த்தல் - பெருமூச்சு
விடல்
அயர்வுறுதல் - தளர்ச்சி
அடைதல்
அயலவர் நாவில் நீர்வர,
தாமே
அயலவர் பசிக்க, தான்மட்டும்
(திரிவேணி சங்கமம் - முக்கூடல்)
அயா உயிர்த்தல் -இளைப்
பாறல்
அயா உயிர்ப்பு - துயர் நீக்கம்
அயோத்தி - ஊழிவாழ் திருநகர்
அயோத்தி மூதூர் - திருநகர்
கதிரவன் தடுத்து ‘உண்டு போக’
அயோத்தியில் பிறந்த பின்பும்
அயோத்தியின் காவல் தெய்வம்....
அரக்கர் பொய்வினைக்கு
உதவுபவர்
அரக்கு - செம்பஞ்சு (அரக்
குண்ட சேவடி)
அரசச் செல்வம் நிச்சயம்
அன்று
அரசர் - பார்மகள் கண்ணுறும்
அரசர் - போரில் இறத்தலேசிறப்பு
அரசர் - யாவர்க்கும் உயி்ர்
பேரரசி - உரை செயக் கேளான்
அரசரில்லாத நாடு எங்கும்
இல்லை
(ஆயுதமின்றி) தனியே செல்ல
வேண்டும்
அரசன் இறந்தது கேட்ட பரதன்
அரசாக்கி பின் அடுத்தது
புரிசு
அரசியல் எய்தி ஆகும் என்று
அரசிளங் கோளரி -சத்துருக்
கன்
அரசு அமைச்சர் வழிநிற்றல்
வேண்டும்
தம்பிக்கும் அன்றி பிறர்க்கு
ஆகாது
அரசு தம்தமக்கு உற்றது எனத்
தழைத்தல்
பிச்சம், கவிகை நிழற்ற
இருப்பது
அரசைக் கைக் கொண்டது என்
குற்றம்
அரத்த ஆம்பல் (அரக்காம்பல்
அரத்த வேல் - செவ்வரிபடர்
கண் (உவ)
(இறுவரை மேல் பாம்பு சவட்டி)
அரவு உரி -துகிற் கொடி (உவ)
அமிழ்தம் பெற்று உய்ந்தார்
-
அரவு - மதமா அடக்கு வயிற்றது
அரவு - எயிற்றிணூடு அமுது உகல்
அராகம் - வேட்கை - காம
வேட்கை
தன் நிலை குறித்து சுமித்திரன்
(தலைக் கொண்ட ஏழாம் வேகம்)
அரியினம் ஆர்க்கிலாக்
கமலம் -
பரிபுரம் ஆர்க்கிலாச் சீறடி
(உவ)
அருடருவாரி - அருள் தரு வாரி
அருந்ததி (கற்பிற் சிறந்தாள்
-
அருந்ததிக்குச் சீலம் காட்டியவள்
அருந்தவத்தவர் - அருந்துணை
அருந்துயர்ப் பெரும்பரம்
- பூமி
அருநெஞ்சம் கூறாகி ஓடாததே
குறை
அருப்பம் - அல்பம் - அற்பம்
அருவி சோர் குன்று - குகன்
(உவ)
அருவியில் அரம்பையர் நீராட
கற்பகமலர்கள் கலந்து வருதல்
அருள் தருவாரி அன்னசெவ்வழி
அருளிருப்பின் வேள்வி வேண்டுமோ?
‘அருளுதிர்’ - விடை கேட்டல்
அல்கல் - தேர்த்தட்டு,
பாம்
(இவள் பேச்சும் அலந்தலை
- பெரியாழ்வார்)
(அலம்பு வார் குழல்; புலம்பு
அவ்வை - அவ்வா - அம்மா
- தாய்
அயல் நின்றான் தம்பி ஒப்பான்
இராமன், இலக்குவன், பரதன்,
சத்ருக்கன் - ஒத்த தோற்றத்தர்
லாய்ய வருத்தத்தை வெளிக்காட்டல்
அளகவல்லியில் கொழுந்து
எரி
உற்றது எனத் துயர் கூர்தல்
அறத்தின் மூர்த்தி அவதரித்தான்
அறத்தைக் கைவிடாமை வீரர்
குணம்
அற(ம்) நிறுத்தத் தோன்றினான்
அறம், அருள், மெய் அரசர்க்கு
அறிவு - இராமனிடத்து ஈடுபாடு
அன்பான் மெலியின் உலகம்
கொள்ளாது
அன்பின் தறுகண் பிறிது இல்லை
அன்பினாரைப் போக்குவது
அரிது
அன்புடையோரின் பெயர் கேட்க
அன்னம்மம -சீதையின்நடைக்கு
அன்னாய் - தாயே - வசிட்டன்
(ஏம்மா என்ன நடந்தது -
வழக்கு)
பூமி சுமப்பவன், இரும்பியலான்
அனுக்கம் -அனுங்கு(வி) -
துயரம்
உருக்கொண்டு தேரில் செல்லுதல்